tag:blogger.com,1999:blog-71293464415663225012024-03-21T12:27:21.289-07:00பாரம்பரியம்தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-66972733615558778272009-08-06T15:21:00.001-07:002009-08-06T15:35:34.687-07:00பரிசின் பரிசை வாங்கினார் கலைஞ்ஞர்.திமுக கட்சியின் மாபெரும் கூட்டம் ஒன்று நடக்கின்றது, <br />விண்முட்டும் மக்கள் கரவோசத்தின் மத்தியில்,<br />கலைஞ்ஞர் பேசிக் கொண்டிருக்கின்றார், <br />“அண்ணாவின் அன்புக்கரத்தால் நான் பரிசாக வாங்கிய இந்த வெள்ளி வாள்தான் என் கனவு இலட்சியம் என்று நினைக்கின்றீர்களா? இல்லை நிட்சயமாக இது இல்லை. “அடப்பாதகா! பொன் வாளா பேண்டும் என்று கேட்கின்றாய்” என்று சலித்துக் கொள்ளாதீர்கள்?<br />நான் பரிசாக நினைத்தது, அண்ணா விரல் காட்டும் இலட்சிய மலரைப் பறிக்க அதில் நான் போர்வீரனாகி அதில் வரும் சாவு வேண்டும்.<br />அபோது அண்ணாவின் மடியில் என் தலை கிடக்க அந்த இமயமலையின் விழிகளில் இருந்து வடிந்து வரும் கண்ணீர் முத்துக்களை என் முகம் ஏந்த வேண்டும்.<br />அது ஒன்றுதான் என் இதயம் சுமந்து வைத்திருக்கும் பேராசை”. <br />கரவோச முழக்கங்கள் வானைப் பிழக்கின்றன்.<br /><br />காட்சி இரண்டு.<br />இதுவும் திமுகவின் மாபெரும் கூட்டம் ஒன்று, வளமையன கட்சி விடயம் சார்ந்த நிகழ்வுகளே நடந்து கொண்டிருக்கின்றது. ( அன்றைய காலப் பகுதியில் அண்ணாவிற்கு கீழ் உள்ளவர்கள், கட்சியின் மூத்த நிலை என்று சொல்லப்படத் தக்கவர்கள் அனைவரும் கருணாநிதி, கண்ணதாஸன் உட்பட பலரும் கட்சியின் சம முக்கியத்துவத்துடன் இருந்தார்கள்.) <br /> அரங்கத்தின் உள்ப்பகுதியில் அண்ணாவுடன் கலைஞ்ஞர் உரையாடிக் கொண்டிருக்கின்றார்,<br />தனது கையில் இருந்த கணையாழியை அண்ணாவிடம் கொடுத்து, “அண்ணா இதை மேடையில் வைத்து எனக்கு அணிந்து விடுங்கள்” எனக்கேட்கின்றார். அப்போது அண்ணா என்ன நினைத்திருப்பார்?<br />“அன்று நான் பரிசாகத் தரும் பாசக் கண்ணீருக்காய் சாவைக்கூட ஏற்பது சுகம் எனச்சொன்னாய், என் நெஞ்சமெலாம் இனித்தது, ஆனால் இன்று,,,,,,,, <br />மயிர் நீர்ப்பின் உயிர் வாளாது கவரிமான் என்பார்கள், ஆனால்<br />மயிர் காக்க மானம் விக்கும் கவரிமான் ஆனாயே நீ.<br />சாக்கடை ஒன்றை பார்த்து விட்டேன் என்று அல்ல நான் அருவருபப்டைவது,<br />பசும்பால் என்று அதை அளந்த என் அறிவு, அதை நான் எதனால் அடிப்பது” என்று வருந்தியிருக்காரோ.தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-11506192488058372042009-08-06T15:11:00.000-07:002009-08-06T15:12:12.715-07:00திமுகவின் புலிஅபிமானம்.தமிழ் இனத்தின் மேன்நிலையான வாழ்கைநிலையின் புத்தெழலை திமுகவின் கரம் கொண்டு இந்திய அரசு சாவடித்திருக்கின்றது.<br />எந்தப் பாவத்தின் பயனிலும் வெற்றி ஒன்றே கட்சியின் உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்ட திமுக; இந்தப் பாவத்தையும் செய்து முடித்திருக்கின்றது. ஆனால் கட்சி பேர்வாங்கும் புரட்சிகரமான கதைகள் பேசிக்கொண்டிருந்த நிலைக்கு ஒர் பேரிடி பின்னுதைபாகி விட்டது.<br />இதுவரை புலிஆதரவுநிலை வைதுக் கொண்டிருக்க என்ன காரணம் இருந்திருக்க முடியுமோ, <br />அதை கைவிடவும் அதே காரணத்தின் அடிப்படையில் தானே ஒன்றைச் சொல்ல வேண்டும்.<br />ஒருவன் ஒரு பெண்ணை அவளின் நல்லமனம் என்ற காரணத்தால் காதலிக்கின்றேன் என்று சொல்கின்றான், சிறிது காலத்தின் பின்னால் அவளை வெறுப்பதாகச் சொல்கின்றான், ஏன் என்ன காரணம் என்றால் அழகில்லாதவள் எனச் சொல்வது, அறிவில்லாத்தனமான பதில் அல்லவா? 1. அழகில்லாதவள் என்பது காதல் துவங்கிய போது இல்லாமல் இடையில் வந்திருக்கத்தக்கதா?<br />2. காதலிக்க நல்லமனமே காரணமாக இருந்தால், வெறுக்கவும் அதன் அடிப்படையிலேயே காரணம் இருக்க வேண்டாமா?<br /><br />இவை போல்த்தான் திமுக புலிகளின் பேரில் வைக்கும் ஒப்பாரி.<br />புலிகளின் சிறப்பிற்கு என்ன காரணம் அடிப்படையாக இருந்ததோ அது தன் அழிவு என்ற கோடு வரைக்கும் அதுவாகவே இருந்தது. திமுகவும் எந்த ஈனத்தனத்திலும் அரசியல் செய்யும் அதன் இயல்பு அப்படியே இருக்கின்றது.<br />கட்சி ஆதரவிற்கு உணர்வு முதலாவது ஒரு வகை, பணம் முதலாவது இன்னொரு வகை.<br />அப்படி பணம் முதலாகக் கொண்டவர்கள்; பச்சைப் பாதகம்தான் தம் கண்முன்னே தான் ஆதரிக்கும் கட்சி செய்கின்ற போதும், அந்த ஆதரவில் வரட்சி என்பது வரவே வராது. மனிதப் பாவங்களில் பணம் சம்பாதிக்கின்ற இந்த இழிநிலையை ஒருவன் கொண்டிருந்தால் அவன் மனைவிகூட இவனை அருவருப்பாள். ஒரு வேளை அன்னியன் ஒருவனால் அவளிற்கு அவலம் நிகழ்ந்தாலும் அவன் நீட்டும் பணத்திற்காய் இவன் பணத்திற்காய் சொந்த மனைவி மீதே பழியைக் கொட்ட தயங்காதவனாய் இருப்பான். இத்தகையவர்கள் நடமாடும் பிணம் என்றே சொல்ல வேண்டும்.தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-44929753096840324192009-05-12T04:03:00.000-07:002009-05-12T04:04:21.499-07:00எந்த எதிரியின் பகை ஈழத்திற்கு மோசமானது ஜெயாவின் பகையா? சோனியாவின் பகையா?தமிழ் இனத்தின் இரத்த ஆறு கண்டு, கண்டம் தாண்டி வருகின்றது கண்டனங்கள்,<br />அண்டை நாட்டு சோனியா சொன்னாளா ஒரு வார்தைக் கண்டனம் தான் சிங்களம் மீது? <br />அப்படி கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கும் ஜெயாவின் பகையா மோசமானது திமுக விற்கு?<br /><br />இன்றைய நிலமையில் வெளிநாட்டு உறவுகளே சிங்களத்தின் இனதுவேசப் பித்தத்தை வாய் வழியாய் வாந்தி எடுக்க வைக்கும் சக்தியுடன் ஒன்று திரண்டு நிற்கின்ற போது, அதை செயலற்றதாக்கி தள்ளி நிற்க வைக்கும் சோனியாவின் அரசியல் போக்கு, ஈழத்தவர்களுக்கு இணக்கமானது என்றா சொல்கின்றது திமுக?<br />ஜெயாவின் பதவிக்கும் இத்துணை அதிகாரமும், ஆற்றலும் இருக்கும் தன் பகையை நோக்கி இத்தகைய ஆபத்தை பிரயோகிக்க என்பதையா சொல்கின்றது திமுக?<br /><br />அள்ளி, அள்ளி ஆயுதங்களும், படைப் பயிற்சிகளும், படை உதவியும் சிங்களத்திற்கு சோனியா செய்வது போல், ஜெயாவும் செய்யக் கூடிய அதிகாரமும், ஆற்றலும் அவர் பதவிக்கு இயலத்தக்கது என்பதையா திமுக பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கின்றது? அப்படி என்றால் திமுக எமக்கு சார்பான கொள்கை என்றுதானே சொல்லிக் கொள்கின்றது, ஜெயா எமக்கு எதிராக இப்படி எல்லாம் செய்ய முடியும் என்று சொன்னால், அதே பதவி வைத்துள்ள இவரால் எமக்கு ஆதரவாக இவளவு செயலையும் இவர்களால் ஏன் செய்ய முடியாதாம்?<br /><br />எனவே சீமான், பாரதிறாயா போன்றோர் ஜெயாவை நம்புவது ஈழத்திற்கு துரோகமாம், ஈழத்தின் அழிவுகளுக்கு முழுமுதல் காரணமான சோனியாவை தூக்கின் கொண்டாடும் திமுகவின் கொள்கை ஈழத்தின் பால் கருணை கொண்ட கட்சியாம்.<br />உண்மையில் சோனியாவின் தோல்வியை விட திமுகவின் தோல்விதான் தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொருவன் மனதுக்கும் ஆறுதல் தடவும் மருந்து.<br />ஈழத்திற்கு விசத்தை ஊட்ட வருகின்ற பாதகியை அமுதூட்டுவதாக சொல்லி தமிழ் உலகை ஏமாற்றுகின்றும் பாதகத்தை செய்கின்றது திமுக.<br />எப்போதும் மானமுள்ள, உணர்வுள்ள ஒரு தமிழனால் மன்னிக்க முடியாத, மறக்க முடியாத ஒரு துரோகத்தின் சின்னம் இந்த திமுக!தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7837781269874997862009-03-14T14:26:00.000-07:002009-03-14T14:41:13.070-07:00கருத்தோவியம், விசுவாசத்தின் மறுபெயர்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUBQMIJZVrvAD7GgdAkt8TDT8mcjRzO9_FYRj3Gvk65DlgcMw-UaUlGVP05Y1DBAGhapS2-uqUq5dPyeB0zYj-C9x3sb85_B750Zc8zf7T910Z2L5k7FZJxp7mDCrAdLZxbyOdcO6hlEKR/s1600-h/abc123.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 271px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUBQMIJZVrvAD7GgdAkt8TDT8mcjRzO9_FYRj3Gvk65DlgcMw-UaUlGVP05Y1DBAGhapS2-uqUq5dPyeB0zYj-C9x3sb85_B750Zc8zf7T910Z2L5k7FZJxp7mDCrAdLZxbyOdcO6hlEKR/s400/abc123.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5313161336950023650" /></a>தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-74037700308402183192009-02-14T13:46:00.000-08:002009-02-14T13:51:00.882-08:00மன்னிப்பு கோருகின்றார் அம்சா!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL9D08yah7RvT_zbONwOvxFEcIfSW5TOJCcyzLLimCuuRunv36MHe1AM-CaWzxbn192dsP5bn2gw_yN7OEZkLKvGOYoWevTW6KkNsSqH3CjZIh6ueNiyGTAYNB64KouYQfG0ypeMUs43lv/s1600-h/monky.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 235px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL9D08yah7RvT_zbONwOvxFEcIfSW5TOJCcyzLLimCuuRunv36MHe1AM-CaWzxbn192dsP5bn2gw_yN7OEZkLKvGOYoWevTW6KkNsSqH3CjZIh6ueNiyGTAYNB64KouYQfG0ypeMUs43lv/s400/monky.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5302773877381073666" /></a>தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-70610822051704432332009-02-13T17:06:00.000-08:002009-02-13T17:08:34.253-08:00சிறீரங்கனுக்கு சிரங்கு மருந்து!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBcG6C038uaAWH3spEVsMGfu6I6MRz1rMmMObVccjnEWAuuRS_kv7aDBqyjD8NRCKmzViSs5Cd9TI0nL0FfFbr_A_bREb2j9S7Umqv0L-xuYxxP_JBbeJY2mmuwsD6XuaS4IpBZLsfSf-Y/s1600-h/12.02.09.GIF"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 235px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBcG6C038uaAWH3spEVsMGfu6I6MRz1rMmMObVccjnEWAuuRS_kv7aDBqyjD8NRCKmzViSs5Cd9TI0nL0FfFbr_A_bREb2j9S7Umqv0L-xuYxxP_JBbeJY2mmuwsD6XuaS4IpBZLsfSf-Y/s400/12.02.09.GIF" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5302453688168283538" /></a>தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-79792363578762077452009-02-08T16:32:00.000-08:002009-02-08T16:40:07.066-08:00காட்சியும் கதையும், விமானப்படையின் துல்லியமான இலக்குகள்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKBp6kGYfpeknBooF1T8qNrMXBnW7jCmAyLOkn69S8PG0kkr44jaFs7vtwP6QtLKe69kLbAxLVy-KsOw1YTpPiiOY9_pUkplUmPA7io49OW7dHVUvWdGvAboSfrqO13qNCz2qJ9m-11WEz/s1600-h/08.02.09.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKBp6kGYfpeknBooF1T8qNrMXBnW7jCmAyLOkn69S8PG0kkr44jaFs7vtwP6QtLKe69kLbAxLVy-KsOw1YTpPiiOY9_pUkplUmPA7io49OW7dHVUvWdGvAboSfrqO13qNCz2qJ9m-11WEz/s400/08.02.09.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5300589387163937634" /></a><br />தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-19926565196424514092009-02-05T15:36:00.000-08:002009-02-05T15:40:27.425-08:00காட்சியும் கதையும்!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFFrFXra83ZFM03jszbtmq7dAMb9-7aAacLHWkA_H1nqjqnbmkHylrLWsHXOu9Uc96UutTDqhIjXYnPZppqcYf970BFBY96Asz4OvvKaTYTtQkDbediHR2l9IGalAp_cAfTE9J139wxybr/s1600-h/kaadsijum+kathaiyum.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 245px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFFrFXra83ZFM03jszbtmq7dAMb9-7aAacLHWkA_H1nqjqnbmkHylrLWsHXOu9Uc96UutTDqhIjXYnPZppqcYf970BFBY96Asz4OvvKaTYTtQkDbediHR2l9IGalAp_cAfTE9J139wxybr/s400/kaadsijum+kathaiyum.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5299461657513655346" /></a>தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-17457562957468242002009-01-27T13:51:00.000-08:002009-01-27T15:35:35.679-08:00எரிமலை ஒன்றின் குமுறல். காணொளி<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dzmiEgHzWE3vfCpXfDPYPqGMB_l6L1G1PkBP4PUqOpzcygpz9B94ITsWULOcjYU1y1gVPEwYvm-uY-90T1rjg' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /><br /><br /><br /><br />கடல்கொண்ட பகைக்கு வில்கொண்ட விஜஜன் போல்<br />பொய்கொண்ட படைக்கு சொல்கொண்டு பேர் வென்றவன் T. றாஜேந்திரன்.<br />இவன் சொற்பா செவி இன்பத்தின் எல்லைக் கலை<br />இவன் தமிழற்கு என்றும் உடையாத கல்லணை.தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-79575836753833687572009-01-18T02:41:00.000-08:002009-01-18T02:49:56.154-08:00திருமாவின் தவம் வேண்டாமே ஈழத்திற்க்கு!<meta equiv="Content-Type" content="text/html; charset=utf-8"><meta name="ProgId" content="Word.Document"><meta name="Generator" content="Microsoft Word 11"><meta name="Originator" content="Microsoft Word 11"><link rel="File-List" href="file:///C:%5CDOCUME%7E1%5Cxp%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtml1%5C01%5Cclip_filelist.xml"><!--[if gte mso 9]><xml> <w:worddocument> <w:view>Normal</w:View> <w:zoom>0</w:Zoom> <w:punctuationkerning/> <w:validateagainstschemas/> <w:saveifxmlinvalid>false</w:SaveIfXMLInvalid> <w:ignoremixedcontent>false</w:IgnoreMixedContent> <w:alwaysshowplaceholdertext>false</w:AlwaysShowPlaceholderText> <w:compatibility> <w:breakwrappedtables/> <w:snaptogridincell/> <w:wraptextwithpunct/> <w:useasianbreakrules/> <w:dontgrowautofit/> </w:Compatibility> <w:browserlevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel> </w:WordDocument> </xml><![endif]--><!--[if gte mso 9]><xml> <w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"> </w:LatentStyles> </xml><![endif]--><style> <!-- /* Font Definitions */ @font-face {font-family:TSCu_Paranar; panose-1:0 0 0 0 0 0 0 0 0 0; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:131 0 0 0 9 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-language:AR-SA;} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} --> </style><!--[if gte mso 10]> <style> /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt; mso-para-margin:0cm; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;} </style> <![endif]--> <p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">சாவிழிம்பில் வாழ் இனத்தின்<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">இழவில் கட்சிப்போட்டி அரசியல் செய்கின்ற<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">தாய்த்தமிழ் நாட்டில் வாழ் திருமா,<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">ஊர் உலைவைத்து உண்ணி அரசியலர் முன்னே,<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">உன்னைத் தொலையவைத்து உண்ணும் ஈழத்தை அநாதையாக்காதே,<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;"><o:p>
<br /></o:p></span></b></p><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;"><o:p> </o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">பசியில் உன்னுயிர் வாடுகின்ற கொடுமை<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">சிங்களவன் குண்டு எம்தலையைப் பிடுங்குவதைவிட வலிக்கின்றது,<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">நேசம் வைத்த பாவத்திற்க்கு சிலுவை நீ சுமப்பது எமக்கு பிடிக்கவில்லை,<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">எம்மினம் மொத்தத்திற்க்கும் நாசமே வந்தாலும், முடிகின்ற போதும்,<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">உன்கண்ணீரையே எம் இதயத்தால் சுமக்க முடியவில்லை,<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;"><o:p>
<br /></o:p></span></b></p><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;"><o:p> </o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">எம் வேண்டுதல் அரச அதிகாரம் கொண்டு வரவில்லை உன்னிடம்<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">பிள்ளையின் பாசம் தாயிடம் வரும் உரிமையோடு வருகின்றது,<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">வேண்டாம் உங்கள் பசித்தவம் தீயில் எரிகின்றோம் உணர்வால்,<o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;">நீ வாழவேண்டும் என்று ஈழத்தின் சுயநலம் பிச்சை கேட்கின்றது உன்னிடம்.
<br /></span></b></p><p style="text-align: center;" class="MsoNormal">
<br /><b><span style="font-family: TSCu_Paranar;"> <o:p></o:p></span></b></p><div style="text-align: center;"> </div><p style="text-align: center;" class="MsoNormal"><b><span style="font-family: TSCu_Paranar;"><o:p> </o:p></span></b></p> தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-50179074574092297412009-01-11T05:24:00.000-08:002009-01-11T05:50:05.310-08:00இந்தியாவின் நாட்டுப்பற்று என்பது;<div align="justify"> <strong><em>இந்தியாவின் நாட்டுப்பற்று என்பது,<br />இலங்கைவாழ் இந்திய தமிழர் ஐந்து இலட்சம் பேரின் மனித உரிமைகளைகால்நடைகளின் உரிமைகளாக கருதி அவர்களை நாடுகடத்திய பண்டா, சாத்திரி ஒப்பந்தம் அதை செய்வத்ர்க்கு காரணமான இந்திய அரசியல்கலாச்சாரத்தை போற்ற வேண்டிய தமிழனின் கடமையை, இந்தியாவின் நாட்டுப்பற்று என்று சொல்லலாமா?<br />தமிழ்நாட்டு மீனவனின் வயிற்றில் நெருப்பைக் கொட்டி சிங்கள உறவுக்கு தாம்பூல தெட்சனயாய் கச்சதீவை தாரைவார்த்த மத்தியின் அரசியல்கலாச்சாரம்<br />ஒவ்வொரு தமிழின உணர்வாழனையும் நாட்டுப்பற்றுணர்வு பொங்கி எழச்செய்யும் அல்லவா?<br />தன் கடலெல்லையை பாதுகாக்க கண்ணிகளை சிங்களம் விதைத்த போது, மரணத்தை விலைகொடுக்கின்ற பாதிப்பு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு என்று தெரிந்துமே, கண்டனத்திற்க்கு பதிலாக பாராட்டை பதிலளித்த மத்தியின் அரசியல் கலாச்சாரம், தமிழக மீனவனின் எலை மீறும் குற்றத்திற்க்கு சிங்களவனின் தீர்ப்பாகும் மரணத்தை ஏற்றுக் கொள்கின்றது என்பதல்லவா வாய்மொழியா கருத்தாக நிற்க்கின்றது. இத்தகைய பச்சைப் பாதகத்தை இந்திய நாட்டுப்பற்று என்று நாம் கொண்டாட வேண்டாமா?<br />தலைப்பாகைப் பிரச்சினைகே உரியநாடுகளுடன் உயிர்நோகக் கத்தி தம் கோபாவேசத்தை வெளிப்படுத்தியவர்கள், நாளும் கரையொதுங்கும் தமிழ்மீனவனின் உயிர் பிரச்சினைக்கு என்ன செய்தார்கள்? புத்தன் பெயரில் என்ற திரைப்படமே அயல்நாட்டு உறவிற்க்கு ஆகாதது என்று தடை செய்த இந்தியதேச பெருந்தன்மைக்கு சிங்களமோ பிணங்களால் கைமாறு செய்கின்ற இந்த அறநெறியைப் போற்றி சிங்களத்திற்க்கு, மேலும் மேலும் தொண்டு செய்யும் இந்த மத்தியின் அரசியல் கலாச்சாரம், தமிழனின் பெருமைக்குரியது என்று சொல்வதுதான் இந்திய நாட்டுப்பற்று அல்லவா?<br />எனவே இத்துணை சுகாதாரமான அரசியலை தமிழ்நாட்டுக்கே படியளந்த மத்தியின் அரசியல்களாச்சாரம் ஈழத்தவனின்பாட்டில் மட்டும் பங்கெடுக்காதா? ஈழ்த்தவனின் நெஞ்சில் குத்துகின்ற ஒவ்வொரு குத்தும், அப்பாவித்தனமான தமிழ்நாட்டு தேசவிசுவாசத்தின் செஞ்சில் காலை உதைத்து குத்துகின்றது. இந்த துரோகத்தனத்தைத்தான் நாட்டுப்பற்று என்று தமிழனே கொண்டாட வேண்டுமாம்.<br />புலி அழிவை கொண்டாடுகின்ற போக்காளர் நாட்டுப்பற்றால் என்று திரிக்கின்றார்கள், புலிப்பகையை சம்பாதித்த வகையை, அதன் உண்மையை இருட்டுக்குள் வைக்கின்றார்கள். புலியின் அழிவுக்கு பழிகிடக்கும் தமது ஆசையை நியாயப்படுத்த புலி எல்லாருக்கும் வேண்டாதவர்களாக நிறுவல்கள் செய்ய தலைகீழாய்<br />நிற்கின்றார்கள், இடையனின் மேல் கொண்ட கோபத்தை முதலையின் வாயால்தான் பழிமுடிக்கலாம் என்ற அடிப்படையால், ஒவ்வொரு வெள்ளாடாக இரையாகிக்<br />கொண்டிருக்கும் போதும், முதலைக்கே சார்பாக வாதிடும் போக்கில் உறுதியோடு இருக்கின்றார்கள். சிங்களத்தலைமையே தமிழ் இனத்தித்திற்க்கு அடைக்கலம் என்று நம்பவைக்கின்ற முயற்சி, அடிப்படையே இல்லாத வெறும் புலி ஒழிப்பை மட்டுமே சாதிக்க வல்லது என்பது எவரையும் அதிசயிக்க வைக்கின்ற ஒரு உண்மை அல்ல.<br />புலியே உருவாகியிராத போது, சிங்களத்திடம் தமிழின உரிமை கோரலுக்கு, என்ன பதிலோடு இருந்தார்களோ, அப்படியே இப்போதும் இருக்கின்ற போது,<br />அதற்க்கான பழி புலிகளின் தலையில் போடுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. புலி எப்போது இவர்களுக்கு பிடிக்காமல் போனதோ, அப்போதே உருவான சிங்களச் சார்பான இவர்களது போக்கு, சிங்களத்தை மந்திரித்துவிட்டா மனம் மாற்றியிருக்க முடியும்?. எனவே எதிரியின் எதிரி நண்பன் என்ற யதார்த்த அடிப்படையான போக்கு, எனவே என்ன அடிப்படை உங்களிடம் இருக்க முடியும், இப்போது மக்கள் கூட்டத்தை சிங்களத்துக்கு பின்னால் நிற்பதாக கட்டுரைகளில்<br />முடிச்சு போடுவதற்க்கு?<br />மக்கள் புலியின் ஆட்சிக்குள் சிக்குப்பட்டு அவஸ்த்தைப் படுகின்றார்கள் என்றால் அந்த திருவாக்கை சிங்களத்தின் வாயால்தான் ஏன் வாங்குகின்றீர்கள்? நேராகவே தமிழ்நாட்டுக்கு புலம்பேர்ந்தவர்களைக் கேட்க்கலாமே! சசப்பான உண்மைகளைவிட உங்கள் செவிகளுக்கு இனிப்பான பொய்களைத்தான் உங்களின் பத்திரிகைக்கு செய்திகளாகுமா? பாதிக்கப்பட்ட இனத்துக்கு தன் தேவையை தீர்மானிக்கின்ற பொறுப்பு இருக்கின்றதா? பொறுப்பே இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு இருக்கின்றதா அவன் தேவை என்ன என்று எடுத்துச் சொல்கின்ற பொறுப்பு?<br />போராட்டம் அகிம்சைவழியில் இருந்திருந்தால் தமது ஆதரவு என்றுமே அதன் பக்கம் இருக்குமாம். படு பச்சையாய் மக்கள் படுகொலைகளை இஸ்ரேல் செய்யும் போது தனது இஸ்ரேல் ஆதரவுப் போக்கை படு பச்சையாய் அமெரிக்கா காட்டிக் கொண்டே இருப்பதானது ஜனனாயகத்தின் யோக்கியத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லவில்லையா? எனவே அரசியல் சூதாடிகள் யார்பக்கம் என்பதற்க்கு தர்மத்தின் பாத்திரம் வேறு குட்டு வாங்குகின்றதா? எம்போராட்டத்தின் துவக்கத்தில் ஆயுதமும், பயிற்சியும் வளங்கிய உங்களின் அன்றைய காலப்பகுதி ஏன் காந்தியையும், அகிம்சைப் பாரம்பரியத்தையும் மறந்தது. இல்ங்கை இந்திய ஒப்பந்தத்தில் நடுவர் பணியேற்ற உங்களுக்கே வன்முறையே தீர்வை திணிக்கச் செய்ய ஒரு வழியாக இருந்ததே அப்போது கூட நினைவிற்க்கு வரவே இல்லையா காந்தீயம்? அன்றைய ஒப்பந்தம் இன்று எவளவு இலகுவாக கிளித்தெறியப் பட்டும், முப்பதுவருட போராட்டத் தவத்தை கூட்டிக்கொடுத்த முயற்சி என்பதை இன்னுமா ஏற்றுக்கொள்ள முடியவில்லை உன்க்களால்? இடிகூட காதில் வீழ்ந்தாலும் அறியா செகிடனின் காதில் சொல்லி கேட்டு வாங்கு என்று சொல்லி அனுப்புபவன் மோசடி அல்லவா? எம்மை வாழாது இருந்து சாகச் சொல்லும் ஆசையின் நிமித்தம் ஆல்லவா இப்படிக் கூறுவது.</em></strong></div>தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-9436608210392253182009-01-10T01:30:00.000-08:002009-01-10T01:35:12.742-08:00இலங்கைப் படையின் சாதனையைக் கண்டு வயிற்றெரிச்சலில் பிதற்றும் இந்தியா!மேற்கு நாடுகளும் இந்தியாவும் இலங்கை அரசபடையினரிடம் பாடம் கற்கவேண்டும்'<br />[10 - January - 2009] [Font Size - <a onclick="chgTxt(0);return false;" href="">A</a> - <a onclick="chgTxt(1);return false;" href="">A</a> - <a onclick="chgTxt(2);return false;" href="">A</a>]<br />சிறிலங்காத் தமிழர் பிரச்சினையைப் பெரிதுபடுத்தியும், யுத்தத்தை நிறுத்தி உடனே பேச்சுவார்த்தை நடத்தும்படியும் சிறிலங்கா தமிழர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உடனடியாக அரசியல்தீர்வை ஏற்படுத்தும்படியும் இவ்வாறு பல்வேறுவகையிலும் அழுத்தங்களை வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்குக்கு இடைவிடாது கொடுத்துவருவதற்கு காரணம் அந்தநாடுகளால் சாதிக்க முடியாத பயங்கரவாத ஒழிப்பை வீரமிக்க சிறிலங்கா அரசபடையினர் வெற்றிகரமாகச் செய்து முடித்திருப்பதும் தொடர்ந்து பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்காக வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுமே ஆகும்.<br />இவ்வாறு பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சிறிலங்கா ஈட்டிய, ஈட்டிக்கொண்டிருக்கும் வெற்றிகளால் உலக வல்லரசு ஸ்தலத்தில் இருக்கும் ஐக்கிய அமெரிக்கா,பிரிட்டன் போன்ற மேற்கத்திய வல்லரசுகளும் இந்தியாவும் பாதுகாப்பு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் காழ்ப்புணர்வும் கடும் பொறாமைக்கும் உள்ளாகியிருப்பதையே அண்மைக்காலங்களில் அந்த நாட்டு அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட சிறிலங்கா பிரச்சினை சம்பந்தப்பட்ட அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளிப்படையாக கூறினால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும் மேற்படி வல்லரசுகளால் பெற்றுக்கொள்ளமுடியாத பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றிகளை சிறிலங்கா அரசபடையினர் குவித்துக்கொண்டிருப்பதை மேற்படி வல்லரசுகள் விரும்பவில்லை என்பதே யதார்த்தமாகும். இதன் அடிப்படையில் சிறிங்காவில் புலிகள் இயக்க பயங்கரவாதிகளுக்கும் அரசபடையினருக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதன் மூலம் பயங்கரவாத ஒழிப்புப்போரில் அரசபடையினர் பெற்றுவரும் மாபெரும் வெற்றிப்பயணத்தைத் தடுப்பதன் மூலம் வல்லரசுகளால் இயலாத பயங்கரவாத ஒழிப்பு வெற்றிகளை சிறிலங்கா அரசபடையினர் பெற்றிருப்பதை உலகத்திற்கு மறைக்கவும் அதேவேளை, அந்த நாட்டுப்பாதுகாப்புத்துறைகள் தொடுத்துவரும் பயங்கரவாத ஒழிப்புப்போர்களில் வெற்றிபெறமுடியாத இயலாமை பற்றி உலகம் ஏளனம் செய்வதைத் தவிர்ப்பதற்குமாகவே மேற்படி அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற வல்லரசுகள் முயன்றுவருகின்றன.<br />இதற்காகவே புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு தீட்சண்யமான தீவிரமான முறையில் தொடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்துவதற்காக மேற்படி வல்லரசுகள் அழுத்தங்களையும் அறிக்கைகளையும் விடுக்கின்றன. யுத்தத்தால் தமிழர்கள் கொல்லப்படுவதாகவும் சிறிலங்கா தொடுத்திருக்கும் போர் தமிழனத்தை ஒழிப்பதற்கான போர் எனவும், தமிழர்களுக்கு எதிரான பாரதூரமான மனித உரிமைமீறல்கள் நடந்துவருவதாகவும் எனவே யுத்தத்தை நிறுத்தி புலிகள் இயக்க பயங்கரவாதிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கும் படியும் தெரிவிக்கும் அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் மேற்படி வல்லரசுகள் தொடர்ந்து விடுத்தவண்ணம் உள்ளன.<br />இவ்வாறு அந்த நாடுகள் தாம் அழுத்தங்களை கொடுப்பதற்கு மேலதிகமாக ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு,ஐக்கிய நாடுகள் சபை ,செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் சர்வதேச பொது அமைப்புகளையும் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு தூண்டிவருகின்றன. இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான பாரதூரமான மனிதஉரிமைகள் நிகழ்ந்துவருவதாகவும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் அகதிகளாக வெளியேறி உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை இழந்து வறுமையில் உழலுவதாகவும், இறந்துகொண்டிருப்பதாகவும் அறிக்கைகளை விடுத்து முதலைக்கண்ணீர் வடிக்கின்றது. அத்துடன் பயங்கரவாதிகளுடன் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தும்படியும் உடனடியாக அரசியல் தீர்வு காணும்படியும் வற்புறுத்துகின்றன. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் ஜீ.எஸ். பி. பிளஸ் திட்டத்தின் கீழான சலுகைகளைப் பகடைக்காய்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நகர்த்தியுள்ளன. ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைகளை இழப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்ப்பதற்காக சிறிலங்கா அரசு பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்திவிடும் என்பதே அந்த நாடுகளின் எதிர்பார்ப்பாகும்.<br />இவ்வாறே ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைகள் சபை மற்றும் அமைப்புகளும் சிறிலங்காவுக்கு அறிக்கைகளை விடுத்து யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி மனிதப்பேரழிவைத்தடுக்கும் படியும் புலிகள் இயக்கம் பயங்கரவாதிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கும்படியும் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்கும்படியும் கூறிவருவதுடனும் இல்லாவிட்டால் ஐக்கிய நாடுகள் சபை மூலமான உதவிகள் நிறுத்தப்பட்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துவருகின்றன.<br />ஐக்கிய அமெரிக்காவும் சிறிலங்கா அரசிடம் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தும்படியும் அதிகாரப்பகிர்வு மூலம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்படியும் கூறி வருவதுடன் இதுவரை வழங்கிவந்த பாதுகாப்பு மற்றும் நிதி உதவிகளை மட்டுப்படுத்தியும் , சில உதவிகளை முற்றாக நிறுத்தியும் உள்ளது.இவ்வாறு பாதுகாப்பு மற்றும் நிதி உதவிகளை ஐக்கிய அமெரிக்காவும் படைகளாக நகர்த்தியுள்ளது. இதேவேளை, இந்தியாவும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை உடனே ஏற்படுத்தும்படியும் சமஷ்டி முறைமூலம் அல்லது சமஷ்ட்டியை ஒத்தமுறைமூலம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்படியும் சிறிலங்கா அரசை வற்புறுத்தி அறிக்கைகளை விடுத்துள்ளது. பிரிட்டனும் அதன் பாராளுமன்றத்தில் சிறிலங்கா பிரச்சினை தீர்வு நடவடிக்கைகளை தனியான பாராளுமன்றக்குழுவை அமைத்து அரசியல் தீர்வுக்கான அடித்தளங்களைக் கொடுத்து வருவதுடன் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் கூறிவருகிறது.<br />இவ்வாறு மேற்படி உலகின் முன்னணியிலுள்ள ஐக்கிய அமெரிக்கா , பிரிட்டன் மற்றும் மேற்கிந்திய வல்லரசுகளும் இந்தியாவும் சிறிலங்காவில் அரசபடையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் தீவிர யுத்தத்தை நிறுத்தி அரசபடையினர் பயங்கரவாத ஒழிப்புப் போரில் பெற்றுவரும் மாபெரும் வெற்றிகளைத் தடுக்க முனைகின்றன. உண்மையில் அந்தநாடுகள் செய்யவேண்டியவை யாதெனில் சிறிலங்கா அரசபடையினரிடம் பயங்கரவாதிகளை ஒழிப்புப்போரில் எவ்வாறு வெற்றிபெறுவது என்று பாடம் படிக்க வேண்டுமே அன்றி சிறிலங்கா படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பெற்றுவரும் வெற்றிகளைத் தடுக்க முயலக்கூடாது. இதன் மூலமே உலக பயங்கரவாதத்தை அவர்கள் கட்டுப்படுத்தி வெற்றிகாணமுடியும்.<br />லங்காதீப விமர்சனப் பகுதி: 08/01/2009<br /><br /><br />நன்றி; தினக்குரல்.தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-81270624449029799592009-01-04T16:01:00.000-08:002009-01-04T16:05:09.876-08:00கடாரம் வென்ற சோழன் பெருமையை தோற்கடித்தது, நிகழ்காலத்து ஜெயலலிதா அரசியல் சாணக்கியம்!சந்தேகமே வேண்டாம் இதுதான் தமிழன்காலம் பொன் போல் போற்றப்பட வேண்டிய உண்மையான பெருமை நண்பர்களே!<br />போரில் வெற்றி தோல்வி என்பது ஒருவனுக்கு சேரவேண்டிய பெருமையை திசை மாற்றியதே இல்லை, கட்டபொம்மன் போரில் தோற்றான் ஆனாலும் இன்றும் அவன் தமிழன் பெருமைக்கு சின்னமாக எமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அல்லவா?<br />ஆனால் ஒரு தவறான வழிகாட்டுதல்களினால் காட்டு றாயா என்ற பெயரை ஒரு குள்ளநரி அநுபவித்த வரலாறு தமிழன் புகழை சுமந்த ஏடுகளுக்கு அநுபவமாய் இருக்க வேண்டாம்! என்று இந்த விலைமதிப்பற்ற செயலைச் செய்தவர் யார்?<br /> இந்த உண்மை உலகுக்கு உரித்துக்காட்ட ஆசைப்பட்ட வீராதி வீரர்கள் எல்லாம் இந்த குள்ளநரியின் இறாயதந்திரத்தில் வரலாறே இல்லாமல் போயினர்.<br />ஆனாலும் இன்னொரு மொழிகாறியால், அதுவும் பெண்ணால் இந்த குள்ளநரியின் தோல் உரித்துக் காட்டப்பட்டு விட்டதே! இது முன்னோரின் புகழ்மிக்க வரலாற்றுக்கு செய்த மிகப்பெரிய பணி அல்லவா? வாழ்க ஜெயலலிதா அரசியல் சாணக்கியம்!<br />கலைஞ்ஞரின் தமிழ் பற்றும், பாசமும் அவர் உதட்டு வரைக்கும்தான் மீதி எல்லாம் பதவியாசையும் குடும்பமும்தான் என்ற உண்மை உலகுக்கு அறியவைக்க ஈழத்தமிழரின் சாம்பலைத்தான் மருந்தாக பயன்படுத்த வேண்டி இருந்தது ஜெயாவுக்கு, இந்தாலும் இது குற்றம் இல்லை உண்மையை உணர்த்த செலவு அதிகமானாலும் குற்றமாகாது, எனவே நன்றி அம்மா என் இதயம் நரிவளையாய் ஆகாமல் தடுத்தமைக்கு!<br />எனக்குத் தெரியும் பலவாசகர்களுக்கு என் வாசகங்களில் இதமிருக்காது.<br />இன்றைய கலைஞ்ஞரின் வெறுங்கை பிசையலுக்கு காரணமே ஜெயாதானே என்பார்கள், ஒரு வேளை ஜெயாவுக்கு இப்படி ஒருகாரணம் குற்றத்தில் இருந்து தப்புவிக்க மிகப் பொருத்தமான காரணமாய் இருக்க முடியும். ஆனால் கலைஞ்ஞருக்கு துளியும் பொருத்தம் இல்லாதது என்று உங்கள் மனசாட்சிக்கே தெரியும்.<br />அன்பையும் பண்பையிம் காட்டி ஒருவன் கதவை திறக்கவைக்கின்றான் வீட்டின் உள்வந்ததும் கத்தியை கழுத்துக்கு நீட்டி பொருட்களைக் கேட்கின்றான் அடபாவி! திருடா! இது என்ன அநியாயம் என்று அழுதால் மற்ற திருடர்கள் கேட்டால் கொடுப்பீர்கள் நான் கேட்டால் கொடுக்கக் கூடாதா? என்பதைப் போன்றதே!<a name="c6376511631337579067"></a>தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-38462741858390731762009-01-04T10:50:00.000-08:002009-01-04T10:59:34.666-08:00சிறீரங்கன் என்ற சிரங்கும், இரயாகரன் என்ற குரங்கும்!இந்தவகையான தரக்குறைவான சொற்பிரயோகங்கள்,<br />எழுத்துப்போர் செய்பவட்களின் மதிப்பிற்க்கு பொருத்தமானதே அல்ல இருந்தும் நான் ஏன் இதை செய்கின்றேன் என்றால்.<br />1. ஒரு எழுத்தாளன் எதிர்கருத்தை மதிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கின்றான் என்றால் அவன் ஆற்றல் செத்துப்போன ஒரு சர்வதிகார சிந்தனாவாதி, எனவே இவன் கருத்து சுதந்திரம் பற்றி கதைத்தால் பேர்போன பித்தலாட்டத்திற்க்கு இவனே ஒரே உதாரணமாவான். இந்த வகைக்கு முகத்தை தருபவர்தான் இந்த இரயாகரன்.<br />வாசகரின் பதில்களை பதிவிலேயே விடமாட்டார் இப்படி ஒருவருக்கு தமிழ்மணம் தன்னில் இணைப்பனுமதி கொடுத்ததே ஊடகதர்மத்திற்க்கு உடன்பாடில்லாச் செயல்.<br />2. தனது கருத்துக்கு எதிரானவர்களை மிகக் கேவலமான வார்த்தைகளால் வசைபாடுவது என்பது இவர் தானே அடையும் சுயஇனப்த்தில் ஒருவகை. பன்னாடையில் துவங்கி வாயே கூசும் அருவருப்பான சொற்கள் எல்லாம் கொட்டுவார். இந்தவகைக்கு இரயாகரனுடன் சிறீரங்கனும் நிகராக வருகின்றார்.<br />ஒரு ஆயுதத்தின் பாதிப்பை பாவிப்பவனுக்கு அதே ஆயுதத்தால் கொடுத்தால்தான் உண்மையான வலியை உணர்வான், எனவேதான் இந்த சிறிய மாதிரி துளியாய் உபயோகித்தேன்.<br />சரி இனி விடயத்திற்க்குள் நுளைகின்றேன்.<br />ஈழப்பிரச்சினையின் உணர்வாளர்களை இரண்டாய் பிரிக்கின்றேன்.<br />1. புலியை முழுமுதலாக நம்பிய தரப்பு,<br />2. புலி முழுமுதல் வெறுப்பிற்க்கு உரியதாக இருக்கும் தரப்பு.<br />இங்கே புலியை உள்வாங்கிய தரப்பு கூட்டமாக ஒரேதிசையில் பயணிக்கின்ற இயக்கத்தைக் கொண்டிருக்கின்றது, ஆனால் மற்றதோ ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திசைப் பயணமாக விளங்குகின்றது. ஷோபாசக்தி, இரயாகரன், சங்கரியார், டக்ளஸ்,<br />சிறீரங்கன், பிள்ளையான், கருணா, இந்தியா, சிங்களம் இப்படி நீட்டிக் கொண்டே போகலாம் அது அவசியம் இல்லை, இந்த ஒவ்வொன்றின் சிந்தனைப் பண்பும் ஏன் தனிமரமாக விளங்குகின்றதே. தீர்வு இல்லாத சமன்பாடுகள் ஒன்று இன்னொன்றோடு ஒத்துப் போக வழியே இல்லை என்ற பொதுவிதியை எமக்கு உணர்த்துகின்றது அல்லவா?<br />இவர்களது கொள்கைகள் தீர்வு இல்லாத சமன்பாடுகள்தான் என்பதை ஒருவருக்கு எதிரி ஒருவர் என்ற செயற்பாடுகள் மூலம் எமக்கு புரியவைக்கின்றார்கள் அல்லவா?<br /><br />கொல்லப்பட்ட குழந்தைகளின் இரத்தம் சூடு ஆறவில்லை குற்றம் மறைக்கும் தொண்டு சிங்களத்துக்கு செய்தான் இரயாகரன் அன்று செஞ்சோலைப் படுகொலையில். குற்றம் தப்பவழி கொடுப்பது என்பது மீண்டும் இதே குற்றத்துக்கு வரவேற்ப்புச் செய்கின்ற செயல் என்பதை நாம் சொல்லியா இரயாகரன் அறியவேண்டும்.<br />கட்டுரைகள் கொட்டும் இரயாகரா சொல்லும் சுவர்ப்பல்லி போல் இருந்து கொண்டு யாருக்கு உபதேசம் செய்கின்றாய்? நாற்பது ஆண்டுகள் உன் பணிக்கு வயதாகிவிட்டது நான்கு பேராவது சேர்த்தாயா உன்பின்னால்?<br />இல்லைப் போர்ப்படைதான் வைத்துள்ளாயா வீரத்தை முன்னிறுத்திப் பேச!<br />ஏன் இந்த வெறும்வாய்ப் பேச்சு எல்லாம்!<br />கொஞ்சக்காலத்துக்கு பூமி தட்டை என்று சொல்லிக் கொண்டிருப்பவன் அவன் அறியாமை காரணமாகவும் இருக்கலாம் இல்லை தன் அநுமானத்தில் கொண்ட அளவுகடந்த நம்பிக்கை காரணமகவும் இருக்கலாம் ஆனால் வான்நாள் பூராகவும் சொல்லிக் கொண்டிருந்தால் காசுகொடுத்தாலும் சொல்லமாட்டான் ஒரு புத்தி சுவாதீனமாய் உள்ளவன். எனவே நீ ஒரு மனநோய் வியாதி இரயாகரா!தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-60765891517094543192009-01-01T17:43:00.000-08:002009-01-01T17:47:22.364-08:00இந்திய அரசியல் கட்சிகளும், புலிஎதிர்ப்பு போக்கும்!புலிஎதிர்ப்பை இலட்சியமாகக் கொண்ட கட்சிகள் தேசப்பற்றை உயிர்மூச்சாக கொண்டவைகள்தானா?<br />தேசத்தின் உயிர்களை காவுகொள்ளும் நாட்டுடன் தோளில் கைபோடும் வெளிநாட்டு உறவுக்கு பொறுப்பான கட்சியே புலியை ஆதரிக்கும் பேச்சுக்கே தடை விதிக்கின்றது, ஆதரிப்பவர்களை சிறையில் அடைக்கின்றது.<br />ஆக இந்திரா குடும்பத்தின் கௌரவம் பெறும் முக்கியத்துவம் இந்தநாட்டு குடிகளான மக்களின் மரணங்களின் முக்கியத்துவத்தைவிட உயர்வானதோ இந்தக் கட்சிகளுக்கு? இத்தகைய யதார்த்தங்கள் வெளிப்படுத்தும் உண்மை என்ன?<br />தம் கட்சிகளின் இருப்புக்கு ஆதாரம் தேடும் மூலவழிகளில் ஒன்றுதான் இந்திரா குடும்ப கௌரவத்துக்கு மாசுபடாமல் பாதுகாப்பது.<br />தன்மக்களைக் கொன்று கொண்டிருக்கும் அரசபடைக்கு அனைத்து உதவிகளையும் செய்துகொண்டிருக்கும் அவர்கள் அரசியல் நெறியே அவர்கள் தேசத்திற்க்கு செய்யும் துரோகத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த துரோகத்தனத்தால் அவர்கள் அடையும் நன்மை என்ன? நாடுசார்ந்த தீமையால் கட்சிசாந்த நன்மை அநுபவிக்கின்றார்கள். எனவே தேசத்துக்கு உண்மையான துரோகிகள் யார்?<br />புலியை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கும் மனம் அறிந்த பொய், சொந்த மக்களால் அவர்கள் வெறுக்கப்படுகின்றார்கள் என்பது.<br />இந்த உண்மை உடைக்கப்படும் ஒரு செயலினாலேயே இவர்கள் கட்சிகளின் கொள்கை என்பது அனைத்திற்க்கும் அத்திவாரம் பொய்யே என்பது தன்பாட்டில் நிரூபிக்கப்படக்கூடிய உண்மை.<br />புலியை எதிரியாக பிரகடனம் செய்தவர்கள் புலிசாரந்த உண்மையான தகவல்களில் நடுநிலையோடு நடப்பார்களா? அதுவும் கேடு கெட்ட அரசியல்நெறிக்கு முனுதாரணமாக விளங்கும் இவர்கள் அரசியலமைப்பா?<br />தாயின் மானத்தில் பணத்தை செய்துகொண்டிருக்கும் ஒருவன் தாய்மை பற்றி பேச எவளவு யோக்கியமோ, அதுபோலவே இந்த தங்கபாலுவுவின் தேசப்பற்று பற்றிய யோக்கியமும்!தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-12294922066216813902008-12-22T08:28:00.001-08:002008-12-22T08:31:18.833-08:00சீமான் கைது : கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!<a href="http://vinavu.wordpress.com/2008/12/22/eelam9/">http://vinavu.wordpress.com/2008/12/22/eelam9/</a>தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-16190069671718364452008-12-18T04:31:00.000-08:002008-12-18T04:33:05.229-08:00தினமலரில் சீமானின் மேடைப்பேச்சு!தினமலர் சீமானை நோக்கி அண்மைய மேடைப் பேச்சு சார்பாக மிகக்கடுப்பாக கருத்து வெளியிட்டிருக்கின்றது. அதைத் தொடர்ந்து பின்னூட்டங்களும் அதேபாணியில் தொடர்ந்திருக்கின்றன.<br />புலிஎதிர்ப்பு நியாயமா? அநியாயமா என்பதைக் கூட வாதாடப்போவதில்லை.<br />முழுபூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பதைப் போல் புலிஎதிர் நிகழ்ச்சி நிரலுக்காக தமது ஊடகதரத்தை இத்துணைக்கு தரம்தாழ்த்துவதை எண்ண பரிதாபமாகவே இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் ஒரு சில சிங்கள ஊடகங்களே நாட்டு பற்றாளர்கள் என்ற பரிசை மக்களிடம் இருந்து வாங்காது விட்டாலும் பறவாயில்லை அரசுதரும் செய்திகளைக் கொட்டி தமது செய்திகளுக்கு இருக்கும் உண்மையின் தரத்தை கெடவிடாமல் பாதுகாக்கும் பணியை முக்கியமாகக் கருதும் போது,<br />இந்திய புலிஎதிர்ப்புவான்கள் தமது பத்திரிக்கையின் துணுக்கு செய்திபகுதிக்காக ஒட்டுமொத்த தமது ஊடகத்தரத்தை கேவலப்படுத்த துணிகின்றார்களே, இந்த முயற்சியின் ஊற்றுத்தான் பதில் சொல்ல முடியாது மாட்டுப்படும் பார்ப்பானின் கள்ளம்.<br />கடந்தகால தினமலர் இலங்கைச் செய்திகளைப் பார்ப்போம்.<br />“பிள்ளையான் குழுவில் பொறுப்பான பதவியில் இருந்த நந்தகுமார் இனம்தெரியா நபரால் கொல்லப்பட்டார், இது புலிகளின் செயல் என கருணா குற்றம் சாட்டுகின்றார்” என்று தொடர்கின்றது செய்தி.... பாதிக்கப்பட்ட தரப்பு சொல்வதை சேர்த்தார்களா? இல்லை அவர்களால் குற்றவாளியாய் காணப்பட்ட தரப்பு ஆகிய கருணா சொல்வதை செய்தியில் சேர்திருக்கின்றார்கள் ஒருவேளை கருணாவால் புலிதவிர்ந்த வேறு எவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் தினமலர் அதை செய்தியாக்கியிராது,<br />அதன் பக்கங்களுக்கு செய்தியாகும் தகுதி என்பது புலியை வசைபாடும் எந்தப் பச்சைப் பொய்யாகவும் இருக்கலாம்.<br />நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் நடந்த சம்பவம் இது. தமிழ் இனத்துக்கு பாதகமான ஒரு சட்டம் சிங்கள அரசால் கொண்டு வரப்பட அதை எதிர்த்து 21மொத்த தமிழ் நாடாளுமன்ற உப்பினரக்ளும் எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர்,<br />தினமலரில் பார்ப்பான் வித்தையில் இந்தச் செய்தி இப்படி வந்தது.<br />“இந்த சட்டத்துக்கு எதிராக 21 தமிழ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தார்கள், இலங்கை நாடாளுமன்றின் மொத்த உறுப்பினர் தொகை 240 எனவே இது மிகச் சிறிய எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றது” தமிழரைப் பாதிக்கும் முடிவுகளுக்கு தமிழ் உறுப்பினர்கள் தானே பதிலளிப்பார்கள் அந்த ஒட்டு மொத்த தமிழர் பிரதிநிதித்துவத்தின் எதிர்ப்பை எப்படி மலினப்படுத்தி இருக்கின்றார்கள்.<br /><br />என்னைப் பற்றி ஒருவன் பொய்யாக மோசமான கதைகளை பரப்பித்திரிகின்றான் என்றால் அவற்றை எதிர்க்க நான் நல்லவன் என்ற கருத்தை பரப்புவதைவிட அவன் மோசமானவன் என்ற உண்மையை வெளியிற்க்கு பரப்பிவைத்தால் போதும்.<br />அது போலவே புலியைப் பற்றி நல்லதைக் கதைக்காமலே இந்தப் பார்ப்பான் விசத்தை இறக்க முடியும் அவர்கள் செயற்பாடுகளைக் கொண்டே.<br /><br />பாம்பின் விசத்தை விடக் கொடியது பார்ப்பான் விசம் என்று பெரியார் சொன்னார்,<br />அவர் காலமான பின்பும் சொன்ன வார்த்தைகள் மதிப்பு பொய்த்துவிடக் கூடாது என்று மானிடதர்மத்தின் மீது இன்றும் தீண்டிக்கொண்டே இருக்கும் பார்ப்பான் நெறிதனை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இல்லை என்றால் இந்தக் காலாதிடம் பெரியார் ஒரு பைத்தியக்காறனாகியிருப்பார் மனிதன் நம்பமுடியாத ஒரு பொய்தனை சொல்லிவைத்தாரே என்று.தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7956630060438577802008-11-19T06:51:00.000-08:002008-11-19T06:53:22.770-08:00சொல்லி அழடா எட்டப்பா! புலியை ஏன் பிடிக்க வில்லை என்று.நீ பிறந்த காரணத்தை நீ மறந்ததால்<br />நீ அழுத காரணத்தை யார் அறிகிலார்<br />புலி பிறந்த காரணத்தை இன்றும் புலி சுமப்பதா<br />நீ அழுத காரணம் சொல்லி அழடா எட்டப்பா.<br /><br />உன் துப்பாக்கியின் கனவைச் செய்யும் இன்னொரு துப்பாக்கி<br />உன் பாதையின் குறுக்கே வந்ததால்<br />உன்கனவுக்கு காலன் நீயே ஆனதோ<br />என்ன வென்று சொல்லி அழடா எட்டப்பா?<br /><br />ஐயோ! ஐயோ! என்று வேறு ஏன் அழுதாய்<br />சொல்லி அழடா எரி கொள்ளி வாயா<br />MGR அள்ளிக் கொடுத்த ஆயுதங்கள் தான்<br />அத்தனை அமைப்புக்களையும் கோவணத்தோடு<br />ஓட்டம் எடுக்க வைத்த ஒரே காரணம் என்றா?<br />அடமொக்கா புலிகளுக்கும் அதே நிலையை<br />சிங்களம் இன்னும் படைக்காமல் இருப்பது<br />அந்த அளவு ஆயுதங்களை இன்னும் காணாமைதானோ!<br />உன்பதிலேதானேடா உன் மொக்குத்தனத்தை<br />குட்டுடைத்து நாறவைக்குது.<br /><br />“அடிக்கின்றான் அடிக்கின்றான் சிங்களவன்<br />தொலைந்தான் புலி.”<br />“அடிக்கின்றான் அடிக்கின்றான் இந்தியன்<br />அழிந்தான் புலி”<br />மீண்டும் “அடிக்கின்றான் அடிக்கின்றான் சிங்களவன்<br />தொலைகின்றான் புலி”<br />என்று கைதட்டல் புலிச்சண்டை செய்யும் வீரன்<br /> சிறீரங்கன் வேண்டுமோ உனக்கு பாலூட்ட?<br /><br />வளர்ந்த பல்லு ஆடி ஊர் பேரும் காலத்துக்கு வந்தும்<br />புலி ஓடுது கதையை ஓட்டிக் கொண்டே இருக்கும்<br />இரயாகரன் வேண்டுமா தாலாட்ட?<br /><br />குடிக்க நீ கேட்பது மகிந்தாவின் வெள்ளம்<br />தின்னக் கேட்பது பிச்சைக்காறன் மிச்சம்<br />எந்த நாய் சபித்த பாவமடா உன் மனத்தாசைக் கோலம்!தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-15502464925015996922008-11-03T03:53:00.000-08:002008-11-03T04:00:38.134-08:00பார்பானிய துவேசம் என்பது பெரியாரின் வறட்சி அரசியலின் விதை நெல்லா?என்ற எண்ணம் இன்னும் உலகத்தில் மிச்சம் இருந்தால் இதோ அந்த மிச்சங்களையும் தெளியவைக்க உழைக்கின்ற பார்பான் நெறியைப் பாருங்கள்!<br />தமிழா! நீ ஈழத்தில் என்ன செவ்வாயில் இருந்தாலும் எம் நோக்கங்களும் குறிக்கோளும் என்றும் ஒன்றுதான் என்று உரைக்கின்ற செயல் வரிசைகளில் தினமலரின் பங்கை இப்போது பார்ப்போம்!<br /><br />தினமலரின் தமிழ் உணர்வுமீதான துவேசம் சிங்களதேசத்தின் அதர்மங்களுக்கே காவடி எடுக்க வைக்கின்றது.<br />யார் இந்த சங்கரி?<br />சொந்த இனத்தின் உண்மைகளை உலகிற்க்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே காரணத்திற்க்காக எந்த ஊடகர்கள் அந்தப் படையால் வேட்டை ஆடப்பட்டார்களோ அவர்களின் ஜீவாதாரக கடமைகளில் ஒன்று இந்த சங்கரியாருக்கு வளங்கும் பாதுகாப்பு.<br />பெயருக்கு அருகில் போடும் பட்டம் த.வி.கூ இது எங்கே இருக்கின்றது?<br />நடைமுறையில் இருக்கின்ற அமைப்பிற்க்கு இவர் தலைவரும் அல்ல கடைத் தொண்டனும் அல்ல அப்போது வேறு என்ன அடிப்படையின் பொருட்டாம்?<br />கழுத்தைப் பிடித்து வெளியேற்றி விட்டது அந்த அமைப்பு, பின்னால் சுயேட்சையாய் நின்று தேர்தலை எதிர் கொண்டார் கட்டுக் காசை இழந்தும் உலகம் காணாத தோல்வி மக்கள் பரிசாய்க் கொடுத்தார்கள், இந்தப் பின்னணி ஒன்றே விளக்குகின்றதே இவர் குரல் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் என்று, இவை தெரியாமலா இவர் வாந்தியை தினமலர் நாளேடு தன் பக்கங்களில் கொட்டி அகமகிழ்கின்றது?தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-83236815330016867892008-10-21T11:00:00.000-07:002008-10-21T11:13:47.181-07:00புதிய அநுதாபிகளின் ஈழம் பற்றிய விவகாரமான பார்வகளுக்கு பதில்கள்!கடவுளே இல்லை என்ற கொள்கை உடையவன் அணிலின் முதுகில் உள்ள கோடுகள் வரைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.<br />அதுபோலவே புலிகளை விமர்சிப்பவர்கள் அவர்களின் தகவல் களஞ்சியமாக இந்திய, சிங்கள அரசுகளின் ஊடகங்களே விளங்கும் போது உங்கள் விமர்சனங்களின் மரியாதை மிகவும் மட்டரகமாகவே ஈழத்தவர்களுக்கு விளங்குகின்றது. ஏன் என்றால் உங்கள் கருத்து தளத்தின் அடிப்படையே எங்களுக்கு உடன்பாடானதாய் இல்லை!<br /><span style="color:#ff0000;">ஈழத்தில் மக்கள்தான் புலிகள் என்ற கருத்திற்க்கு உடன்படுகின்றீர்களா?<br /></span>· ஆம் என்றால் அந்த மக்களின் எண்ணங்களுக்கு கைகொடுப்பது உங்கள் கடமையா? இல்லையா?<br />· இல்லை என்றால் உலகமே பகையாக விளங்கும் அந்த அமைப்பை முப்பது ஆண்டு காலமாய் ஒரு அரசு உலகத்துணையோடு வெல்ல முடிய வில்லை என்றால் அதன் ஆதாரமாய் இருப்பது மக்கள் என்றுதானே பொருள். புலத்திலே புலிஆதரவை உணர்த்த கூடும் பிரமாண்டமான கூட்டங்களின் அடிப்படை என்னவாக இருக்கும்.<br /><span style="color:#ff0000;">இந்தியா புலியைத்தான் விரோதிக்கின்றது மக்களை அல்ல என்ற கருத்திற்க்கு உடன்பாடானவரா?<br /></span>· அப்படி என்றால் புலிவிரோதத்தின் துவக்கப் புள்ளி என்ன? ரஜீவின் மரணமோ அல்ல அமைதிப்படைக் கால கசப்புக்களோ என்றால் உங்களால் விவாதிக்க ஓரளவு அடிப்படை உங்களுக்கு கிடைக்கும் ஆனால் அவை அல்லாமல் அந்த புலிவிரோதம் இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்டது அமைதிப்படை வரவிற்க்கும் முந்தைய ஆண்டுகளில்த்தான் என்பதற்க்கு ஆதாரங்கள் உண்டு. புலியை அழிக்க வளர்த்து ஏவிய பிற குழுக்கள் இந்தியக் கரைகளில் துண்டங்களாக ஒதுங்கிய போது, தீவிர ஆதரவுச் சிகிச்சை அளித்து உயிர் கொடுத்தது என்ன காரணத்தினால் என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்போது புலி தன் மக்கள் நலனில் காட்டிய உறுதிதான் பகையானது என்று சொல்ல வேறு என்னதான் காரணங்கள் வேண்டும். பின் அமைதிப்படையாய் ஈழத்தில் வந்த பிறகு துரோகப் பாலூட்டி வளர்க்கப்பட்ட அந்த அரவங்களைக் கொண்டுதான் பொதுசன நாசவேலைகள், புலிஅழிப்பு என்பன அரங்கேற்றப்பட்டன.<br /><span style="color:#ff0000;">பயங்கரவாதப் பண்பு கொண்டது புலிகளின் போராட்டம் என்ற கருத்து கொண்டவரா?<br /></span>· புலிகளை அழிக்கும் இங்கையின் போருக்கு பின் உதைப்புக்களைப் பொருட்படுத்தாமலே அதன் ஆயுதவலிமைக்கு தோள்கொடுக்கின்றது இந்திய அரசு. அப்படி என்றால் ஊடகப்போரில் அதன் வசதிக்கு எத்துணை இலகுவாக கழுத்தறுப்பு செய்யமுடியும், ஒரு குழுவாக இருக்கு புலிகளுக்கு அந்த வசதி எத்துணை தூரமானாது. சிங்களம் ஒரு ஊரையே படுகொலை செய்யும் போது அதை மறைக்கின்ற வேலைகளயே இந்தியாவும் சேர்ந்து செய்கின்ற போது புலிகளின் குற்றச்சாட்டுக்களைக் கொண்ட சம்பவங்களை எந்த அளவிற்க்கு உயரமாக இரு அரசின் உபயத்திலும் உலகை வலம் வரும் அவைகள்.<br />· புத்தகத்திற்க்கு என்று எழுதும் கருத்துக்களை உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க வசதியால் கூட கடைப்பிடிக்க முடியவில்லை தன் சொந்தககாலின் பலத்தில் மட்டும் நிற்க்கும் புலிகளுக்கு அவை பொருந்த வேண்டும் என்று அடம்பிடிப்பதுதான் எனக்கு புரியவில்லை என்ன காரணத்தின் பொருட்டு உங்கள் அடம்பிடித்தல்கள்.<br /><br /><span style="color:#ff0000;">மகிந்தாவின் போர் புலிகளுக்கே எதிரானது மக்களுக்கு எதிரானாது அல்ல என்று நம்புகின்றீர்களா?<br /></span>· போரின் தாக்கம் தேசத்தின் உயிரையே காவுகொள்ளக் கூடிய அளவு பெருந்தாக்கம் கண்டுள்ளது இந்த நிலையில் கூட இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்று சொல்லும் அளவில் தமிழின உரிமைமீது செலுத்துகின்ற கவனம் விளங்குகின்றது சிங்களத்திற்க்கு. புலியின் அழிவிற்க்கு பின்னால்த்தான் கொடுக்கப் போவதையே என்ன வென்று காட்டுவோம் என அடம்பிடிக்கின்றது சிங்களம். சரி உலகத்தின் ஆதரவு உங்கள் தோள்களுக்கு வேண்டும் புலியை அழிக்க அவர்கள் மக்களுக்கு வளங்கும் உரிமையை அறிய என்ன குடுக்க உடன்படுகின்றீர்கள் என்பதை ஏன் உங்களால் காட்ட முடியவில்லை. புலிஅழிவின் பின் தமிழர்தரப்பிற்க்கு காட்டும் முழங்கையிற்க்கு அப்போது இவர்கள் ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதானே.<br />· புலிகள் கேட்கின்ற எதை சிங்களத்தால் தரமுடியாது, பணத்தையா அல்ல பதவிகளையா இல்லையே மக்களின் உரிமைதவிர வேறு எதைத்தான் கேட்டாலும் சிங்களம் அவர்கள் காலில் வீழ்ந்து வணங்கியே கொடுக்க ஆயத்தமாக உள்ளது. தம்மால் உடன்பட முடியாததைக் கேட்பதுதான் பயங்கரவாதம் என்பதே ஒவ்வொரு இனவாத அரசினதும் கொள்கையாகும்.தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-9343389439883596872008-10-19T13:36:00.000-07:002008-10-19T13:41:04.121-07:00வீசும் காற்றே தூது செல்லு! தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு!வளர்ந்த நம்கூடுகள் பிரிந்து நாம் தவிக்கின்றோம்<br />வானக் கூரையில் வாழ்வை நாம் களிக்கின்றோம்<br />வீதியில் வாழ்கை விதி எமக்காம்<br />ஊர்கள் தொலைத்தவர் ஊர்வல வீதியில்<br />எம் வாழ்கைக்கு கூடு ஒரு மரநிழல்தான்<br /><br />கோழிவிலையை முட்டைக்கு கேட்கிறார்கள்<br />ஒருகை அரிசிக்கு வாழ்கை தவிக்கின்றது<br />பசி ஒன்றுதான் எமக்கு கடவுள் - இல்லை என்றால்<br />நாம் வாழ்ந்த வாழ்கை நினைவுகளே எமக் கொல்லும்<br />அதை அருகில் வரவிடாத, கூடவே எம்மோடு<br />வாழும் பசிதான் எமக்கு கடவுள்.<br /><br />பட்டினியும் எதிரி எம்மேல் ஏவிவிட்ட ஏவுகணை<br />மிகை ஒலிக்காலன் வருகையில் அண்டமும் அதிரும்<br />குண்டுகள் தான் இறைத்தால் அணுவிலும் உயிர் சிதறும்<br />பசியில் வாடிக்கொண்டிருந்த உயிர்கள் சாவூரில் தஞ்சம் பெறும்<br />மனித உழைப்பின் தேட்டங்கள் யாவும் கற்குவியல்களோடு போகும்.<br /><br />எங்கள் கண்ணீர் உங்கள் நெஞ்சைத்தொட<br />தடை செய்கின்றது அம்மாவின் அரசியல்<br />இங்கே பிணங்களைக் குவிக்கின்ற<br />சிங்களர் கொடுமைக்கு<br />ஆசீர்வாதங்கள் இவைதான் அல்லவா?<br /><br />கடைசித்தமிழனின் உயிர்வரைக்கும் காவுகொடுக்கப்படும்<br />போரின் விலையிலும் புலிஅழிப்பு சிங்களத்திற்க்கு பெறுமதியானது.<br />ஆனால் அம்மாவின் அரசியலுக்கும் இது எப்படி பெறுமதி<br />கொழிக்கும்? புரியாதபுதிரே இது இன்றும் எமக்கே.<br /><br />பச்சைத்தமிழன் வாக்கிலே அவர்<br />பதவியை வாழ்பவர் அல்லவா?<br />அவர்களின் உணர்வினையே தூசுக்கா மதிப்பதா?<br />காசுக்கா அழுகின்றது தமிழினம் இங்கே<br />உரிமைவாழ்விற்க்கு அல்லவா?<br />உங்கள் தோள்களுக்கும் பணி இதில் இல்லையா?தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-90510459182173603662008-10-17T12:24:00.000-07:002008-10-17T12:28:37.415-07:00வைகோவை நோக்கிய இந்தக் கேள்விகள்!உங்கள் பாசத்தில் பழுதைக் காண்பதல்ல எங்கள் நோக்கம்,<br />அநாதைகள் துன்பத்தை ஆதரித்த உங்கள் தோள்களை<br />உயிர் பிரியும் வலியில் கூட மறக்கும் இதயங்கள் அல்ல நாங்கள்!<br />புலியைக் கொல்ல பழிகிடக்கும் கட்சியுடன் சேர்க்கை வைத்தீர்கள்<br />அதன் விலையாக விளையும் துன்பங்களின்<br />வலியை அடைகாக்கின்றோம் பாசக் காணிக்கையாக,<br />ஒருவன் பழி இன்று வரை சொன்னான் இல்லை ஈழத்தில்<br />உண்மை அன்பிற்க்கு உயிரைக் கொடுத்தல்கூட ஈடு இல்லை அல்லவா?<br />தன் கையைக் கொண்டே ஈழத்தின் கண்ணைக் குத்துவது போன்றது அல்லவா?<br />அம்மா கூட்டணியில் உங்கள் கட்சிப் பங்கு சுமக்கப் போகின்ற பாவம்.<br />உங்கள் கட்சியின் உயிர் மூச்சாய் விளங்கும் கொள்கையில்<br />மலிந்த அரசியல் செய்யும் உங்கள் கூட்டணியின் போக்கு<br />உங்கள் கட்சி உறவின் முக்கியத்துவத்தை<br />காலில் ஒட்டிய தூசிற்க்கு மதிக்கின்றது என்பதை அல்லவா காட்டுகின்றது.<br />பேச்சுக்களைக் கூட தட்டிக் கேட்க முடியாத உங்கள் முக்கியத்துவத்தின் எடை<br />அதிகாரத்தில் அம்மாவின் அலங்கோல ஆட்சியை நெறிப்படுத்தவா முடியும்.<br />நாளும் சாவுகளைக் காணும் மண்ணின் வாழ்விற்க்கு போராட<br />சிறியளவு காலம் ஆவது உங்கள் உள்ளூர் பிர்ச்சினைகளை மூட்டை கட்டி<br />எங்களுக்காக மட்டும் உங்கள் அரசியல் உழைத்திட வேண்டுகின்றோம்.<br /><br /><br />தொடர இருக்கும் பதிவு “ அம்மாபக்தி தமிழன் முதுகுக்கு கத்தி!”தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1729939652313785802008-10-16T05:32:00.000-07:002008-10-16T05:42:11.823-07:00அம்மாவின் சும்மாத்தன அரசியல் என்பது இதுதான்!ஒரு அப்பாவியை கொலை வெறியுடன் ஒருவன் தக்குதல் செய்துகொண்டு இருக்கின்றான், இவ்வேளை இன்னொருவன் தாக்குதளாளிக்கு ஆயுதம் தருகின்றான், வேறொருவன் அந்த தாக்குதலை நிறுத்த வருகின்றான்.<br />நியாயம் பேசவென்று இன்னொரு குரலும் அங்கே சேருகின்றது,<br />ஆயுதம் வளங்கியதை குற்றம் என்று என்ன அடிப்படையில் குற்றம் காண்கின்றதோ அதே அடிப்படை சமரை நிறுத்தியதும் நியாயம் என்று காணும் அல்லவா?<br />ஆனால் அப்படி இல்லாமல் இருவரையும் குற்றவாளிக் கூண்டி ஏற்றுகின்றது இந்த நியாயத்தின் குரல் இதுதான் வெற்றுத் தோட்டாக்களின் அரசியல் பாரம்பரியம் என்பது.<br /><br />மத்தி போருக்கு உதவுவதால் அதனுடன் பங்கெடுக்கும் கலைஞ்ஞர் கட்சியை கண்டிக்கின்ரார் வைகோ, ஆனால் புலிஅழிப்பை முழுமுதற் கொள்கையாக கொண்டுள்ள கட்சியில் அவர் பங்கெடுக்கின்றார். யார் கட்சி மிகப் பெருந் தீங்கை ஈழத்திற்க்கு தாரை வார்க்கக் காத்திருக்கின்றது என்பதை உணரமாட்டாதவரா அவர்.<br /><br />ஈழத்திற்க்காகத் துடிக்கும் ஒவ்வொரு இதயமும் அதன் முதற்க்கட்ட காணிக்கையாக செய்ய வேண்டியது கலைஞ்ஞர் ஆட்சியின் பலத்தில் பங்கெடுப்பது ஒன்றுதான், இந்த ஒரு வழியினூடே ஈழத்திற்க்கு விடிவைப் பறிப்பிக்க முடியும் என்றே நாம் நம்ப வேண்டி உள்ளது.<br /><br />ஈழத்தின்பால் நல்ல உள்ளத்தைக் கொண்டிருப்பவர்களின் பொறுப்பு என்பது ஈழத்தின் விருப்பங்களுக்கு தோளை வளங்குவதே தமது உண்மையான நிலைப்பாட்டிற்க்கு சாட்சியாகும் செயற்பாடுகளாகும். அப்படி அல்லாமல் தம் விருப்பங்களை ஈழத்தின் தோள்களில் சுமப்பித்தல் என்பது பச்சைப் பித்தலாட்டத்தனமான நிலைப்படுகளாகும்.<br /><br />ஜெயாவின் புலிஎதிர்ப்பு என்ற கொள்கை பல கள்ளங்களின் கலவையால் ஆனது.<br />ஈழத்தின் ஒட்டுமொத்த உயிரையும் கொல்லத்தக்க பாவத்தால் செய்யப்பட்ட கொள்கைதான் இந்தியாவின் புலிஎதிர்ப்புக் கொள்கை. அந்த மக்களை வெறுக்கின்ற ஜெயா இதையே தனது அதிகார போசிப்பிற்க்கு கருவியாய் பயன்படுத்துவது தமிழிச்சியாய் இராத அவ மனசாட்சிக்கு உறுத்தல் தராத விடயம்.<br />ஈழத்தின் ஒவ்வொரு இதயத்திலும் தன் உயிரினும் மேலான இடத்தில் வாழ்வது புலிமேல் இயற்கையாக வந்த பாசம் இதை புரியாதவராக ஜெயா இருப்பவர் என்பது அல்ல எங்கள் எண்ணம். தமிழ்உணர்வு என்ற கோட்பாடு மீதிருக்கும் வெறுப்பின் அடிப்படையே அவரிடம் புலிஎதிர்ப்பு என்ற கொள்கையை இனிப்பாகக் காட்டுவது. எனவே ஈழத்தமிழர்கள் தமது வாழ்வின் ஆதரமே புலிகள்தான் என்ற உண்மை ஜெயாவின் முனால் உடைத்துக் காட்டப்படும் போது ஜெயாவின் அடிமனதுக்குள் இருந்து வந்த இரகசியஉண்மை தமிழ் உணவிற்க்கு ஆகாத போக்கு என்பது வலிய தானே வெளிப்படும்.<br /><br />தேர்வு 1. ஈழத்தவர்கள் ஒட்டு மொத்தமாக புலியை ஆதரிக்கின்றார்கள்.<br />தேர்வு 2. ஈழத்தவர்கள் ஒட்டு மொத்தமாக புலியை வெறுப்பவர்கள்.<br /><br />தேர்வு 1 உண்மையானால் ஈழத்திற்க்கு சிங்களத்தை ஒத்த ஒரு எதிரி ஜெயா என்பது முடிவாகிறது.<br />தேர்வு 2 உண்மையானால் ஜெயாவின் போக்கு ஈழத்திற்க்கு இணக்கமானதாக இருக்கும்<br />தேர்வு 1 ,2 ம் முடிவு தெரியாத போது முடிவு இதுவாகத்தான் இருக்கும்.<br />ஈழத்தின் நன்மைகளை இதுவரை சுமந்து அறியாத ஜெயாவின் அரசியல், மக்கள் துன்பங்களுக்கு பாராமுகமாக இருந்துவந்த போக்கும் ஈழத்தை அடிமனதில் இருந்தே வெறுப்பவர் என்பதே வெட்ட வெளிச்சமாகின்ற உண்மை!தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-12149603725613875912008-10-10T02:57:00.000-07:002008-10-10T03:00:17.202-07:00உலகத்தமிழனின் திருநாள் இதுதான் அல்லவா?தமிழீழம் பிரசவிக்கும் திருநாளும்,<br />எம்தாய்க்கொடி உறவுகள் எமை அணைக்கும் திருநாளும் -வரலாற்றில்<br />தமிழர் மகிழ்ச்சிக்கடல் பொங்கி எழவைத்த பொன்நாட்க்கள்<br />செய்தியாய் வரும் தமிழ்நாட்டு எழுச்சியிலே<br />எம்மண் பட்ட மரங்களில்கூட புத்துயிர் துளிர்க்கின்றது.<br />உடைந்து கற்குவியலான மாடங்களில் கூட<br />தெரிகின்றது மீள் புத்தமைப்பிற்க்கான தவிப்பு,<br />செங்குருதி நீர்பாய்ச்சி நாம் வளர்த்த உரிமைப்பயிர்<br />சூரிய உதயதயம் அதை உறவாய்க் கொண்டு விட்டது<br />உலகமே நீ இனி ஒன்றாய் வரினும் உன் பகைக்கு நாம் இனி அஞ்சமாட்டோம்!தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-59666595058691109032008-10-06T03:23:00.000-07:002008-10-06T03:31:58.125-07:00இனத்துரோக விசம் கக்கும் அரவங்கள்!நூறுபேர் கொண்ட கூட்டத்தில் 99 பேருக்கும் உடன்பாடான ஒரு கருத்தை ஒருவன் பழித்துப் பேசுகின்றான் என்றால் அவன் கருத்தை கழிப்பு என்று ஒதுக்கிவிடலாம். ஏனெனில் விளக்கம் மீதிப்பேருக்கு வேண்டியதும் இல்லை, முரண்பாட்டாளனுக்கும் உபயோகப்படப் போவதும் இல்லை!<br />இதனால்த்தான் உங்கள் பக்கங்களுக்கு (புலித்துவேசிகளின்) பதில் எழுதுவதானது விழலுகு இறைக்கும் நீர் என நினைத்துதான் எவரும் அதை செய்ய முயற்சிக்க வில்லை<br />புலிவெறுப்பு ஒருவன் உள்ளத்தில் குடிபூர வேண்டும் என்றால்,<br />ஒன்று தமிழ் உணர்வுக்கு ஆகாதவனாய் இருத்தல் வேண்டும் அன்றி<br />ஊருக்கு சோறுபோடும் ஒரு தவத்தை, தான் உணவாக் உட்கொள்ளும் புழுவைப் போன்றவனாய் இருத்தல் வேண்டும்.<br />புலித்தூசிப்பு என்பதற்க்கு அடிப்படையாய் ஒரு கொள்கை இருந்தது கிடையாது,<br />பன்முக அடிப்படை கொண்ட இதற்க்கு இருக்கும் ஒரே ஒற்றுமை புல்லித்தூசிப்பு ஒன்றில் மட்டுமே!<br />ஒரு தளம் சொல்லும் புலிக்கு பின்னால் மக்கள் கிடையாது என்று.<br />இன்னொன்று இத்தனை அழிவுகளுக்கும் புலிக்கு பின்னால் நிற்க்கும் போக்கு ஒன்றுதான் பொறுப்பு என்று மக்களை நோக்கி.<br />ஒன்று மட்டும் மிகத்தெளிவாகத் தெரிகின்றது அது புலிஎதிர்ப்பு கொள்கைக்கு மனிதாபிமானத்தின் உறவு ஏழுகடல் தூரம் கொண்டது.<br />இரயாகரன் புலிஎதிர்பிற்க்கு கொக்கொகோலா பானம் வரை போனது கலியாணவீட்டில் சீப்பை ஒளிப்பதை போன்ற ஒரு முயற்சியே!<br />எல்லாப் போரட்டங்களும் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அவை பயங்கரவாதம்தான். இவையே உங்கள் கதையளப்பிற்க்கு கருவாகின்றமைதான் எமக்கு விசித்திரமாகின்றது.<br />இரத்தம் ஓடுகின்ற வீதிதான் போராட்டத்தின் பாதை இவையே உங்கள் விளம்பரத்துக்கு சாட்சி ஆக்குகின்றீர்கள், கருத்தியல் வறுமையின் பரிதாப்படத்தக்க எல்லை.<br />போராட்ட அமைப்பு மக்களவலங்களை தடுக்க முடியாமை போராட்ட அமைப்புக்களுக்கு இருக்கும் இயல்பான குறைபாடு, ஜனனாயகம் என்ற பெயர் உபயோகத்தில் சக அரசுகளிடம் பிச்சை எடுத்து இந்த கொடிய செயலைச் செய்யும் அரசுகளை நோக்கி எய்ய வேண்டிய கணை இது ( என்ன செய்வது கொடுப்பவனை நோக வைக்கக் கூடாதே )<br />கடல் தண்ணியை எடுப்பது போல் அரசின் ஆயுதபலம்<br />உலக அரசியல் அதன் கைப்பொம்மை<br />ஆள்வலியோ எம்சனத்தொகைக்கு ஈடானது<br />இருந்தும் சிங்களம் வாகை சூடுவது வாய் வார்த்தைகளில்த்தானே<br />முப்பது ஆண்டுகளுக்கும் பழகிக்போன வாசகங்கள்தானே!<br />உங்கள் வாசிப்புக்களும் இதுபோலத்தானே!தேவன்http://www.blogger.com/profile/01215734691241309827noreply@blogger.com6