tag:blogger.com,1999:blog-7129346441566322501.post1024638035197431003..comments2023-09-19T03:53:59.980-07:00Comments on பாரம்பரியம்: வளையாமையின் வரலாறு பிரபாகரன் என்கிறார் கோத்தபாயா!தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-46652640974348618962007-06-19T05:03:00.000-07:002007-06-19T05:03:00.000-07:00கருணா மாதிரி வளையனுமா காசு வாங்கிட்டு முதுகில் குத...கருணா மாதிரி வளையனுமா காசு வாங்கிட்டு முதுகில் குத்தி விட்டு, இல்லை ஆனந்த சங்கரி மாதிரி வளைய்யனுமா தமிழ் மக்களை கொழும்பு விட்டு விரட்டியது சரிதான் தமிழுக்கு ஆப்பு வச்சாறே.<BR/><BR/>வளைவதற்கு இது கருணாவோ , சங்கரியோ இல்ல, பொயி வேலைய பாருப்பா. அடுத்த ஒன்னோட கோமாளி அறிக்கையை படிக்க ஆவலாய் உள்ளோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7129346441566322501.post-18028443635281659332007-06-19T04:43:00.000-07:002007-06-19T04:43:00.000-07:00"தலைவர் பிரபாகரன் தமிழீழம் என்ற வார்த்தையில் இருந்..."தலைவர் பிரபாகரன் தமிழீழம் என்ற வார்த்தையில் இருந்தே இறங்கி வந்ததே கிடையாது" <BR/>அதை இந்த அரசு உண்மையாக நம்புகின்றமையின் எடுத்துக் காட்டுக்கள்தானோ? தாமாக முன்வைக்கப் படும் தீர்வுகள் கூட பஞ்சாயது அதிகாரங்களின் தரத்தில் இருந்து கூட முன்னேற்றமடையாமல் தாழ்ந்த தரத்தில் இருப்பது. நடவடிக்கைகள் எதிர்திசையில் போய்க்கொண்டிருக்க பேச்சுக்களின் சவாரி மட்டும் நன்றாகவே இருக்கின்றது.தேவன்https://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com