Sunday 10 February 2008

சுகவாழ்விடம் சரணடைந்த தமிழ் ப்பிரதிநிதிதுவம்

சிங்கள அரசின் கூட்டதுக்குள் அவர்களோடு சேர்ந்து கொடிபிடிக்கும்
தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தாங்களே சொல்லித்திரியும்
அந்த தமிழர்களின் செயல்ச்சிறப்புக்களை மேடை ஏற்ற இன்னும் ஒரு உதாரணம் தேடவே வேண்டாம் அல்லவா?
இந்த திருத்தம் சொன்னாலே சிங்களதரப்பின் மனம் வாடும் என்று வாளாதிருக்கின்ற தாராள மனம் கண்டு நாம் பெருமை அடைய வேண்டும் அல்லவா?