<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501</id><updated>2012-02-16T02:42:15.628-08:00</updated><title type='text'>பாரம்பரியம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>67</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-6697273361555877827</id><published>2009-08-06T15:21:00.001-07:00</published><updated>2009-08-06T15:35:34.687-07:00</updated><title type='text'>பரிசின் பரிசை வாங்கினார் கலைஞ்ஞர்.</title><content type='html'>திமுக கட்சியின் மாபெரும் கூட்டம் ஒன்று நடக்கின்றது, &lt;br /&gt;விண்முட்டும் மக்கள் கரவோசத்தின் மத்தியில்,&lt;br /&gt;கலைஞ்ஞர் பேசிக் கொண்டிருக்கின்றார், &lt;br /&gt;“அண்ணாவின் அன்புக்கரத்தால் நான் பரிசாக வாங்கிய இந்த வெள்ளி வாள்தான் என் கனவு இலட்சியம் என்று நினைக்கின்றீர்களா? இல்லை நிட்சயமாக இது இல்லை. “அடப்பாதகா! பொன் வாளா பேண்டும் என்று கேட்கின்றாய்” என்று சலித்துக் கொள்ளாதீர்கள்?&lt;br /&gt;நான் பரிசாக நினைத்தது, அண்ணா விரல் காட்டும் இலட்சிய மலரைப் பறிக்க அதில் நான் போர்வீரனாகி அதில் வரும் சாவு வேண்டும்.&lt;br /&gt;அபோது அண்ணாவின் மடியில் என் தலை கிடக்க அந்த இமயமலையின் விழிகளில் இருந்து வடிந்து வரும் கண்ணீர் முத்துக்களை என் முகம் ஏந்த வேண்டும்.&lt;br /&gt;அது ஒன்றுதான் என் இதயம் சுமந்து வைத்திருக்கும் பேராசை”. &lt;br /&gt;கரவோச முழக்கங்கள் வானைப் பிழக்கின்றன்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்சி இரண்டு.&lt;br /&gt;இதுவும் திமுகவின் மாபெரும் கூட்டம் ஒன்று, வளமையன கட்சி விடயம் சார்ந்த நிகழ்வுகளே நடந்து கொண்டிருக்கின்றது. ( அன்றைய காலப் பகுதியில் அண்ணாவிற்கு கீழ் உள்ளவர்கள், கட்சியின் மூத்த நிலை என்று சொல்லப்படத் தக்கவர்கள் அனைவரும் கருணாநிதி, கண்ணதாஸன் உட்பட பலரும் கட்சியின் சம முக்கியத்துவத்துடன் இருந்தார்கள்.) &lt;br /&gt; அரங்கத்தின் உள்ப்பகுதியில் அண்ணாவுடன் கலைஞ்ஞர் உரையாடிக் கொண்டிருக்கின்றார்,&lt;br /&gt;தனது கையில் இருந்த கணையாழியை அண்ணாவிடம் கொடுத்து, “அண்ணா இதை மேடையில் வைத்து எனக்கு அணிந்து விடுங்கள்” எனக்கேட்கின்றார். அப்போது அண்ணா என்ன நினைத்திருப்பார்?&lt;br /&gt;“அன்று நான் பரிசாகத் தரும் பாசக் கண்ணீருக்காய் சாவைக்கூட ஏற்பது சுகம் எனச்சொன்னாய், என் நெஞ்சமெலாம் இனித்தது, ஆனால் இன்று,,,,,,,, &lt;br /&gt;மயிர் நீர்ப்பின் உயிர் வாளாது கவரிமான் என்பார்கள், ஆனால்&lt;br /&gt;மயிர் காக்க மானம் விக்கும் கவரிமான் ஆனாயே நீ.&lt;br /&gt;சாக்கடை ஒன்றை பார்த்து விட்டேன் என்று அல்ல நான் அருவருபப்டைவது,&lt;br /&gt;பசும்பால் என்று அதை அளந்த என் அறிவு, அதை நான் எதனால் அடிப்பது” என்று வருந்தியிருக்காரோ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-6697273361555877827?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/6697273361555877827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=6697273361555877827&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6697273361555877827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6697273361555877827'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/08/blog-post_06.html' title='பரிசின் பரிசை வாங்கினார் கலைஞ்ஞர்.'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1150619248805837204</id><published>2009-08-06T15:11:00.000-07:00</published><updated>2009-08-06T15:12:12.715-07:00</updated><title type='text'>திமுகவின் புலிஅபிமானம்.</title><content type='html'>தமிழ் இனத்தின் மேன்நிலையான வாழ்கைநிலையின் புத்தெழலை திமுகவின் கரம் கொண்டு இந்திய அரசு சாவடித்திருக்கின்றது.&lt;br /&gt;எந்தப் பாவத்தின் பயனிலும் வெற்றி ஒன்றே கட்சியின் உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்ட திமுக; இந்தப் பாவத்தையும் செய்து முடித்திருக்கின்றது. ஆனால் கட்சி பேர்வாங்கும் புரட்சிகரமான கதைகள் பேசிக்கொண்டிருந்த நிலைக்கு ஒர் பேரிடி பின்னுதைபாகி விட்டது.&lt;br /&gt;இதுவரை புலிஆதரவுநிலை வைதுக் கொண்டிருக்க என்ன காரணம் இருந்திருக்க முடியுமோ, &lt;br /&gt;அதை கைவிடவும் அதே காரணத்தின் அடிப்படையில் தானே ஒன்றைச் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;ஒருவன் ஒரு பெண்ணை அவளின் நல்லமனம் என்ற காரணத்தால் காதலிக்கின்றேன் என்று சொல்கின்றான், சிறிது காலத்தின் பின்னால் அவளை வெறுப்பதாகச் சொல்கின்றான், ஏன் என்ன காரணம் என்றால் அழகில்லாதவள் எனச் சொல்வது, அறிவில்லாத்தனமான பதில் அல்லவா? 1. அழகில்லாதவள் என்பது காதல் துவங்கிய போது இல்லாமல் இடையில் வந்திருக்கத்தக்கதா?&lt;br /&gt;2. காதலிக்க நல்லமனமே காரணமாக இருந்தால், வெறுக்கவும் அதன் அடிப்படையிலேயே காரணம் இருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இவை போல்த்தான் திமுக புலிகளின் பேரில் வைக்கும் ஒப்பாரி.&lt;br /&gt;புலிகளின் சிறப்பிற்கு என்ன காரணம் அடிப்படையாக இருந்ததோ அது தன் அழிவு என்ற கோடு வரைக்கும் அதுவாகவே இருந்தது. திமுகவும் எந்த ஈனத்தனத்திலும் அரசியல் செய்யும் அதன் இயல்பு அப்படியே இருக்கின்றது.&lt;br /&gt;கட்சி ஆதரவிற்கு உணர்வு முதலாவது ஒரு வகை, பணம் முதலாவது இன்னொரு வகை.&lt;br /&gt;அப்படி பணம் முதலாகக் கொண்டவர்கள்; பச்சைப் பாதகம்தான் தம் கண்முன்னே தான் ஆதரிக்கும் கட்சி செய்கின்ற போதும், அந்த ஆதரவில் வரட்சி என்பது வரவே வராது. மனிதப் பாவங்களில் பணம் சம்பாதிக்கின்ற இந்த இழிநிலையை ஒருவன் கொண்டிருந்தால் அவன் மனைவிகூட இவனை அருவருப்பாள். ஒரு வேளை அன்னியன் ஒருவனால் அவளிற்கு அவலம் நிகழ்ந்தாலும்  அவன் நீட்டும் பணத்திற்காய் இவன் பணத்திற்காய் சொந்த மனைவி மீதே பழியைக் கொட்ட தயங்காதவனாய் இருப்பான். இத்தகையவர்கள் நடமாடும் பிணம் என்றே சொல்ல வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1150619248805837204?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1150619248805837204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1150619248805837204&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1150619248805837204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1150619248805837204'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/08/blog-post.html' title='திமுகவின் புலிஅபிமானம்.'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-4492975309684032419</id><published>2009-05-12T04:03:00.000-07:00</published><updated>2009-05-12T04:04:21.499-07:00</updated><title type='text'>எந்த எதிரியின் பகை ஈழத்திற்கு மோசமானது ஜெயாவின் பகையா? சோனியாவின் பகையா?</title><content type='html'>தமிழ் இனத்தின் இரத்த ஆறு கண்டு, கண்டம் தாண்டி வருகின்றது கண்டனங்கள்,&lt;br /&gt;அண்டை நாட்டு சோனியா சொன்னாளா ஒரு வார்தைக் கண்டனம் தான் சிங்களம் மீது? &lt;br /&gt;அப்படி கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கும் ஜெயாவின் பகையா மோசமானது  திமுக விற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலமையில் வெளிநாட்டு உறவுகளே சிங்களத்தின் இனதுவேசப் பித்தத்தை வாய் வழியாய் வாந்தி எடுக்க வைக்கும் சக்தியுடன் ஒன்று திரண்டு நிற்கின்ற போது, அதை செயலற்றதாக்கி தள்ளி நிற்க வைக்கும் சோனியாவின் அரசியல் போக்கு, ஈழத்தவர்களுக்கு இணக்கமானது என்றா சொல்கின்றது திமுக?&lt;br /&gt;ஜெயாவின் பதவிக்கும் இத்துணை அதிகாரமும், ஆற்றலும் இருக்கும் தன் பகையை நோக்கி இத்தகைய ஆபத்தை பிரயோகிக்க என்பதையா சொல்கின்றது திமுக?&lt;br /&gt;&lt;br /&gt;அள்ளி, அள்ளி ஆயுதங்களும், படைப் பயிற்சிகளும், படை உதவியும் சிங்களத்திற்கு சோனியா செய்வது போல், ஜெயாவும் செய்யக் கூடிய அதிகாரமும், ஆற்றலும் அவர் பதவிக்கு இயலத்தக்கது என்பதையா திமுக பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கின்றது? அப்படி என்றால் திமுக எமக்கு சார்பான கொள்கை என்றுதானே சொல்லிக் கொள்கின்றது, ஜெயா எமக்கு எதிராக இப்படி எல்லாம் செய்ய முடியும் என்று சொன்னால், அதே பதவி வைத்துள்ள இவரால் எமக்கு ஆதரவாக இவளவு செயலையும் இவர்களால் ஏன் செய்ய முடியாதாம்?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே சீமான், பாரதிறாயா போன்றோர் ஜெயாவை நம்புவது ஈழத்திற்கு துரோகமாம், ஈழத்தின் அழிவுகளுக்கு முழுமுதல் காரணமான சோனியாவை தூக்கின் கொண்டாடும் திமுகவின் கொள்கை ஈழத்தின் பால் கருணை கொண்ட கட்சியாம்.&lt;br /&gt;உண்மையில் சோனியாவின் தோல்வியை விட திமுகவின் தோல்விதான் தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொருவன் மனதுக்கும் ஆறுதல் தடவும் மருந்து.&lt;br /&gt;ஈழத்திற்கு விசத்தை ஊட்ட வருகின்ற பாதகியை அமுதூட்டுவதாக சொல்லி தமிழ் உலகை ஏமாற்றுகின்றும் பாதகத்தை செய்கின்றது திமுக.&lt;br /&gt;எப்போதும் மானமுள்ள, உணர்வுள்ள ஒரு தமிழனால் மன்னிக்க முடியாத, மறக்க முடியாத ஒரு துரோகத்தின் சின்னம் இந்த திமுக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-4492975309684032419?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/4492975309684032419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=4492975309684032419&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4492975309684032419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4492975309684032419'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/05/blog-post.html' title='எந்த எதிரியின் பகை ஈழத்திற்கு மோசமானது ஜெயாவின் பகையா? சோனியாவின் பகையா?'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-783778126987499786</id><published>2009-03-14T14:26:00.000-07:00</published><updated>2009-03-14T14:41:13.070-07:00</updated><title type='text'>கருத்தோவியம், விசுவாசத்தின் மறுபெயர்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SbwkFes-5eI/AAAAAAAAADM/0zKTfK6ruME/s1600-h/abc123.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 271px;" src="http://2.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SbwkFes-5eI/AAAAAAAAADM/0zKTfK6ruME/s400/abc123.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5313161336950023650" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-783778126987499786?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/783778126987499786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=783778126987499786&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/783778126987499786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/783778126987499786'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/03/blog-post.html' title='கருத்தோவியம், விசுவாசத்தின் மறுபெயர்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SbwkFes-5eI/AAAAAAAAADM/0zKTfK6ruME/s72-c/abc123.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7403770030840218319</id><published>2009-02-14T13:46:00.000-08:00</published><updated>2009-02-14T13:51:00.882-08:00</updated><title type='text'>மன்னிப்பு  கோருகின்றார் அம்சா!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SZc8vwWFCwI/AAAAAAAAAC0/AM6xxUsSUKU/s1600-h/monky.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 235px;" src="http://2.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SZc8vwWFCwI/AAAAAAAAAC0/AM6xxUsSUKU/s400/monky.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5302773877381073666" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-7403770030840218319?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/7403770030840218319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=7403770030840218319&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7403770030840218319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7403770030840218319'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/02/blog-post_14.html' title='மன்னிப்பு  கோருகின்றார் அம்சா!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SZc8vwWFCwI/AAAAAAAAAC0/AM6xxUsSUKU/s72-c/monky.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7061082205170443233</id><published>2009-02-13T17:06:00.000-08:00</published><updated>2009-02-13T17:08:34.253-08:00</updated><title type='text'>சிறீரங்கனுக்கு சிரங்கு மருந்து!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SZYZiSk6_ZI/AAAAAAAAACs/QzgXyyJYUfQ/s1600-h/12.02.09.GIF"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 235px;" src="http://4.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SZYZiSk6_ZI/AAAAAAAAACs/QzgXyyJYUfQ/s400/12.02.09.GIF" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5302453688168283538" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-7061082205170443233?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/7061082205170443233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=7061082205170443233&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7061082205170443233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7061082205170443233'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/02/blog-post_13.html' title='சிறீரங்கனுக்கு சிரங்கு மருந்து!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SZYZiSk6_ZI/AAAAAAAAACs/QzgXyyJYUfQ/s72-c/12.02.09.GIF' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7979236357876207745</id><published>2009-02-08T16:32:00.000-08:00</published><updated>2009-02-08T16:40:07.066-08:00</updated><title type='text'>காட்சியும் கதையும், விமானப்படையின் துல்லியமான இலக்குகள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SY959sIcq2I/AAAAAAAAACk/88W_9_dHQiY/s1600-h/08.02.09.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://4.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SY959sIcq2I/AAAAAAAAACk/88W_9_dHQiY/s400/08.02.09.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5300589387163937634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-7979236357876207745?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/7979236357876207745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=7979236357876207745&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7979236357876207745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7979236357876207745'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/02/blog-post_08.html' title='காட்சியும் கதையும், விமானப்படையின் துல்லியமான இலக்குகள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SY959sIcq2I/AAAAAAAAACk/88W_9_dHQiY/s72-c/08.02.09.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1992656519642451409</id><published>2009-02-05T15:36:00.000-08:00</published><updated>2009-02-05T15:40:27.425-08:00</updated><title type='text'>காட்சியும் கதையும்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SYt4TLznfDI/AAAAAAAAACc/_owEq1hpnFw/s1600-h/kaadsijum+kathaiyum.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 245px;" src="http://1.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SYt4TLznfDI/AAAAAAAAACc/_owEq1hpnFw/s400/kaadsijum+kathaiyum.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5299461657513655346" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1992656519642451409?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1992656519642451409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1992656519642451409&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1992656519642451409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1992656519642451409'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/02/blog-post.html' title='காட்சியும் கதையும்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SYt4TLznfDI/AAAAAAAAACc/_owEq1hpnFw/s72-c/kaadsijum+kathaiyum.bmp' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1745756295746824200</id><published>2009-01-27T13:51:00.000-08:00</published><updated>2009-01-27T15:35:35.679-08:00</updated><title type='text'>எரிமலை ஒன்றின் குமுறல். காணொளி</title><content type='html'>&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-d99545d1be498853" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v7.nonxt5.googlevideo.com/videoplayback?id%3Dd99545d1be498853%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331656904%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3DB5C3AC8F0AD11DDFA6C2AC5BE66FD667622A66.31FB030919C3FF22D5CB55D53E724780F4F3F2C0%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dd99545d1be498853%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DYPEmNe730ZG_1bONxFZRlx1Enl8&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v7.nonxt5.googlevideo.com/videoplayback?id%3Dd99545d1be498853%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331656904%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3DB5C3AC8F0AD11DDFA6C2AC5BE66FD667622A66.31FB030919C3FF22D5CB55D53E724780F4F3F2C0%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dd99545d1be498853%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DYPEmNe730ZG_1bONxFZRlx1Enl8&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடல்கொண்ட பகைக்கு வில்கொண்ட விஜஜன் போல்&lt;br /&gt;பொய்கொண்ட படைக்கு சொல்கொண்டு பேர் வென்றவன் T. றாஜேந்திரன்.&lt;br /&gt;இவன் சொற்பா செவி இன்பத்தின் எல்லைக் கலை&lt;br /&gt;இவன் தமிழற்கு என்றும் உடையாத கல்லணை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1745756295746824200?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='video/mp4' href='http://www.blogger.com/video-play.mp4?contentId=d99545d1be498853&amp;type=video%2Fmp4' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1745756295746824200/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1745756295746824200&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1745756295746824200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1745756295746824200'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/01/blog-post_27.html' title='எரிமலை ஒன்றின் குமுறல். காணொளி'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7957583675383368757</id><published>2009-01-18T02:41:00.000-08:00</published><updated>2009-01-18T02:49:56.154-08:00</updated><title type='text'>திருமாவின் தவம் வேண்டாமே ஈழத்திற்க்கு!</title><content type='html'>&lt;meta equiv="Content-Type" content="text/html; charset=utf-8"&gt;&lt;meta name="ProgId" content="Word.Document"&gt;&lt;meta name="Generator" content="Microsoft Word 11"&gt;&lt;meta name="Originator" content="Microsoft Word 11"&gt;&lt;link rel="File-List" href="file:///C:%5CDOCUME%7E1%5Cxp%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtml1%5C01%5Cclip_filelist.xml"&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:worddocument&gt;   &lt;w:view&gt;Normal&lt;/w:View&gt;   &lt;w:zoom&gt;0&lt;/w:Zoom&gt;   &lt;w:punctuationkerning/&gt;   &lt;w:validateagainstschemas/&gt;   &lt;w:saveifxmlinvalid&gt;false&lt;/w:SaveIfXMLInvalid&gt;   &lt;w:ignoremixedcontent&gt;false&lt;/w:IgnoreMixedContent&gt;   &lt;w:alwaysshowplaceholdertext&gt;false&lt;/w:AlwaysShowPlaceholderText&gt;   &lt;w:compatibility&gt;    &lt;w:breakwrappedtables/&gt;    &lt;w:snaptogridincell/&gt;    &lt;w:wraptextwithpunct/&gt;    &lt;w:useasianbreakrules/&gt;    &lt;w:dontgrowautofit/&gt;   &lt;/w:Compatibility&gt;   &lt;w:browserlevel&gt;MicrosoftInternetExplorer4&lt;/w:BrowserLevel&gt;  &lt;/w:WordDocument&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;!--[if gte mso 9]&gt;&lt;xml&gt;  &lt;w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"&gt;  &lt;/w:LatentStyles&gt; &lt;/xml&gt;&lt;![endif]--&gt;&lt;style&gt; &lt;!--  /* Font Definitions */  @font-face 	{font-family:TSCu_Paranar; 	panose-1:0 0 0 0 0 0 0 0 0 0; 	mso-font-charset:0; 	mso-generic-font-family:auto; 	mso-font-pitch:variable; 	mso-font-signature:131 0 0 0 9 0;}  /* Style Definitions */  p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal 	{mso-style-parent:""; 	margin:0cm; 	margin-bottom:.0001pt; 	mso-pagination:widow-orphan; 	font-size:12.0pt; 	font-family:"Times New Roman"; 	mso-fareast-font-family:"Times New Roman"; 	mso-bidi-font-family:"Times New Roman"; 	mso-bidi-language:AR-SA;} @page Section1 	{size:612.0pt 792.0pt; 	margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; 	mso-header-margin:36.0pt; 	mso-footer-margin:36.0pt; 	mso-paper-source:0;} div.Section1 	{page:Section1;} --&gt; &lt;/style&gt;&lt;!--[if gte mso 10]&gt; &lt;style&gt;  /* Style Definitions */  table.MsoNormalTable 	{mso-style-name:"Table Normal"; 	mso-tstyle-rowband-size:0; 	mso-tstyle-colband-size:0; 	mso-style-noshow:yes; 	mso-style-parent:""; 	mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt; 	mso-para-margin:0cm; 	mso-para-margin-bottom:.0001pt; 	mso-pagination:widow-orphan; 	font-size:10.0pt; 	font-family:"Times New Roman"; 	mso-ansi-language:#0400; 	mso-fareast-language:#0400; 	mso-bidi-language:#0400;} &lt;/style&gt; &lt;![endif]--&gt;  &lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;சாவிழிம்பில் வாழ் இனத்தின்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;இழவில் கட்சிப்போட்டி அரசியல் செய்கின்ற&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;தாய்த்தமிழ் நாட்டில் வாழ் திருமா,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;ஊர் உலைவைத்து உண்ணி அரசியலர் முன்னே,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;உன்னைத் தொலையவைத்து உண்ணும் ஈழத்தை அநாதையாக்காதே,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;பசியில் உன்னுயிர் வாடுகின்ற கொடுமை&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;சிங்களவன் குண்டு எம்தலையைப் பிடுங்குவதைவிட வலிக்கின்றது,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;நேசம் வைத்த பாவத்திற்க்கு சிலுவை நீ சுமப்பது எமக்கு பிடிக்கவில்லை,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;எம்மினம் மொத்தத்திற்க்கும் நாசமே வந்தாலும், முடிகின்ற போதும்,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;உன்கண்ணீரையே எம் இதயத்தால் சுமக்க முடியவில்லை,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;o:p&gt;&lt;br /&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;எம் வேண்டுதல் அரச அதிகாரம் கொண்டு வரவில்லை உன்னிடம்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;பிள்ளையின் பாசம் தாயிடம் வரும் உரிமையோடு வருகின்றது,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;வேண்டாம் உங்கள் பசித்தவம் தீயில் எரிகின்றோம் உணர்வால்,&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;நீ வாழவேண்டும் என்று ஈழத்தின் சுயநலம் பிச்சை கேட்கின்றது உன்னிடம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: center;" class="MsoNormal"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: TSCu_Paranar;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-7957583675383368757?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/7957583675383368757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=7957583675383368757&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7957583675383368757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7957583675383368757'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/01/blog-post_18.html' title='திருமாவின் தவம் வேண்டாமே ஈழத்திற்க்கு!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-5017907457409229741</id><published>2009-01-11T05:24:00.000-08:00</published><updated>2009-01-11T05:50:05.310-08:00</updated><title type='text'>இந்தியாவின் நாட்டுப்பற்று என்பது;</title><content type='html'>&lt;div align="justify"&gt; &lt;strong&gt;&lt;em&gt;இந்தியாவின் நாட்டுப்பற்று என்பது,&lt;br /&gt;இலங்கைவாழ் இந்திய தமிழர் ஐந்து இலட்சம் பேரின் மனித உரிமைகளைகால்நடைகளின் உரிமைகளாக கருதி அவர்களை நாடுகடத்திய பண்டா,  சாத்திரி ஒப்பந்தம் அதை செய்வத்ர்க்கு காரணமான இந்திய அரசியல்கலாச்சாரத்தை போற்ற வேண்டிய தமிழனின் கடமையை, இந்தியாவின் நாட்டுப்பற்று என்று சொல்லலாமா?&lt;br /&gt;தமிழ்நாட்டு மீனவனின் வயிற்றில் நெருப்பைக் கொட்டி சிங்கள உறவுக்கு தாம்பூல தெட்சனயாய் கச்சதீவை தாரைவார்த்த மத்தியின் அரசியல்கலாச்சாரம்&lt;br /&gt;ஒவ்வொரு தமிழின உணர்வாழனையும் நாட்டுப்பற்றுணர்வு  பொங்கி எழச்செய்யும் அல்லவா?&lt;br /&gt;தன் கடலெல்லையை பாதுகாக்க கண்ணிகளை சிங்களம் விதைத்த போது, மரணத்தை விலைகொடுக்கின்ற பாதிப்பு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு என்று தெரிந்துமே, கண்டனத்திற்க்கு பதிலாக பாராட்டை பதிலளித்த மத்தியின் அரசியல் கலாச்சாரம், தமிழக மீனவனின் எலை மீறும் குற்றத்திற்க்கு  சிங்களவனின் தீர்ப்பாகும் மரணத்தை ஏற்றுக் கொள்கின்றது என்பதல்லவா வாய்மொழியா கருத்தாக நிற்க்கின்றது. இத்தகைய பச்சைப் பாதகத்தை இந்திய நாட்டுப்பற்று என்று நாம் கொண்டாட வேண்டாமா?&lt;br /&gt;தலைப்பாகைப் பிரச்சினைகே உரியநாடுகளுடன் உயிர்நோகக் கத்தி தம் கோபாவேசத்தை வெளிப்படுத்தியவர்கள், நாளும் கரையொதுங்கும் தமிழ்மீனவனின் உயிர் பிரச்சினைக்கு என்ன செய்தார்கள்? புத்தன் பெயரில் என்ற திரைப்படமே அயல்நாட்டு உறவிற்க்கு ஆகாதது என்று தடை செய்த இந்தியதேச பெருந்தன்மைக்கு சிங்களமோ பிணங்களால் கைமாறு செய்கின்ற  இந்த அறநெறியைப் போற்றி சிங்களத்திற்க்கு, மேலும் மேலும் தொண்டு செய்யும் இந்த மத்தியின் அரசியல் கலாச்சாரம், தமிழனின் பெருமைக்குரியது என்று சொல்வதுதான் இந்திய நாட்டுப்பற்று அல்லவா?&lt;br /&gt;எனவே இத்துணை சுகாதாரமான அரசியலை தமிழ்நாட்டுக்கே படியளந்த மத்தியின் அரசியல்களாச்சாரம் ஈழத்தவனின்பாட்டில் மட்டும் பங்கெடுக்காதா? ஈழ்த்தவனின் நெஞ்சில் குத்துகின்ற ஒவ்வொரு குத்தும், அப்பாவித்தனமான தமிழ்நாட்டு தேசவிசுவாசத்தின் செஞ்சில் காலை உதைத்து குத்துகின்றது. இந்த துரோகத்தனத்தைத்தான் நாட்டுப்பற்று என்று தமிழனே கொண்டாட வேண்டுமாம்.&lt;br /&gt;புலி அழிவை கொண்டாடுகின்ற போக்காளர் நாட்டுப்பற்றால் என்று திரிக்கின்றார்கள், புலிப்பகையை சம்பாதித்த வகையை, அதன் உண்மையை  இருட்டுக்குள் வைக்கின்றார்கள்.  புலியின் அழிவுக்கு பழிகிடக்கும் தமது ஆசையை நியாயப்படுத்த புலி எல்லாருக்கும் வேண்டாதவர்களாக நிறுவல்கள் செய்ய தலைகீழாய்&lt;br /&gt;நிற்கின்றார்கள், இடையனின் மேல் கொண்ட கோபத்தை முதலையின் வாயால்தான் பழிமுடிக்கலாம் என்ற அடிப்படையால், ஒவ்வொரு வெள்ளாடாக இரையாகிக்&lt;br /&gt;கொண்டிருக்கும் போதும், முதலைக்கே சார்பாக வாதிடும் போக்கில் உறுதியோடு இருக்கின்றார்கள். சிங்களத்தலைமையே தமிழ் இனத்தித்திற்க்கு அடைக்கலம் என்று நம்பவைக்கின்ற முயற்சி, அடிப்படையே இல்லாத வெறும் புலி ஒழிப்பை மட்டுமே சாதிக்க வல்லது என்பது எவரையும் அதிசயிக்க வைக்கின்ற ஒரு உண்மை அல்ல.&lt;br /&gt;புலியே உருவாகியிராத போது, சிங்களத்திடம் தமிழின உரிமை கோரலுக்கு, என்ன பதிலோடு இருந்தார்களோ, அப்படியே இப்போதும் இருக்கின்ற போது,&lt;br /&gt;அதற்க்கான பழி புலிகளின் தலையில் போடுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. புலி எப்போது இவர்களுக்கு பிடிக்காமல் போனதோ, அப்போதே உருவான சிங்களச் சார்பான இவர்களது போக்கு, சிங்களத்தை மந்திரித்துவிட்டா மனம் மாற்றியிருக்க முடியும்?. எனவே எதிரியின் எதிரி நண்பன் என்ற யதார்த்த அடிப்படையான போக்கு, எனவே என்ன அடிப்படை உங்களிடம் இருக்க முடியும், இப்போது மக்கள் கூட்டத்தை சிங்களத்துக்கு பின்னால் நிற்பதாக கட்டுரைகளில்&lt;br /&gt;முடிச்சு போடுவதற்க்கு?&lt;br /&gt;மக்கள் புலியின் ஆட்சிக்குள் சிக்குப்பட்டு அவஸ்த்தைப் படுகின்றார்கள் என்றால் அந்த திருவாக்கை சிங்களத்தின் வாயால்தான் ஏன் வாங்குகின்றீர்கள்? நேராகவே தமிழ்நாட்டுக்கு புலம்பேர்ந்தவர்களைக் கேட்க்கலாமே! சசப்பான உண்மைகளைவிட உங்கள் செவிகளுக்கு இனிப்பான பொய்களைத்தான் உங்களின் பத்திரிகைக்கு செய்திகளாகுமா? பாதிக்கப்பட்ட இனத்துக்கு தன் தேவையை தீர்மானிக்கின்ற பொறுப்பு இருக்கின்றதா? பொறுப்பே இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு இருக்கின்றதா அவன் தேவை என்ன என்று எடுத்துச் சொல்கின்ற பொறுப்பு?&lt;br /&gt;போராட்டம் அகிம்சைவழியில் இருந்திருந்தால் தமது ஆதரவு என்றுமே அதன் பக்கம் இருக்குமாம். படு பச்சையாய் மக்கள் படுகொலைகளை இஸ்ரேல் செய்யும் போது தனது இஸ்ரேல் ஆதரவுப் போக்கை படு பச்சையாய் அமெரிக்கா காட்டிக் கொண்டே இருப்பதானது ஜனனாயகத்தின் யோக்கியத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லவில்லையா? எனவே அரசியல் சூதாடிகள் யார்பக்கம் என்பதற்க்கு தர்மத்தின் பாத்திரம் வேறு குட்டு வாங்குகின்றதா? எம்போராட்டத்தின் துவக்கத்தில் ஆயுதமும், பயிற்சியும் வளங்கிய உங்களின் அன்றைய காலப்பகுதி ஏன் காந்தியையும், அகிம்சைப் பாரம்பரியத்தையும் மறந்தது. இல்ங்கை இந்திய ஒப்பந்தத்தில் நடுவர் பணியேற்ற உங்களுக்கே வன்முறையே தீர்வை திணிக்கச் செய்ய ஒரு வழியாக இருந்ததே அப்போது கூட நினைவிற்க்கு வரவே இல்லையா காந்தீயம்? அன்றைய ஒப்பந்தம் இன்று எவளவு இலகுவாக கிளித்தெறியப் பட்டும், முப்பதுவருட போராட்டத் தவத்தை கூட்டிக்கொடுத்த முயற்சி என்பதை இன்னுமா  ஏற்றுக்கொள்ள முடியவில்லை உன்க்களால்? இடிகூட காதில் வீழ்ந்தாலும் அறியா செகிடனின் காதில் சொல்லி கேட்டு வாங்கு என்று சொல்லி அனுப்புபவன் மோசடி அல்லவா? எம்மை வாழாது இருந்து சாகச் சொல்லும் ஆசையின் நிமித்தம் ஆல்லவா இப்படிக் கூறுவது.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-5017907457409229741?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/5017907457409229741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=5017907457409229741&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5017907457409229741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5017907457409229741'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/01/blog-post_11.html' title='இந்தியாவின் நாட்டுப்பற்று என்பது;'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-943660821039225318</id><published>2009-01-10T01:30:00.000-08:00</published><updated>2009-01-10T01:35:12.742-08:00</updated><title type='text'>இலங்கைப் படையின் சாதனையைக் கண்டு வயிற்றெரிச்சலில் பிதற்றும் இந்தியா!</title><content type='html'>மேற்கு நாடுகளும் இந்தியாவும் இலங்கை அரசபடையினரிடம் பாடம் கற்கவேண்டும்'&lt;br /&gt;[10 - January - 2009] [Font Size - &lt;a onclick="chgTxt(0);return false;" href=""&gt;A&lt;/a&gt; - &lt;a onclick="chgTxt(1);return false;" href=""&gt;A&lt;/a&gt; - &lt;a onclick="chgTxt(2);return false;" href=""&gt;A&lt;/a&gt;]&lt;br /&gt;சிறிலங்காத் தமிழர் பிரச்சினையைப் பெரிதுபடுத்தியும், யுத்தத்தை நிறுத்தி உடனே பேச்சுவார்த்தை நடத்தும்படியும் சிறிலங்கா தமிழர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உடனடியாக அரசியல்தீர்வை ஏற்படுத்தும்படியும் இவ்வாறு பல்வேறுவகையிலும் அழுத்தங்களை வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்குக்கு இடைவிடாது கொடுத்துவருவதற்கு காரணம் அந்தநாடுகளால் சாதிக்க முடியாத பயங்கரவாத ஒழிப்பை வீரமிக்க சிறிலங்கா அரசபடையினர் வெற்றிகரமாகச் செய்து முடித்திருப்பதும் தொடர்ந்து பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்காக வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுமே ஆகும்.&lt;br /&gt;இவ்வாறு பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சிறிலங்கா ஈட்டிய, ஈட்டிக்கொண்டிருக்கும் வெற்றிகளால் உலக வல்லரசு ஸ்தலத்தில் இருக்கும் ஐக்கிய அமெரிக்கா,பிரிட்டன் போன்ற மேற்கத்திய வல்லரசுகளும் இந்தியாவும் பாதுகாப்பு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் காழ்ப்புணர்வும் கடும் பொறாமைக்கும் உள்ளாகியிருப்பதையே அண்மைக்காலங்களில் அந்த நாட்டு அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட சிறிலங்கா பிரச்சினை சம்பந்தப்பட்ட அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளிப்படையாக கூறினால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும் மேற்படி வல்லரசுகளால் பெற்றுக்கொள்ளமுடியாத பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றிகளை சிறிலங்கா அரசபடையினர் குவித்துக்கொண்டிருப்பதை மேற்படி வல்லரசுகள் விரும்பவில்லை என்பதே யதார்த்தமாகும். இதன் அடிப்படையில் சிறிங்காவில் புலிகள் இயக்க பயங்கரவாதிகளுக்கும் அரசபடையினருக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதன் மூலம் பயங்கரவாத ஒழிப்புப்போரில் அரசபடையினர் பெற்றுவரும் மாபெரும் வெற்றிப்பயணத்தைத் தடுப்பதன் மூலம் வல்லரசுகளால் இயலாத பயங்கரவாத ஒழிப்பு வெற்றிகளை சிறிலங்கா அரசபடையினர் பெற்றிருப்பதை உலகத்திற்கு மறைக்கவும் அதேவேளை, அந்த நாட்டுப்பாதுகாப்புத்துறைகள் தொடுத்துவரும் பயங்கரவாத ஒழிப்புப்போர்களில் வெற்றிபெறமுடியாத இயலாமை பற்றி உலகம் ஏளனம் செய்வதைத் தவிர்ப்பதற்குமாகவே மேற்படி அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற வல்லரசுகள் முயன்றுவருகின்றன.&lt;br /&gt;இதற்காகவே புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு தீட்சண்யமான தீவிரமான முறையில் தொடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்துவதற்காக மேற்படி வல்லரசுகள் அழுத்தங்களையும் அறிக்கைகளையும் விடுக்கின்றன. யுத்தத்தால் தமிழர்கள் கொல்லப்படுவதாகவும் சிறிலங்கா தொடுத்திருக்கும் போர் தமிழனத்தை ஒழிப்பதற்கான போர் எனவும், தமிழர்களுக்கு எதிரான பாரதூரமான மனித உரிமைமீறல்கள் நடந்துவருவதாகவும் எனவே யுத்தத்தை நிறுத்தி புலிகள் இயக்க பயங்கரவாதிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கும் படியும் தெரிவிக்கும் அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் மேற்படி வல்லரசுகள் தொடர்ந்து விடுத்தவண்ணம் உள்ளன.&lt;br /&gt;இவ்வாறு அந்த நாடுகள் தாம் அழுத்தங்களை கொடுப்பதற்கு மேலதிகமாக ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு,ஐக்கிய நாடுகள் சபை ,செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் சர்வதேச பொது அமைப்புகளையும் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு தூண்டிவருகின்றன. இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான பாரதூரமான மனிதஉரிமைகள் நிகழ்ந்துவருவதாகவும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் அகதிகளாக வெளியேறி உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை இழந்து வறுமையில் உழலுவதாகவும், இறந்துகொண்டிருப்பதாகவும் அறிக்கைகளை விடுத்து முதலைக்கண்ணீர் வடிக்கின்றது. அத்துடன் பயங்கரவாதிகளுடன் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தும்படியும் உடனடியாக அரசியல் தீர்வு காணும்படியும் வற்புறுத்துகின்றன. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் ஜீ.எஸ். பி. பிளஸ் திட்டத்தின் கீழான சலுகைகளைப் பகடைக்காய்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நகர்த்தியுள்ளன. ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைகளை இழப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்ப்பதற்காக சிறிலங்கா அரசு பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்திவிடும் என்பதே அந்த நாடுகளின் எதிர்பார்ப்பாகும்.&lt;br /&gt;இவ்வாறே ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைகள் சபை மற்றும் அமைப்புகளும் சிறிலங்காவுக்கு அறிக்கைகளை விடுத்து யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி மனிதப்பேரழிவைத்தடுக்கும் படியும் புலிகள் இயக்கம் பயங்கரவாதிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கும்படியும் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்கும்படியும் கூறிவருவதுடனும் இல்லாவிட்டால் ஐக்கிய நாடுகள் சபை மூலமான உதவிகள் நிறுத்தப்பட்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துவருகின்றன.&lt;br /&gt;ஐக்கிய அமெரிக்காவும் சிறிலங்கா அரசிடம் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தும்படியும் அதிகாரப்பகிர்வு மூலம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்படியும் கூறி வருவதுடன் இதுவரை வழங்கிவந்த பாதுகாப்பு மற்றும் நிதி உதவிகளை மட்டுப்படுத்தியும் , சில உதவிகளை முற்றாக நிறுத்தியும் உள்ளது.இவ்வாறு பாதுகாப்பு மற்றும் நிதி உதவிகளை ஐக்கிய அமெரிக்காவும் படைகளாக நகர்த்தியுள்ளது. இதேவேளை, இந்தியாவும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை உடனே ஏற்படுத்தும்படியும் சமஷ்டி முறைமூலம் அல்லது சமஷ்ட்டியை ஒத்தமுறைமூலம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்படியும் சிறிலங்கா அரசை வற்புறுத்தி அறிக்கைகளை விடுத்துள்ளது. பிரிட்டனும் அதன் பாராளுமன்றத்தில் சிறிலங்கா பிரச்சினை தீர்வு நடவடிக்கைகளை தனியான பாராளுமன்றக்குழுவை அமைத்து அரசியல் தீர்வுக்கான அடித்தளங்களைக் கொடுத்து வருவதுடன் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் கூறிவருகிறது.&lt;br /&gt;இவ்வாறு மேற்படி உலகின் முன்னணியிலுள்ள ஐக்கிய அமெரிக்கா , பிரிட்டன் மற்றும் மேற்கிந்திய வல்லரசுகளும் இந்தியாவும் சிறிலங்காவில் அரசபடையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் தீவிர யுத்தத்தை நிறுத்தி அரசபடையினர் பயங்கரவாத ஒழிப்புப் போரில் பெற்றுவரும் மாபெரும் வெற்றிகளைத் தடுக்க முனைகின்றன. உண்மையில் அந்தநாடுகள் செய்யவேண்டியவை யாதெனில் சிறிலங்கா அரசபடையினரிடம் பயங்கரவாதிகளை ஒழிப்புப்போரில் எவ்வாறு வெற்றிபெறுவது என்று பாடம் படிக்க வேண்டுமே அன்றி சிறிலங்கா படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பெற்றுவரும் வெற்றிகளைத் தடுக்க முயலக்கூடாது. இதன் மூலமே உலக பயங்கரவாதத்தை அவர்கள் கட்டுப்படுத்தி வெற்றிகாணமுடியும்.&lt;br /&gt;லங்காதீப விமர்சனப் பகுதி: 08/01/2009&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி; தினக்குரல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-943660821039225318?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/943660821039225318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=943660821039225318&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/943660821039225318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/943660821039225318'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/01/blog-post_10.html' title='இலங்கைப் படையின் சாதனையைக் கண்டு வயிற்றெரிச்சலில் பிதற்றும் இந்தியா!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-8127062444902979959</id><published>2009-01-04T16:01:00.000-08:00</published><updated>2009-01-04T16:05:09.876-08:00</updated><title type='text'>கடாரம் வென்ற சோழன் பெருமையை தோற்கடித்தது, நிகழ்காலத்து ஜெயலலிதா அரசியல் சாணக்கியம்!</title><content type='html'>சந்தேகமே வேண்டாம் இதுதான் தமிழன்காலம் பொன் போல் போற்றப்பட வேண்டிய உண்மையான பெருமை நண்பர்களே!&lt;br /&gt;போரில் வெற்றி தோல்வி என்பது ஒருவனுக்கு சேரவேண்டிய பெருமையை திசை மாற்றியதே இல்லை, கட்டபொம்மன் போரில் தோற்றான் ஆனாலும் இன்றும் அவன் தமிழன் பெருமைக்கு சின்னமாக எமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அல்லவா?&lt;br /&gt;ஆனால் ஒரு தவறான வழிகாட்டுதல்களினால் காட்டு றாயா என்ற பெயரை ஒரு குள்ளநரி அநுபவித்த வரலாறு தமிழன் புகழை சுமந்த ஏடுகளுக்கு அநுபவமாய் இருக்க வேண்டாம்! என்று இந்த விலைமதிப்பற்ற செயலைச் செய்தவர் யார்?&lt;br /&gt; இந்த உண்மை உலகுக்கு உரித்துக்காட்ட ஆசைப்பட்ட வீராதி வீரர்கள் எல்லாம்  இந்த குள்ளநரியின் இறாயதந்திரத்தில் வரலாறே இல்லாமல் போயினர்.&lt;br /&gt;ஆனாலும் இன்னொரு மொழிகாறியால், அதுவும் பெண்ணால் இந்த குள்ளநரியின் தோல் உரித்துக் காட்டப்பட்டு விட்டதே! இது முன்னோரின் புகழ்மிக்க வரலாற்றுக்கு செய்த மிகப்பெரிய பணி அல்லவா? வாழ்க ஜெயலலிதா அரசியல் சாணக்கியம்!&lt;br /&gt;கலைஞ்ஞரின் தமிழ் பற்றும், பாசமும் அவர் உதட்டு வரைக்கும்தான் மீதி எல்லாம் பதவியாசையும் குடும்பமும்தான் என்ற உண்மை உலகுக்கு அறியவைக்க ஈழத்தமிழரின் சாம்பலைத்தான் மருந்தாக பயன்படுத்த வேண்டி இருந்தது ஜெயாவுக்கு, இந்தாலும் இது குற்றம் இல்லை உண்மையை உணர்த்த செலவு அதிகமானாலும் குற்றமாகாது, எனவே நன்றி அம்மா என் இதயம் நரிவளையாய் ஆகாமல் தடுத்தமைக்கு!&lt;br /&gt;எனக்குத் தெரியும் பலவாசகர்களுக்கு என் வாசகங்களில் இதமிருக்காது.&lt;br /&gt;இன்றைய கலைஞ்ஞரின் வெறுங்கை பிசையலுக்கு காரணமே ஜெயாதானே என்பார்கள், ஒரு வேளை ஜெயாவுக்கு இப்படி ஒருகாரணம் குற்றத்தில் இருந்து தப்புவிக்க மிகப் பொருத்தமான காரணமாய் இருக்க முடியும். ஆனால் கலைஞ்ஞருக்கு துளியும் பொருத்தம் இல்லாதது என்று உங்கள் மனசாட்சிக்கே தெரியும்.&lt;br /&gt;அன்பையும் பண்பையிம் காட்டி ஒருவன் கதவை திறக்கவைக்கின்றான் வீட்டின் உள்வந்ததும் கத்தியை கழுத்துக்கு நீட்டி பொருட்களைக் கேட்கின்றான் அடபாவி! திருடா! இது என்ன அநியாயம் என்று அழுதால் மற்ற திருடர்கள் கேட்டால் கொடுப்பீர்கள் நான் கேட்டால் கொடுக்கக் கூடாதா? என்பதைப் போன்றதே!&lt;a name="c6376511631337579067"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-8127062444902979959?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/8127062444902979959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=8127062444902979959&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/8127062444902979959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/8127062444902979959'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/01/blog-post_6990.html' title='கடாரம் வென்ற சோழன் பெருமையை தோற்கடித்தது, நிகழ்காலத்து ஜெயலலிதா அரசியல் சாணக்கியம்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-3846274185839073176</id><published>2009-01-04T10:50:00.000-08:00</published><updated>2009-01-04T10:59:34.666-08:00</updated><title type='text'>சிறீரங்கன் என்ற சிரங்கும், இரயாகரன் என்ற குரங்கும்!</title><content type='html'>இந்தவகையான தரக்குறைவான சொற்பிரயோகங்கள்,&lt;br /&gt;எழுத்துப்போர் செய்பவட்களின் மதிப்பிற்க்கு பொருத்தமானதே அல்ல இருந்தும் நான் ஏன் இதை செய்கின்றேன் என்றால்.&lt;br /&gt;1. ஒரு எழுத்தாளன் எதிர்கருத்தை மதிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கின்றான் என்றால் அவன்  ஆற்றல் செத்துப்போன ஒரு சர்வதிகார சிந்தனாவாதி, எனவே இவன் கருத்து சுதந்திரம் பற்றி கதைத்தால் பேர்போன பித்தலாட்டத்திற்க்கு இவனே ஒரே உதாரணமாவான். இந்த வகைக்கு முகத்தை தருபவர்தான் இந்த இரயாகரன்.&lt;br /&gt;வாசகரின் பதில்களை பதிவிலேயே விடமாட்டார் இப்படி ஒருவருக்கு தமிழ்மணம் தன்னில் இணைப்பனுமதி கொடுத்ததே ஊடகதர்மத்திற்க்கு உடன்பாடில்லாச் செயல்.&lt;br /&gt;2. தனது கருத்துக்கு எதிரானவர்களை  மிகக் கேவலமான வார்த்தைகளால் வசைபாடுவது என்பது இவர் தானே அடையும் சுயஇனப்த்தில் ஒருவகை.  பன்னாடையில் துவங்கி வாயே கூசும் அருவருப்பான சொற்கள் எல்லாம் கொட்டுவார். இந்தவகைக்கு இரயாகரனுடன் சிறீரங்கனும் நிகராக வருகின்றார்.&lt;br /&gt;ஒரு ஆயுதத்தின் பாதிப்பை பாவிப்பவனுக்கு அதே ஆயுதத்தால் கொடுத்தால்தான் உண்மையான வலியை உணர்வான், எனவேதான் இந்த சிறிய மாதிரி துளியாய் உபயோகித்தேன்.&lt;br /&gt;சரி இனி விடயத்திற்க்குள் நுளைகின்றேன்.&lt;br /&gt;ஈழப்பிரச்சினையின் உணர்வாளர்களை இரண்டாய் பிரிக்கின்றேன்.&lt;br /&gt;1. புலியை முழுமுதலாக நம்பிய தரப்பு,&lt;br /&gt;2. புலி முழுமுதல் வெறுப்பிற்க்கு உரியதாக இருக்கும் தரப்பு.&lt;br /&gt;இங்கே புலியை உள்வாங்கிய தரப்பு கூட்டமாக ஒரேதிசையில் பயணிக்கின்ற இயக்கத்தைக் கொண்டிருக்கின்றது, ஆனால் மற்றதோ ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திசைப் பயணமாக விளங்குகின்றது. ஷோபாசக்தி, இரயாகரன், சங்கரியார், டக்ளஸ்,&lt;br /&gt;சிறீரங்கன், பிள்ளையான், கருணா, இந்தியா, சிங்களம் இப்படி நீட்டிக் கொண்டே போகலாம் அது அவசியம் இல்லை, இந்த ஒவ்வொன்றின் சிந்தனைப் பண்பும் ஏன் தனிமரமாக விளங்குகின்றதே. தீர்வு இல்லாத சமன்பாடுகள் ஒன்று இன்னொன்றோடு ஒத்துப் போக வழியே இல்லை என்ற பொதுவிதியை எமக்கு உணர்த்துகின்றது அல்லவா?&lt;br /&gt;இவர்களது கொள்கைகள் தீர்வு இல்லாத சமன்பாடுகள்தான் என்பதை ஒருவருக்கு எதிரி ஒருவர் என்ற செயற்பாடுகள் மூலம் எமக்கு புரியவைக்கின்றார்கள் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லப்பட்ட குழந்தைகளின் இரத்தம் சூடு ஆறவில்லை குற்றம் மறைக்கும் தொண்டு சிங்களத்துக்கு செய்தான் இரயாகரன் அன்று செஞ்சோலைப் படுகொலையில். குற்றம் தப்பவழி கொடுப்பது என்பது மீண்டும் இதே குற்றத்துக்கு வரவேற்ப்புச் செய்கின்ற செயல் என்பதை நாம் சொல்லியா இரயாகரன் அறியவேண்டும்.&lt;br /&gt;கட்டுரைகள் கொட்டும் இரயாகரா சொல்லும் சுவர்ப்பல்லி போல் இருந்து கொண்டு யாருக்கு உபதேசம் செய்கின்றாய்? நாற்பது ஆண்டுகள் உன் பணிக்கு வயதாகிவிட்டது நான்கு பேராவது சேர்த்தாயா  உன்பின்னால்?&lt;br /&gt;இல்லைப் போர்ப்படைதான் வைத்துள்ளாயா வீரத்தை முன்னிறுத்திப் பேச!&lt;br /&gt;ஏன் இந்த வெறும்வாய்ப் பேச்சு எல்லாம்!&lt;br /&gt;கொஞ்சக்காலத்துக்கு பூமி தட்டை என்று சொல்லிக் கொண்டிருப்பவன் அவன் அறியாமை காரணமாகவும் இருக்கலாம் இல்லை தன் அநுமானத்தில் கொண்ட அளவுகடந்த நம்பிக்கை காரணமகவும் இருக்கலாம் ஆனால் வான்நாள் பூராகவும் சொல்லிக் கொண்டிருந்தால் காசுகொடுத்தாலும் சொல்லமாட்டான் ஒரு புத்தி சுவாதீனமாய் உள்ளவன். எனவே நீ ஒரு மனநோய் வியாதி இரயாகரா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-3846274185839073176?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/3846274185839073176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=3846274185839073176&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/3846274185839073176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/3846274185839073176'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/01/blog-post_04.html' title='சிறீரங்கன் என்ற சிரங்கும், இரயாகரன் என்ற குரங்கும்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-6076589151709454319</id><published>2009-01-01T17:43:00.000-08:00</published><updated>2009-01-01T17:47:22.364-08:00</updated><title type='text'>இந்திய அரசியல் கட்சிகளும், புலிஎதிர்ப்பு போக்கும்!</title><content type='html'>புலிஎதிர்ப்பை இலட்சியமாகக் கொண்ட கட்சிகள் தேசப்பற்றை உயிர்மூச்சாக கொண்டவைகள்தானா?&lt;br /&gt;தேசத்தின்  உயிர்களை காவுகொள்ளும் நாட்டுடன் தோளில் கைபோடும் வெளிநாட்டு உறவுக்கு பொறுப்பான கட்சியே புலியை ஆதரிக்கும் பேச்சுக்கே தடை விதிக்கின்றது, ஆதரிப்பவர்களை சிறையில் அடைக்கின்றது.&lt;br /&gt;ஆக இந்திரா குடும்பத்தின் கௌரவம் பெறும் முக்கியத்துவம் இந்தநாட்டு குடிகளான மக்களின் மரணங்களின் முக்கியத்துவத்தைவிட உயர்வானதோ இந்தக் கட்சிகளுக்கு? இத்தகைய யதார்த்தங்கள் வெளிப்படுத்தும் உண்மை என்ன?&lt;br /&gt;தம் கட்சிகளின் இருப்புக்கு ஆதாரம் தேடும் மூலவழிகளில் ஒன்றுதான் இந்திரா குடும்ப கௌரவத்துக்கு மாசுபடாமல் பாதுகாப்பது.&lt;br /&gt;தன்மக்களைக் கொன்று கொண்டிருக்கும் அரசபடைக்கு அனைத்து உதவிகளையும் செய்துகொண்டிருக்கும் அவர்கள் அரசியல் நெறியே அவர்கள் தேசத்திற்க்கு செய்யும் துரோகத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த துரோகத்தனத்தால் அவர்கள் அடையும் நன்மை என்ன? நாடுசார்ந்த தீமையால் கட்சிசாந்த நன்மை அநுபவிக்கின்றார்கள். எனவே தேசத்துக்கு உண்மையான துரோகிகள் யார்?&lt;br /&gt;புலியை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கும் மனம் அறிந்த பொய், சொந்த மக்களால் அவர்கள் வெறுக்கப்படுகின்றார்கள் என்பது.&lt;br /&gt;இந்த உண்மை உடைக்கப்படும் ஒரு செயலினாலேயே இவர்கள் கட்சிகளின் கொள்கை என்பது அனைத்திற்க்கும் அத்திவாரம் பொய்யே என்பது தன்பாட்டில் நிரூபிக்கப்படக்கூடிய உண்மை.&lt;br /&gt;புலியை எதிரியாக பிரகடனம் செய்தவர்கள் புலிசாரந்த உண்மையான தகவல்களில் நடுநிலையோடு நடப்பார்களா? அதுவும் கேடு கெட்ட அரசியல்நெறிக்கு முனுதாரணமாக விளங்கும் இவர்கள் அரசியலமைப்பா?&lt;br /&gt;தாயின் மானத்தில் பணத்தை செய்துகொண்டிருக்கும் ஒருவன் தாய்மை பற்றி பேச எவளவு யோக்கியமோ, அதுபோலவே இந்த தங்கபாலுவுவின் தேசப்பற்று பற்றிய  யோக்கியமும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-6076589151709454319?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/6076589151709454319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=6076589151709454319&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6076589151709454319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6076589151709454319'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2009/01/blog-post.html' title='இந்திய அரசியல் கட்சிகளும், புலிஎதிர்ப்பு போக்கும்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1229492206621681390</id><published>2008-12-22T08:28:00.001-08:00</published><updated>2008-12-22T08:31:18.833-08:00</updated><title type='text'>சீமான் கைது : கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!</title><content type='html'>&lt;a href="http://vinavu.wordpress.com/2008/12/22/eelam9/"&gt;http://vinavu.wordpress.com/2008/12/22/eelam9/&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1229492206621681390?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1229492206621681390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1229492206621681390&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1229492206621681390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1229492206621681390'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/12/httpvinavuwordpresscom20081222eelam9.html' title='சீமான் கைது : கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1619006967171836445</id><published>2008-12-18T04:31:00.000-08:00</published><updated>2008-12-18T04:33:05.229-08:00</updated><title type='text'>தினமலரில் சீமானின் மேடைப்பேச்சு!</title><content type='html'>தினமலர் சீமானை நோக்கி அண்மைய மேடைப் பேச்சு சார்பாக மிகக்கடுப்பாக கருத்து வெளியிட்டிருக்கின்றது. அதைத் தொடர்ந்து பின்னூட்டங்களும் அதேபாணியில் தொடர்ந்திருக்கின்றன.&lt;br /&gt;புலிஎதிர்ப்பு நியாயமா? அநியாயமா என்பதைக் கூட வாதாடப்போவதில்லை.&lt;br /&gt;முழுபூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பதைப் போல் புலிஎதிர் நிகழ்ச்சி நிரலுக்காக தமது ஊடகதரத்தை இத்துணைக்கு தரம்தாழ்த்துவதை எண்ண பரிதாபமாகவே இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் ஒரு சில சிங்கள ஊடகங்களே நாட்டு பற்றாளர்கள் என்ற பரிசை மக்களிடம் இருந்து வாங்காது விட்டாலும் பறவாயில்லை அரசுதரும் செய்திகளைக் கொட்டி தமது செய்திகளுக்கு இருக்கும் உண்மையின் தரத்தை கெடவிடாமல் பாதுகாக்கும் பணியை முக்கியமாகக் கருதும்  போது,&lt;br /&gt;இந்திய புலிஎதிர்ப்புவான்கள்  தமது பத்திரிக்கையின் துணுக்கு செய்திபகுதிக்காக ஒட்டுமொத்த தமது ஊடகத்தரத்தை கேவலப்படுத்த துணிகின்றார்களே, இந்த முயற்சியின் ஊற்றுத்தான் பதில் சொல்ல முடியாது மாட்டுப்படும் பார்ப்பானின் கள்ளம்.&lt;br /&gt;கடந்தகால தினமலர் இலங்கைச் செய்திகளைப் பார்ப்போம்.&lt;br /&gt;“பிள்ளையான் குழுவில் பொறுப்பான பதவியில் இருந்த நந்தகுமார் இனம்தெரியா நபரால் கொல்லப்பட்டார், இது புலிகளின் செயல் என கருணா குற்றம் சாட்டுகின்றார்” என்று தொடர்கின்றது செய்தி.... பாதிக்கப்பட்ட தரப்பு சொல்வதை சேர்த்தார்களா? இல்லை அவர்களால் குற்றவாளியாய் காணப்பட்ட தரப்பு ஆகிய கருணா சொல்வதை செய்தியில் சேர்திருக்கின்றார்கள் ஒருவேளை கருணாவால் புலிதவிர்ந்த வேறு எவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் தினமலர் அதை செய்தியாக்கியிராது,&lt;br /&gt;அதன் பக்கங்களுக்கு செய்தியாகும் தகுதி என்பது புலியை வசைபாடும் எந்தப் பச்சைப் பொய்யாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் நடந்த சம்பவம் இது. தமிழ் இனத்துக்கு பாதகமான ஒரு சட்டம் சிங்கள அரசால் கொண்டு வரப்பட அதை எதிர்த்து 21மொத்த தமிழ் நாடாளுமன்ற உப்பினரக்ளும் எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர்,&lt;br /&gt;தினமலரில் பார்ப்பான் வித்தையில் இந்தச் செய்தி இப்படி வந்தது.&lt;br /&gt;“இந்த சட்டத்துக்கு எதிராக 21 தமிழ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தார்கள், இலங்கை நாடாளுமன்றின் மொத்த உறுப்பினர் தொகை 240 எனவே இது மிகச் சிறிய எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றது” தமிழரைப் பாதிக்கும் முடிவுகளுக்கு தமிழ் உறுப்பினர்கள் தானே பதிலளிப்பார்கள் அந்த ஒட்டு மொத்த தமிழர் பிரதிநிதித்துவத்தின் எதிர்ப்பை எப்படி மலினப்படுத்தி இருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பற்றி ஒருவன் பொய்யாக மோசமான கதைகளை பரப்பித்திரிகின்றான் என்றால் அவற்றை எதிர்க்க நான் நல்லவன் என்ற கருத்தை பரப்புவதைவிட அவன் மோசமானவன் என்ற உண்மையை வெளியிற்க்கு பரப்பிவைத்தால் போதும்.&lt;br /&gt;அது போலவே புலியைப் பற்றி நல்லதைக் கதைக்காமலே இந்தப் பார்ப்பான் விசத்தை இறக்க முடியும் அவர்கள் செயற்பாடுகளைக் கொண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பின் விசத்தை விடக் கொடியது பார்ப்பான் விசம் என்று பெரியார் சொன்னார்,&lt;br /&gt;அவர் காலமான பின்பும் சொன்ன வார்த்தைகள் மதிப்பு பொய்த்துவிடக் கூடாது என்று மானிடதர்மத்தின் மீது இன்றும் தீண்டிக்கொண்டே இருக்கும் பார்ப்பான் நெறிதனை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இல்லை என்றால் இந்தக் காலாதிடம் பெரியார் ஒரு பைத்தியக்காறனாகியிருப்பார் மனிதன் நம்பமுடியாத ஒரு பொய்தனை சொல்லிவைத்தாரே என்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1619006967171836445?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1619006967171836445/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1619006967171836445&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1619006967171836445'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1619006967171836445'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/12/blog-post.html' title='தினமலரில் சீமானின் மேடைப்பேச்சு!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-795663006043857780</id><published>2008-11-19T06:51:00.000-08:00</published><updated>2008-11-19T06:53:22.770-08:00</updated><title type='text'>சொல்லி அழடா எட்டப்பா! புலியை ஏன் பிடிக்க வில்லை என்று.</title><content type='html'>நீ பிறந்த காரணத்தை நீ மறந்ததால்&lt;br /&gt;நீ அழுத காரணத்தை யார் அறிகிலார்&lt;br /&gt;புலி பிறந்த காரணத்தை இன்றும் புலி சுமப்பதா&lt;br /&gt;நீ அழுத காரணம் சொல்லி அழடா எட்டப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;உன் துப்பாக்கியின் கனவைச் செய்யும் இன்னொரு துப்பாக்கி&lt;br /&gt;உன் பாதையின் குறுக்கே வந்ததால்&lt;br /&gt;உன்கனவுக்கு காலன் நீயே ஆனதோ&lt;br /&gt;என்ன வென்று சொல்லி அழடா எட்டப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ! ஐயோ! என்று வேறு ஏன் அழுதாய்&lt;br /&gt;சொல்லி அழடா எரி கொள்ளி வாயா&lt;br /&gt;MGR அள்ளிக் கொடுத்த ஆயுதங்கள் தான்&lt;br /&gt;அத்தனை அமைப்புக்களையும் கோவணத்தோடு&lt;br /&gt;ஓட்டம் எடுக்க வைத்த ஒரே காரணம் என்றா?&lt;br /&gt;அடமொக்கா புலிகளுக்கும் அதே நிலையை&lt;br /&gt;சிங்களம் இன்னும் படைக்காமல் இருப்பது&lt;br /&gt;அந்த அளவு ஆயுதங்களை இன்னும் காணாமைதானோ!&lt;br /&gt;உன்பதிலேதானேடா உன் மொக்குத்தனத்தை&lt;br /&gt;குட்டுடைத்து நாறவைக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;“அடிக்கின்றான் அடிக்கின்றான் சிங்களவன்&lt;br /&gt;தொலைந்தான் புலி.”&lt;br /&gt;“அடிக்கின்றான் அடிக்கின்றான் இந்தியன்&lt;br /&gt;அழிந்தான் புலி”&lt;br /&gt;மீண்டும் “அடிக்கின்றான் அடிக்கின்றான் சிங்களவன்&lt;br /&gt;தொலைகின்றான் புலி”&lt;br /&gt;என்று கைதட்டல் புலிச்சண்டை செய்யும் வீரன்&lt;br /&gt; சிறீரங்கன் வேண்டுமோ உனக்கு பாலூட்ட?&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்த பல்லு ஆடி ஊர் பேரும் காலத்துக்கு வந்தும்&lt;br /&gt;புலி ஓடுது கதையை ஓட்டிக் கொண்டே இருக்கும்&lt;br /&gt;இரயாகரன் வேண்டுமா தாலாட்ட?&lt;br /&gt;&lt;br /&gt;குடிக்க நீ கேட்பது மகிந்தாவின் வெள்ளம்&lt;br /&gt;தின்னக் கேட்பது பிச்சைக்காறன் மிச்சம்&lt;br /&gt;எந்த நாய் சபித்த பாவமடா உன் மனத்தாசைக் கோலம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-795663006043857780?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/795663006043857780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=795663006043857780&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/795663006043857780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/795663006043857780'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/11/blog-post_4822.html' title='சொல்லி அழடா எட்டப்பா! புலியை ஏன் பிடிக்க வில்லை என்று.'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1550246492501599692</id><published>2008-11-03T03:53:00.000-08:00</published><updated>2008-11-03T04:00:38.134-08:00</updated><title type='text'>பார்பானிய துவேசம் என்பது பெரியாரின் வறட்சி அரசியலின் விதை நெல்லா?</title><content type='html'>என்ற எண்ணம் இன்னும் உலகத்தில் மிச்சம் இருந்தால் இதோ அந்த மிச்சங்களையும் தெளியவைக்க உழைக்கின்ற பார்பான் நெறியைப் பாருங்கள்!&lt;br /&gt;தமிழா! நீ ஈழத்தில் என்ன செவ்வாயில் இருந்தாலும் எம் நோக்கங்களும் குறிக்கோளும் என்றும் ஒன்றுதான் என்று உரைக்கின்ற செயல் வரிசைகளில் தினமலரின் பங்கை இப்போது பார்ப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;தினமலரின் தமிழ் உணர்வுமீதான துவேசம் சிங்களதேசத்தின் அதர்மங்களுக்கே காவடி எடுக்க வைக்கின்றது.&lt;br /&gt;யார் இந்த சங்கரி?&lt;br /&gt;சொந்த இனத்தின் உண்மைகளை உலகிற்க்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே காரணத்திற்க்காக எந்த ஊடகர்கள் அந்தப் படையால் வேட்டை ஆடப்பட்டார்களோ அவர்களின் ஜீவாதாரக கடமைகளில் ஒன்று இந்த சங்கரியாருக்கு வளங்கும் பாதுகாப்பு.&lt;br /&gt;பெயருக்கு அருகில் போடும் பட்டம் த.வி.கூ இது எங்கே இருக்கின்றது?&lt;br /&gt;நடைமுறையில் இருக்கின்ற அமைப்பிற்க்கு இவர் தலைவரும் அல்ல கடைத் தொண்டனும் அல்ல அப்போது வேறு என்ன அடிப்படையின் பொருட்டாம்?&lt;br /&gt;கழுத்தைப் பிடித்து வெளியேற்றி விட்டது அந்த அமைப்பு, பின்னால் சுயேட்சையாய் நின்று தேர்தலை எதிர் கொண்டார் கட்டுக் காசை இழந்தும் உலகம் காணாத தோல்வி மக்கள் பரிசாய்க் கொடுத்தார்கள், இந்தப் பின்னணி ஒன்றே விளக்குகின்றதே இவர் குரல் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் என்று, இவை தெரியாமலா இவர் வாந்தியை தினமலர் நாளேடு தன் பக்கங்களில் கொட்டி அகமகிழ்கின்றது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1550246492501599692?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1550246492501599692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1550246492501599692&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1550246492501599692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1550246492501599692'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/11/blog-post.html' title='பார்பானிய துவேசம் என்பது பெரியாரின் வறட்சி அரசியலின் விதை நெல்லா?'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-8323681533001686789</id><published>2008-10-21T11:00:00.000-07:00</published><updated>2008-10-21T11:13:47.181-07:00</updated><title type='text'>புதிய அநுதாபிகளின் ஈழம் பற்றிய விவகாரமான பார்வகளுக்கு பதில்கள்!</title><content type='html'>கடவுளே இல்லை என்ற கொள்கை உடையவன் அணிலின் முதுகில் உள்ள கோடுகள் வரைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;அதுபோலவே புலிகளை விமர்சிப்பவர்கள் அவர்களின் தகவல் களஞ்சியமாக இந்திய, சிங்கள அரசுகளின் ஊடகங்களே விளங்கும் போது உங்கள் விமர்சனங்களின் மரியாதை மிகவும் மட்டரகமாகவே ஈழத்தவர்களுக்கு விளங்குகின்றது. ஏன் என்றால் உங்கள் கருத்து தளத்தின் அடிப்படையே எங்களுக்கு உடன்பாடானதாய் இல்லை!&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஈழத்தில் மக்கள்தான் புலிகள் என்ற கருத்திற்க்கு உடன்படுகின்றீர்களா?&lt;br /&gt;&lt;/span&gt;· ஆம் என்றால் அந்த மக்களின் எண்ணங்களுக்கு கைகொடுப்பது உங்கள் கடமையா? இல்லையா?&lt;br /&gt;· இல்லை என்றால் உலகமே பகையாக விளங்கும் அந்த அமைப்பை முப்பது ஆண்டு காலமாய் ஒரு அரசு உலகத்துணையோடு வெல்ல முடிய வில்லை என்றால் அதன் ஆதாரமாய் இருப்பது மக்கள் என்றுதானே பொருள். புலத்திலே புலிஆதரவை உணர்த்த கூடும் பிரமாண்டமான கூட்டங்களின் அடிப்படை என்னவாக இருக்கும்.&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தியா புலியைத்தான் விரோதிக்கின்றது மக்களை அல்ல என்ற கருத்திற்க்கு உடன்பாடானவரா?&lt;br /&gt;&lt;/span&gt;· அப்படி என்றால் புலிவிரோதத்தின் துவக்கப் புள்ளி என்ன? ரஜீவின் மரணமோ அல்ல அமைதிப்படைக் கால கசப்புக்களோ என்றால் உங்களால் விவாதிக்க ஓரளவு அடிப்படை உங்களுக்கு கிடைக்கும் ஆனால் அவை அல்லாமல் அந்த புலிவிரோதம் இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்டது அமைதிப்படை வரவிற்க்கும் முந்தைய ஆண்டுகளில்த்தான் என்பதற்க்கு ஆதாரங்கள் உண்டு. புலியை அழிக்க வளர்த்து ஏவிய பிற குழுக்கள் இந்தியக் கரைகளில் துண்டங்களாக ஒதுங்கிய போது, தீவிர ஆதரவுச் சிகிச்சை அளித்து உயிர் கொடுத்தது என்ன காரணத்தினால் என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்போது புலி தன் மக்கள் நலனில் காட்டிய உறுதிதான் பகையானது என்று சொல்ல வேறு என்னதான் காரணங்கள் வேண்டும். பின் அமைதிப்படையாய் ஈழத்தில் வந்த பிறகு துரோகப் பாலூட்டி வளர்க்கப்பட்ட அந்த அரவங்களைக் கொண்டுதான் பொதுசன நாசவேலைகள், புலிஅழிப்பு என்பன அரங்கேற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பயங்கரவாதப் பண்பு கொண்டது புலிகளின் போராட்டம் என்ற கருத்து கொண்டவரா?&lt;br /&gt;&lt;/span&gt;· புலிகளை அழிக்கும் இங்கையின் போருக்கு பின் உதைப்புக்களைப் பொருட்படுத்தாமலே அதன் ஆயுதவலிமைக்கு தோள்கொடுக்கின்றது இந்திய அரசு. அப்படி என்றால் ஊடகப்போரில் அதன் வசதிக்கு எத்துணை இலகுவாக கழுத்தறுப்பு செய்யமுடியும், ஒரு குழுவாக இருக்கு புலிகளுக்கு அந்த வசதி எத்துணை தூரமானாது. சிங்களம் ஒரு ஊரையே படுகொலை செய்யும் போது அதை மறைக்கின்ற வேலைகளயே இந்தியாவும் சேர்ந்து செய்கின்ற போது புலிகளின் குற்றச்சாட்டுக்களைக் கொண்ட சம்பவங்களை எந்த அளவிற்க்கு உயரமாக இரு அரசின் உபயத்திலும் உலகை வலம் வரும் அவைகள்.&lt;br /&gt;· புத்தகத்திற்க்கு என்று எழுதும் கருத்துக்களை உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க வசதியால் கூட கடைப்பிடிக்க முடியவில்லை தன் சொந்தககாலின் பலத்தில் மட்டும் நிற்க்கும் புலிகளுக்கு அவை பொருந்த வேண்டும் என்று அடம்பிடிப்பதுதான் எனக்கு புரியவில்லை என்ன காரணத்தின் பொருட்டு உங்கள் அடம்பிடித்தல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மகிந்தாவின் போர் புலிகளுக்கே எதிரானது மக்களுக்கு எதிரானாது அல்ல என்று நம்புகின்றீர்களா?&lt;br /&gt;&lt;/span&gt;· போரின் தாக்கம் தேசத்தின் உயிரையே காவுகொள்ளக் கூடிய அளவு பெருந்தாக்கம் கண்டுள்ளது இந்த நிலையில் கூட இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்று சொல்லும் அளவில் தமிழின உரிமைமீது செலுத்துகின்ற கவனம் விளங்குகின்றது சிங்களத்திற்க்கு. புலியின் அழிவிற்க்கு பின்னால்த்தான் கொடுக்கப் போவதையே என்ன வென்று காட்டுவோம் என அடம்பிடிக்கின்றது சிங்களம். சரி உலகத்தின் ஆதரவு உங்கள் தோள்களுக்கு வேண்டும் புலியை அழிக்க அவர்கள் மக்களுக்கு வளங்கும் உரிமையை அறிய என்ன குடுக்க உடன்படுகின்றீர்கள் என்பதை ஏன் உங்களால் காட்ட முடியவில்லை. புலிஅழிவின் பின் தமிழர்தரப்பிற்க்கு காட்டும் முழங்கையிற்க்கு அப்போது இவர்கள் ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதானே.&lt;br /&gt;· புலிகள் கேட்கின்ற எதை சிங்களத்தால் தரமுடியாது, பணத்தையா அல்ல பதவிகளையா இல்லையே மக்களின் உரிமைதவிர வேறு எதைத்தான் கேட்டாலும் சிங்களம் அவர்கள் காலில் வீழ்ந்து வணங்கியே கொடுக்க ஆயத்தமாக உள்ளது. தம்மால் உடன்பட முடியாததைக் கேட்பதுதான் பயங்கரவாதம் என்பதே ஒவ்வொரு இனவாத அரசினதும் கொள்கையாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-8323681533001686789?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/8323681533001686789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=8323681533001686789&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/8323681533001686789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/8323681533001686789'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/10/blog-post_21.html' title='புதிய அநுதாபிகளின் ஈழம் பற்றிய விவகாரமான பார்வகளுக்கு பதில்கள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-934338943988359687</id><published>2008-10-19T13:36:00.000-07:00</published><updated>2008-10-19T13:41:04.121-07:00</updated><title type='text'>வீசும் காற்றே தூது செல்லு! தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு!</title><content type='html'>வளர்ந்த நம்கூடுகள் பிரிந்து நாம் தவிக்கின்றோம்&lt;br /&gt;வானக் கூரையில் வாழ்வை நாம் களிக்கின்றோம்&lt;br /&gt;வீதியில் வாழ்கை விதி எமக்காம்&lt;br /&gt;ஊர்கள் தொலைத்தவர் ஊர்வல வீதியில்&lt;br /&gt;எம் வாழ்கைக்கு கூடு ஒரு மரநிழல்தான்&lt;br /&gt;&lt;br /&gt;கோழிவிலையை முட்டைக்கு கேட்கிறார்கள்&lt;br /&gt;ஒருகை அரிசிக்கு வாழ்கை தவிக்கின்றது&lt;br /&gt;பசி ஒன்றுதான் எமக்கு கடவுள் - இல்லை என்றால்&lt;br /&gt;நாம் வாழ்ந்த வாழ்கை நினைவுகளே எமக் கொல்லும்&lt;br /&gt;அதை அருகில் வரவிடாத, கூடவே எம்மோடு&lt;br /&gt;வாழும் பசிதான் எமக்கு கடவுள்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினியும் எதிரி எம்மேல் ஏவிவிட்ட ஏவுகணை&lt;br /&gt;மிகை ஒலிக்காலன் வருகையில் அண்டமும் அதிரும்&lt;br /&gt;குண்டுகள் தான் இறைத்தால் அணுவிலும் உயிர் சிதறும்&lt;br /&gt;பசியில் வாடிக்கொண்டிருந்த உயிர்கள் சாவூரில் தஞ்சம் பெறும்&lt;br /&gt;மனித உழைப்பின் தேட்டங்கள் யாவும் கற்குவியல்களோடு போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கண்ணீர் உங்கள் நெஞ்சைத்தொட&lt;br /&gt;தடை செய்கின்றது அம்மாவின் அரசியல்&lt;br /&gt;இங்கே பிணங்களைக் குவிக்கின்ற&lt;br /&gt;சிங்களர் கொடுமைக்கு&lt;br /&gt;ஆசீர்வாதங்கள் இவைதான் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசித்தமிழனின் உயிர்வரைக்கும் காவுகொடுக்கப்படும்&lt;br /&gt;போரின் விலையிலும் புலிஅழிப்பு சிங்களத்திற்க்கு பெறுமதியானது.&lt;br /&gt;ஆனால் அம்மாவின் அரசியலுக்கும் இது எப்படி பெறுமதி&lt;br /&gt;கொழிக்கும்? புரியாதபுதிரே இது இன்றும் எமக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைத்தமிழன் வாக்கிலே அவர்&lt;br /&gt;பதவியை வாழ்பவர் அல்லவா?&lt;br /&gt;அவர்களின் உணர்வினையே தூசுக்கா மதிப்பதா?&lt;br /&gt;காசுக்கா அழுகின்றது தமிழினம் இங்கே&lt;br /&gt;உரிமைவாழ்விற்க்கு அல்லவா?&lt;br /&gt;உங்கள் தோள்களுக்கும் பணி இதில் இல்லையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-934338943988359687?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/934338943988359687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=934338943988359687&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/934338943988359687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/934338943988359687'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/10/blog-post_19.html' title='வீசும் காற்றே தூது செல்லு! தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-9051045918217360366</id><published>2008-10-17T12:24:00.000-07:00</published><updated>2008-10-17T12:28:37.415-07:00</updated><title type='text'>வைகோவை நோக்கிய இந்தக் கேள்விகள்!</title><content type='html'>உங்கள் பாசத்தில் பழுதைக் காண்பதல்ல எங்கள் நோக்கம்,&lt;br /&gt;அநாதைகள் துன்பத்தை ஆதரித்த உங்கள் தோள்களை&lt;br /&gt;உயிர் பிரியும் வலியில் கூட மறக்கும் இதயங்கள் அல்ல நாங்கள்!&lt;br /&gt;புலியைக் கொல்ல பழிகிடக்கும் கட்சியுடன் சேர்க்கை வைத்தீர்கள்&lt;br /&gt;அதன் விலையாக விளையும் துன்பங்களின்&lt;br /&gt;வலியை அடைகாக்கின்றோம் பாசக் காணிக்கையாக,&lt;br /&gt;ஒருவன் பழி இன்று வரை சொன்னான் இல்லை ஈழத்தில்&lt;br /&gt;உண்மை அன்பிற்க்கு உயிரைக் கொடுத்தல்கூட ஈடு இல்லை அல்லவா?&lt;br /&gt;தன் கையைக் கொண்டே ஈழத்தின் கண்ணைக் குத்துவது போன்றது அல்லவா?&lt;br /&gt;அம்மா கூட்டணியில் உங்கள் கட்சிப் பங்கு சுமக்கப் போகின்ற பாவம்.&lt;br /&gt;உங்கள் கட்சியின் உயிர் மூச்சாய் விளங்கும் கொள்கையில்&lt;br /&gt;மலிந்த அரசியல் செய்யும் உங்கள் கூட்டணியின் போக்கு&lt;br /&gt;உங்கள் கட்சி உறவின் முக்கியத்துவத்தை&lt;br /&gt;காலில் ஒட்டிய தூசிற்க்கு மதிக்கின்றது என்பதை அல்லவா காட்டுகின்றது.&lt;br /&gt;பேச்சுக்களைக் கூட தட்டிக் கேட்க முடியாத உங்கள் முக்கியத்துவத்தின் எடை&lt;br /&gt;அதிகாரத்தில் அம்மாவின் அலங்கோல ஆட்சியை நெறிப்படுத்தவா முடியும்.&lt;br /&gt;நாளும் சாவுகளைக் காணும் மண்ணின் வாழ்விற்க்கு போராட&lt;br /&gt;சிறியளவு காலம் ஆவது உங்கள் உள்ளூர் பிர்ச்சினைகளை மூட்டை கட்டி&lt;br /&gt;எங்களுக்காக மட்டும் உங்கள் அரசியல் உழைத்திட வேண்டுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர இருக்கும் பதிவு “ அம்மாபக்தி தமிழன் முதுகுக்கு கத்தி!”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-9051045918217360366?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/9051045918217360366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=9051045918217360366&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/9051045918217360366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/9051045918217360366'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/10/blog-post_17.html' title='வைகோவை நோக்கிய இந்தக் கேள்விகள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-172993965231378580</id><published>2008-10-16T05:32:00.000-07:00</published><updated>2008-10-16T05:42:11.823-07:00</updated><title type='text'>அம்மாவின் சும்மாத்தன அரசியல் என்பது இதுதான்!</title><content type='html'>ஒரு அப்பாவியை கொலை வெறியுடன் ஒருவன் தக்குதல் செய்துகொண்டு இருக்கின்றான், இவ்வேளை இன்னொருவன் தாக்குதளாளிக்கு ஆயுதம் தருகின்றான், வேறொருவன் அந்த தாக்குதலை நிறுத்த வருகின்றான்.&lt;br /&gt;நியாயம் பேசவென்று இன்னொரு குரலும் அங்கே சேருகின்றது,&lt;br /&gt;ஆயுதம் வளங்கியதை குற்றம் என்று என்ன அடிப்படையில் குற்றம் காண்கின்றதோ அதே அடிப்படை சமரை நிறுத்தியதும் நியாயம் என்று காணும் அல்லவா?&lt;br /&gt;ஆனால் அப்படி இல்லாமல் இருவரையும் குற்றவாளிக் கூண்டி ஏற்றுகின்றது இந்த நியாயத்தின் குரல் இதுதான் வெற்றுத் தோட்டாக்களின் அரசியல் பாரம்பரியம் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தி போருக்கு உதவுவதால் அதனுடன் பங்கெடுக்கும் கலைஞ்ஞர் கட்சியை கண்டிக்கின்ரார் வைகோ, ஆனால் புலிஅழிப்பை முழுமுதற் கொள்கையாக கொண்டுள்ள கட்சியில் அவர் பங்கெடுக்கின்றார். யார் கட்சி மிகப் பெருந் தீங்கை ஈழத்திற்க்கு தாரை வார்க்கக் காத்திருக்கின்றது என்பதை உணரமாட்டாதவரா அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்திற்க்காகத் துடிக்கும் ஒவ்வொரு இதயமும் அதன் முதற்க்கட்ட காணிக்கையாக செய்ய வேண்டியது கலைஞ்ஞர் ஆட்சியின் பலத்தில் பங்கெடுப்பது ஒன்றுதான், இந்த ஒரு வழியினூடே ஈழத்திற்க்கு விடிவைப் பறிப்பிக்க முடியும் என்றே நாம் நம்ப வேண்டி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தின்பால் நல்ல உள்ளத்தைக் கொண்டிருப்பவர்களின் பொறுப்பு என்பது ஈழத்தின் விருப்பங்களுக்கு தோளை வளங்குவதே தமது உண்மையான நிலைப்பாட்டிற்க்கு சாட்சியாகும் செயற்பாடுகளாகும். அப்படி அல்லாமல் தம் விருப்பங்களை ஈழத்தின் தோள்களில் சுமப்பித்தல் என்பது பச்சைப் பித்தலாட்டத்தனமான நிலைப்படுகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயாவின் புலிஎதிர்ப்பு என்ற கொள்கை பல கள்ளங்களின் கலவையால் ஆனது.&lt;br /&gt;ஈழத்தின் ஒட்டுமொத்த உயிரையும் கொல்லத்தக்க  பாவத்தால் செய்யப்பட்ட கொள்கைதான் இந்தியாவின் புலிஎதிர்ப்புக் கொள்கை. அந்த மக்களை வெறுக்கின்ற ஜெயா இதையே தனது அதிகார போசிப்பிற்க்கு கருவியாய் பயன்படுத்துவது தமிழிச்சியாய் இராத அவ மனசாட்சிக்கு உறுத்தல் தராத விடயம்.&lt;br /&gt;ஈழத்தின் ஒவ்வொரு இதயத்திலும் தன் உயிரினும் மேலான இடத்தில் வாழ்வது புலிமேல் இயற்கையாக வந்த பாசம் இதை புரியாதவராக ஜெயா இருப்பவர் என்பது அல்ல எங்கள் எண்ணம்.  தமிழ்உணர்வு என்ற கோட்பாடு மீதிருக்கும் வெறுப்பின் அடிப்படையே அவரிடம் புலிஎதிர்ப்பு என்ற கொள்கையை இனிப்பாகக் காட்டுவது. எனவே ஈழத்தமிழர்கள் தமது வாழ்வின் ஆதரமே புலிகள்தான் என்ற உண்மை ஜெயாவின் முனால் உடைத்துக் காட்டப்படும் போது ஜெயாவின் அடிமனதுக்குள் இருந்து வந்த இரகசியஉண்மை தமிழ் உணவிற்க்கு ஆகாத போக்கு என்பது வலிய தானே வெளிப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு 1. ஈழத்தவர்கள் ஒட்டு மொத்தமாக புலியை ஆதரிக்கின்றார்கள்.&lt;br /&gt;தேர்வு 2. ஈழத்தவர்கள் ஒட்டு மொத்தமாக புலியை வெறுப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு 1 உண்மையானால் ஈழத்திற்க்கு சிங்களத்தை ஒத்த ஒரு எதிரி ஜெயா என்பது முடிவாகிறது.&lt;br /&gt;தேர்வு 2 உண்மையானால் ஜெயாவின் போக்கு ஈழத்திற்க்கு இணக்கமானதாக இருக்கும்&lt;br /&gt;தேர்வு 1 ,2 ம் முடிவு தெரியாத போது முடிவு இதுவாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;ஈழத்தின் நன்மைகளை இதுவரை சுமந்து அறியாத ஜெயாவின் அரசியல், மக்கள் துன்பங்களுக்கு பாராமுகமாக இருந்துவந்த போக்கும் ஈழத்தை அடிமனதில் இருந்தே வெறுப்பவர் என்பதே வெட்ட வெளிச்சமாகின்ற உண்மை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-172993965231378580?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/172993965231378580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=172993965231378580&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/172993965231378580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/172993965231378580'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/10/blog-post_16.html' title='அம்மாவின் சும்மாத்தன அரசியல் என்பது இதுதான்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1214960372561387591</id><published>2008-10-10T02:57:00.000-07:00</published><updated>2008-10-10T03:00:17.202-07:00</updated><title type='text'>உலகத்தமிழனின் திருநாள் இதுதான் அல்லவா?</title><content type='html'>தமிழீழம் பிரசவிக்கும் திருநாளும்,&lt;br /&gt;எம்தாய்க்கொடி உறவுகள் எமை அணைக்கும் திருநாளும் -வரலாற்றில்&lt;br /&gt;தமிழர் மகிழ்ச்சிக்கடல் பொங்கி எழவைத்த பொன்நாட்க்கள்&lt;br /&gt;செய்தியாய் வரும் தமிழ்நாட்டு எழுச்சியிலே&lt;br /&gt;எம்மண் பட்ட மரங்களில்கூட புத்துயிர் துளிர்க்கின்றது.&lt;br /&gt;உடைந்து கற்குவியலான மாடங்களில் கூட&lt;br /&gt;தெரிகின்றது மீள் புத்தமைப்பிற்க்கான தவிப்பு,&lt;br /&gt;செங்குருதி நீர்பாய்ச்சி நாம் வளர்த்த உரிமைப்பயிர்&lt;br /&gt;சூரிய உதயதயம் அதை உறவாய்க் கொண்டு விட்டது&lt;br /&gt;உலகமே நீ இனி ஒன்றாய் வரினும் உன் பகைக்கு நாம் இனி அஞ்சமாட்டோம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1214960372561387591?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1214960372561387591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1214960372561387591&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1214960372561387591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1214960372561387591'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/10/blog-post_10.html' title='உலகத்தமிழனின் திருநாள் இதுதான் அல்லவா?'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-5966659505869110903</id><published>2008-10-06T03:23:00.000-07:00</published><updated>2008-10-06T03:31:58.125-07:00</updated><title type='text'>இனத்துரோக விசம் கக்கும் அரவங்கள்!</title><content type='html'>நூறுபேர் கொண்ட கூட்டத்தில் 99 பேருக்கும் உடன்பாடான ஒரு கருத்தை ஒருவன் பழித்துப் பேசுகின்றான் என்றால் அவன் கருத்தை கழிப்பு என்று ஒதுக்கிவிடலாம். ஏனெனில் விளக்கம் மீதிப்பேருக்கு வேண்டியதும் இல்லை, முரண்பாட்டாளனுக்கும் உபயோகப்படப் போவதும் இல்லை!&lt;br /&gt;இதனால்த்தான் உங்கள் பக்கங்களுக்கு (புலித்துவேசிகளின்) பதில் எழுதுவதானது விழலுகு இறைக்கும் நீர் என நினைத்துதான் எவரும் அதை செய்ய முயற்சிக்க வில்லை&lt;br /&gt;புலிவெறுப்பு ஒருவன் உள்ளத்தில் குடிபூர வேண்டும் என்றால்,&lt;br /&gt;ஒன்று தமிழ் உணர்வுக்கு ஆகாதவனாய் இருத்தல் வேண்டும் அன்றி&lt;br /&gt;ஊருக்கு சோறுபோடும் ஒரு தவத்தை, தான் உணவாக் உட்கொள்ளும் புழுவைப் போன்றவனாய் இருத்தல் வேண்டும்.&lt;br /&gt;புலித்தூசிப்பு என்பதற்க்கு அடிப்படையாய் ஒரு கொள்கை இருந்தது கிடையாது,&lt;br /&gt;பன்முக அடிப்படை கொண்ட இதற்க்கு இருக்கும் ஒரே ஒற்றுமை புல்லித்தூசிப்பு ஒன்றில் மட்டுமே!&lt;br /&gt;ஒரு தளம் சொல்லும் புலிக்கு பின்னால் மக்கள் கிடையாது என்று.&lt;br /&gt;இன்னொன்று இத்தனை அழிவுகளுக்கும் புலிக்கு பின்னால் நிற்க்கும் போக்கு ஒன்றுதான் பொறுப்பு என்று மக்களை நோக்கி.&lt;br /&gt;ஒன்று மட்டும் மிகத்தெளிவாகத் தெரிகின்றது அது புலிஎதிர்ப்பு கொள்கைக்கு மனிதாபிமானத்தின் உறவு ஏழுகடல் தூரம் கொண்டது.&lt;br /&gt;இரயாகரன் புலிஎதிர்பிற்க்கு கொக்கொகோலா பானம் வரை போனது கலியாணவீட்டில் சீப்பை ஒளிப்பதை போன்ற ஒரு முயற்சியே!&lt;br /&gt;எல்லாப் போரட்டங்களும் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அவை பயங்கரவாதம்தான். இவையே உங்கள் கதையளப்பிற்க்கு கருவாகின்றமைதான் எமக்கு விசித்திரமாகின்றது.&lt;br /&gt;இரத்தம் ஓடுகின்ற வீதிதான் போராட்டத்தின் பாதை இவையே உங்கள் விளம்பரத்துக்கு சாட்சி ஆக்குகின்றீர்கள், கருத்தியல் வறுமையின் பரிதாப்படத்தக்க எல்லை.&lt;br /&gt;போராட்ட அமைப்பு மக்களவலங்களை தடுக்க முடியாமை போராட்ட அமைப்புக்களுக்கு இருக்கும் இயல்பான குறைபாடு, ஜனனாயகம் என்ற பெயர் உபயோகத்தில் சக அரசுகளிடம் பிச்சை எடுத்து இந்த கொடிய செயலைச் செய்யும் அரசுகளை நோக்கி எய்ய வேண்டிய கணை இது ( என்ன செய்வது கொடுப்பவனை நோக வைக்கக் கூடாதே )&lt;br /&gt;கடல் தண்ணியை எடுப்பது போல் அரசின் ஆயுதபலம்&lt;br /&gt;உலக அரசியல் அதன் கைப்பொம்மை&lt;br /&gt;ஆள்வலியோ எம்சனத்தொகைக்கு ஈடானது&lt;br /&gt;இருந்தும் சிங்களம் வாகை சூடுவது வாய் வார்த்தைகளில்த்தானே&lt;br /&gt;முப்பது ஆண்டுகளுக்கும் பழகிக்போன வாசகங்கள்தானே!&lt;br /&gt;உங்கள் வாசிப்புக்களும் இதுபோலத்தானே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-5966659505869110903?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/5966659505869110903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=5966659505869110903&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5966659505869110903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5966659505869110903'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/10/blog-post_06.html' title='இனத்துரோக விசம் கக்கும் அரவங்கள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1843227731837676366</id><published>2008-10-04T02:29:00.000-07:00</published><updated>2008-10-04T06:37:16.737-07:00</updated><title type='text'>புலிகளின் தோல்விகளால் அச்சமடையும் இந்தியாவின் புலிஎதிர்ப்பு அரசியல் கூடாரங்கள்!</title><content type='html'>ஒரு சிங்கள இனவாததிக்கு ஈழத்தமிழரின் மேல் இருக்கத்தக்க வெறுப்பிற்க்கு ஈடான வெறுப்பை கொண்டிருக்காத ஒருவனுக்கு காரணங்கள் ஆயிரம்தான் இருந்தாலும் கசப்பு மிகுதியான ஒரு அரசியலாகவே புலிஎதிர்ப்பு என்பது அவனுக்கு இருக்கும்.&lt;br /&gt;இல்லை என்று கையை உயர்த்த எவராவது வந்தால் நான் அவர்களிடம் கேட்க்கப் போவது, சரி இவர்கள் ஈழத்தவர்களுக்கு எதிரி இல்லை என்று சொல்கின்றார்களே அன்றி, ஈழத்தவர்கள் சொல்கின்றார்களா எதிரியின் கூட்டணியில் இல்லாதவர்கள் இவர்கள் என்று, ஆக மகிந்தா கூட தமிழ் மக்களை நோக்கி சொல்லிக் கொண்டிருபது போல்&lt;br /&gt;இவர்களும் சொல்லிக் கொண்டிருப்பவை அதே வகுப்பிற்க்குள்தான் வரும். அழிவுவெள்ளத்துக்குள் முக்குளித்துக் கொண்டிருக்கும் இனத்தின் பச்சையாக மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்காக ஆவது இவர்கள் குரல்கள் ஒலித்திருக்கின்றாதா எப்பவாவது? அந்த நேரங்களில் கூட மக்கள் நலன்களுக்கு வரும் காயங்களை விட சிங்கள அரசிற்க்கு வரும் காயங்களின் கவலைதான் இவர்களுக்கு மிகுதியான அக்கறையுடன் கூட விளங்குகின்றது. எனவே இவர்கள் எப்படி ஈழத்தவரின்மேல் பகை இல்லை என்று சாதிக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தின் ஆதரவு இல்லாமல் புலியை அழிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்த சிங்களம் ஆள்பிடிக்கும் முயற்சியின் பொருட்டு புலிவேறு மக்கள் வேறு என்ற போக்கை தமது போர் கொள்கைக்கு கொடி ஆக்கினார்கள்.&lt;br /&gt;83 இல் வெறும் இருபதுவரையான ஆள் வலியுடன் இருந்த புலிப்படையின் இராணுவத் தாக்குதலுக்கு தமிழர் தேசத்தை எங்கும் மனிதப் பிணங்களின் காடாக்கினார்கள். ஊடகங்களில் வெட்ட வெளிச்சமாய் நான் ஒரு சிங்கள மக்களின் ஜனாதிபதி அவர்களின் உணர்வே எனது உணர்வுமாகும் என்று முழங்கினார் J R ஜெவர்த்தனா, மட்டும் அல்லாமல் தமிழர்களுக்கு போர்தான் பிடிக்கும் என்றால் போருக்கும் நான் தயார் என்று போர் பிரகடனமும் செய்தார்?&lt;br /&gt;போர் செய்யும் இலட்சணம் இதுதானா அப்பாவிகளுடனா?&lt;br /&gt;இன்றய நிலவரம்களின் அடிப்படையில் அவர்களின் கணக்கில் புலிஆட்டம் அடங்கிவருவதாக கொள்ளும் அவர்களின் மனக்கணக்கின் பாதிப்பால் இதுவரைகாலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இனவெறிப்பிசாசு மெதுவாக வெளிச்சத்துக்கு வருகின்றது,&lt;br /&gt;ஜனனாயக வேசம் இதுவரை போட்டிருந்த இந்தப் பிசாசை ஈழத்தின் விடிவிற்க்கு வழியாக காட்டிகொண்டுவந்த இந்திய புலிஎதிர்ப்பு கட்சிகள் அது தனது சொந்த வேசத்தை காட்டும் நிலைமையை அடைந்தமையை இட்டு கலக்கம் கொள்கின்றன ஏன் என்றால் உடைபடப் போவது ஈழத்தில் பாசம் என்ற குட்டு மட்டுமா? தமிழ் உணர்வில் பாசம் என்ற குட்டும் அல்லவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1843227731837676366?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1843227731837676366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1843227731837676366&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1843227731837676366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1843227731837676366'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/10/blog-post_04.html' title='புலிகளின் தோல்விகளால் அச்சமடையும் இந்தியாவின் புலிஎதிர்ப்பு அரசியல் கூடாரங்கள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-4408110646279814696</id><published>2008-10-03T03:54:00.000-07:00</published><updated>2008-10-03T04:01:32.771-07:00</updated><title type='text'>இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்களா நாங்கள்? - தங்கபாலு</title><content type='html'>இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க, சில அரசியல் கட்சிகள் முயல்வதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு சாடியுள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியது:ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. தற்போது சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆகியவை வேறு எந்த அரசியல் கட்சிகளும் எடுக்க முடியாத அளவுக்கு ஈழத் தமிழர் பிரச்சனையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் எந்த குறையும் நாங்கள் வைக்கவில்லை. இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார்.இந்தியாவில் ஒரு கட்சிதான்இ அதுவும் காங்கிரஸ் கட்சிதான் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. ராஜீவ் காந்தியை பறிகொடுத்திருக்கிறோம். இதற்கும் மேல் என்ன செய்ய வேண்டும்.மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இல்லை என்று சில கட்சிகள் குரல் எழுப்புகிறார்கள். மத்திய அரசு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்று பிம்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது தவறு.தமிழக மீனவர் பிரச்சனை என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சனை என்றாலும் தமிழக காங்கிரஸ் சார்பில் பிரதமரை சந்தித்து பேசியிருக்கிறோம். பிரதமரும் சார்க் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியிருக்கிறார். இந்திய மீனவர்கள் இந்திய எல்லையில் மட்டுமல்ல இலங்கை எல்லையிலும் மீன்பிடிக்கலாம் என்ற உரிமையையும் பிரதமர் வாங்கியிருக்கிறார். அதற்காக அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறை தடுக்கப்பட வேண்டும். சுய நிர்ணய உரிமை ஆட்சியிலும், அதிகாரத்திலும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் ராஜபக்சேவிடம் பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு, ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.எனவே, அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மிக பகிரங்கமாக தெரிவித்து கொள்கிறோம். காங்கிரஸும், மத்திய அரசும் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது. அதை வன்மையாக கண்டிக்கிறேன். எங்களை பொருத்தவரை மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அனைத்து கட்சிகளும் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்திருக்கலாம். அப்படி அனைத்து கட்சிகளும் வந்தால் நாங்களும் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்து இந்த பிரச்சனையில் வலியுறுத்துவோம். இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றார், கே.வி.தங்கபாலுநன்றி யாகூ தமிழ் (மூலம் – வெப்துனியா (தூக்கல் யாழ்களத்தில் இருந்து)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களா நாங்கள்?&lt;br /&gt;சிறீலங்கா இராணுவத்துக்கு பயிற்சிகள் வளங்குகின்றோமே!&lt;br /&gt;புலிகளின் கடற் செயற்பாடுகள் பற்றி தகவல்கள் வளங்குகின்றோமே சிறீலங்காவுக்கு!&lt;br /&gt;ஆயுதங்கள் மிக நவீன ராடர்களும் வளங்குகின்றோமே சிறீலங்காவுக்கு!&lt;br /&gt;சிங்களக் காடையர்கள் அப்பாவித்தமிழர்களை குண்டு போட்டு கொல்லும் போது ஒரு சொல் கண்டனத்தை ஆவது அரசுக்கு எதிராக விட்டு இருக்கின்றோமா?&lt;br /&gt;யாரைப் பார்த்து சொல்கின்றீர்கள் நாம் ஈழத்தவர்களுக்கு எதிரானவர்கள் என்று?&lt;br /&gt;இலங்கை அரசின் போக்கில் ஈழத்தவர்களை பாதுகாக்கும் பணி எந்த வகையானதோ எம்முடைய கொள்கையில் கூட அதுவே பொருத்தமாகப் படுகின்றது. அதனால்த்தான் நாமும் ஈழத்தமிழரின் சார்பின் எதைப் பேசுகின்றோமோ அதுவே சிங்கள அரசின் பேச்சாகவும் ஈழத்தமிழர்களின் சார்பில் இருப்பதர்க்கு காரணமும் ஆகும்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-4408110646279814696?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/4408110646279814696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=4408110646279814696&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4408110646279814696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4408110646279814696'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/10/blog-post_03.html' title='இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்களா நாங்கள்? - தங்கபாலு'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-2039842938416421966</id><published>2008-10-01T04:16:00.000-07:00</published><updated>2008-10-01T05:12:44.501-07:00</updated><title type='text'>புலத்தில் பொங்கி எழும் மக்கள்கடல்!</title><content type='html'>நோர்வே நாடாளுமன்றம் முன்பாக 32 மணிநேரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு&lt;br /&gt;வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக உதவி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து நோர்வேயில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு தொடங்கப்பட்ட அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நிறைவுபெற்றது.&lt;br /&gt;தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கரிசனை பேச்சளவில் மட்டும் நின்றுவிடுவதைத் தவிர்த்து, செயலளவில் அக்கரிசனையை வெளிப்படுத்த வேண்டிய காலம் இதுவெனவும், அவ்வாறு செயல்வடிவப்படுத்துவதைத் தவறவிடும் பட்சத்தில் அவர்களின் நடுநிலைமையும் நீதித்தன்மையும் கேள்விக்குரியானதாகவே தமிழ் மக்களால் நோக்கப்படும் என நோர்வே தமிழ் அமைப்புக்களின் சார்பில் இக்கவனயீர்ப்பு மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;32 மணித்தியாலங்கள் நீடித்த மேற்படி கவனயீர்ப்பு நிகழ்வு நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SONclkIPb1I/AAAAAAAAABs/V8KtxpvR11U/s1600-h/norway+C+01.10.08.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5252143390867287890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SONclkIPb1I/AAAAAAAAABs/V8KtxpvR11U/s400/norway+C+01.10.08.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SONcbiC8zTI/AAAAAAAAABk/SJ01Ue4AyMQ/s1600-h/norway+B+01.10.08.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5252143218509532466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SONcbiC8zTI/AAAAAAAAABk/SJ01Ue4AyMQ/s400/norway+B+01.10.08.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SONcTMdmFWI/AAAAAAAAABc/I-d9Mjq9Dbw/s1600-h/norway+A+01.10.08.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5252143075276756322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SONcTMdmFWI/AAAAAAAAABc/I-d9Mjq9Dbw/s400/norway+A+01.10.08.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;(நன்றி புதினம்)&lt;a href="http://www.puthinam.com/full.php?2e2YOAAcb33e6DDe4d45Vo6ca0bc4AO24d4yIm4300aMoMVPde22D1eW0cc2mcYAde"&gt;http://www.puthinam.com/full.php?2e2YOAAcb33e6DDe4d45Vo6ca0bc4AO24d4yIm4300aMoMVPde22D1eW0cc2mcYAde&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-2039842938416421966?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/2039842938416421966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=2039842938416421966&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/2039842938416421966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/2039842938416421966'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/10/blog-post.html' title='புலத்தில் பொங்கி எழும் மக்கள்கடல்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SONclkIPb1I/AAAAAAAAABs/V8KtxpvR11U/s72-c/norway+C+01.10.08.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1093590217251545394</id><published>2008-09-30T14:57:00.000-07:00</published><updated>2008-09-30T15:34:36.192-07:00</updated><title type='text'>சிறீலங்கா ஒரு பௌத்த நாடு! வெல்ல வருவோர்க்கு புதைக்கும் சுடுகாடு!</title><content type='html'>சிறீலங்கா ஒரு பௌத்த இராஜ்ஜியம்: எமது ஆட்சியில் புலிகளுக்கு இறுதித்தீர்வைக் காண்போம் -பிரதமர்&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிறிலங்கா ஒரு பௌத்த இராஜ்ஜியம். எனவே, இங்கு ஒருபோதும் பயங்கரவாதம் வெற்றிபெற முடியாது.&lt;/span&gt; &lt;span style="color:#000099;"&gt;பௌத்த தர்மம் எமது நாட்டைப் பாதுகாக்கும்.&lt;/span&gt; எமது ஆட்சிக் காலத்திற்குள் விடுதலைப்புலி பயங்கரவாதத்திற்கு இறுதித்தீர்வைக் காண்போம் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;சைப்பிரசுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மொரவக்க சோரத தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;இங்கு அவர் மேலும் கூறியதாவது: பல வருடங்களாக எமது நாட்டில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தால் பெறுமதிமிக்க பல உயிர்களை இழந்துள்ளோம். சொத்துக்களையும் இழந்து நாடு அதலபாதாளத்தில் தள்ளப்பட்டது. பல வருட காலங்களாக இந்த அழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் போனது. ஆனால், எமது ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகள் பிரச்சினைக்கு இறுதித் தீர்வை காண்போம்.&lt;br /&gt;எதிர்கால சந்ததியினர் சுமுகமாக வாழும் சூழலை உருவாக்குவோம். கிழக்கு மாகாணத்தை எமது படையினர் மீட்டெடுத்தனர். தற்போது அங்கு வாழும் மக்களுக்கு ஜனநாயகம் வழங்கப்பட்டு அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் வடபகுதியிலும் இந்த நிலைமையே ஏற்படுத்துவோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.&lt;br /&gt;வடக்கில் சிறு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் வெகு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டும். இதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் படையினருக்கு அரசாங்கம் வழங்குகின்றது.பௌத்த தர்மத்தின் அடிப்படையில் எமது நாடு அமையப்பெற்றுள்ளது.&lt;br /&gt;மும்மணிகளின் ஆசீர்வாதங்களும் எமக்கு உண்டு. &lt;span style="color:#ff0000;"&gt;இது பௌத்த நாடு. எனவே, பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது&lt;/span&gt; என்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;(பதிவில் இருந்து &lt;a href="http://www.pathivu.com/?p=4537"&gt;http://www.pathivu.com/?p=4537&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா ரட்ணசிறிநாயக்கா!&lt;br /&gt;இது பௌத்த நாடு இல்லை என்று சொல்லுகின்ற எதுவோ அதுதான் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் வருமா?&lt;br /&gt;பௌத்த தர்மம் எப்போது ஐயா தன் பொறுப்பை துப்பாக்கிகளிடம் ஒப்படைத்தது?&lt;br /&gt;பௌத்த நாடு பயங்கரவாதத்தால் வெல்லப்பட முடியாது என்று உரைப்பது ஏனைய மதத்தை பழிக்கின்ற பொருள்தான் கொண்டிருக்கின்றது என்பது மறைபொருள் அல்லவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1093590217251545394?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1093590217251545394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1093590217251545394&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1093590217251545394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1093590217251545394'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/09/blog-post_30.html' title='சிறீலங்கா ஒரு பௌத்த நாடு! வெல்ல வருவோர்க்கு புதைக்கும் சுடுகாடு!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1029124572976377678</id><published>2008-09-29T06:14:00.000-07:00</published><updated>2008-09-29T06:20:42.963-07:00</updated><title type='text'>சம்பூரே சாட்சி!</title><content type='html'>சிங்கள மண்ணில் மூன்றடி நிலத்தின் நிம்மதியாக ஒன்றுக்கு இருக்குக் உரிமை பறிபோய்விட்டால்கூட ஒரு நாட்டுக்கே வாழ்வுதரும் அமைதியை குலைத்து போர் புரிவது நியாயமானது.&lt;br /&gt;தமிழ் மண்ணின் மொத்தமும் ஒன்றுக்கும் உரிமை இல்லாது அலைந்தாலும் அவர்கள் போரில் குதிப்பது நியாயம் துளியும் இல்லாதது.&lt;br /&gt;இதுதான் சம்பூரில் துவக்கி வைத்த போரின் அறிவிப்பு!&lt;br /&gt;இவை தமிழ் அடிவருடிகளின் அறிவுக்கூர்மைக்கு எட்டாதது.&lt;br /&gt; ‘கருத்தாளன் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் கருத்துக்கு இருக்கும் உரிமை மதிக்கப்படுகின்றதாம்’   என்று தேசம்நெற் தனக்குள்ளே சந்தோசப்படுக் கொள்கின்றது.&lt;br /&gt;பரிதாபம் என்னவென்றால் அங்கு பதில் இடுவது அரிவரி வகுப்பினரே என்பதால் விசயஞானம் தூக்கலானவை நீக்கப்பட்டுவிடும்.&lt;br /&gt;சத்தியக்கடுதாசி முகப்புக் குறள் ‘அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுவோம்!’&lt;br /&gt;இது செயலுக்கு சம்பந்தமில்லாக் குறள், அப்படி சம்பதந்தமானது இந்தக் குறள்தான்&lt;br /&gt;‘தாயே என்றாலும் பணம் தந்தால் வேசி என்று பழிப்போம்!’&lt;br /&gt;என்ன சத்தியக் கடுதாசி இக்குறளை மாற்றும் என்று நம்பலாமா?&lt;br /&gt;அடுத்து இரயாகரன்;&lt;br /&gt;ஒவ்வொரு பதில்களுக்கும் கேள்வி என்ற ஒன்று இருக்கின்றது என்பதை அறியாத ஒன்று.  செகிடு விசரில் புலம்புவதை ஒத்தது.&lt;br /&gt;ஐயா உண்மை மருந்தளவுதான் உங்களிடம் இருந்தால் கூட விவாதத்திற்க்கு உங்களை இந்தளவு தொலைவில் ஒளித்துவைத்திருக்க வேண்டிய அவசியம்தான் வருமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1029124572976377678?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1029124572976377678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1029124572976377678&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1029124572976377678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1029124572976377678'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/09/blog-post_9474.html' title='சம்பூரே சாட்சி!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7575896929239072062</id><published>2008-09-29T03:36:00.000-07:00</published><updated>2008-09-29T03:46:13.556-07:00</updated><title type='text'>அப்பாவிப் பிணங்களை எண்ணும் போட்டியில் பிராந்திய அரசுகள்!</title><content type='html'>தேர்தல் ஜனனாயகத்தின் சின்னம்தான் மறுக்கவில்லை,&lt;br /&gt;துப்பாக்கிகளால் வலிந்த பிரசவம் செய்யப் படுகின்ற தேர்தல் முடிவுகளுக்கு பாராட்டுக்களை மூட்டை மூட்டையாக அனுப்பும் இந்த அரசுகள்,&lt;br /&gt;அங்கே முடமாக்கப் பட்ட மனித உரிமைகள் பற்றி வாய்திறப்பார்களா?&lt;br /&gt;அந்த விடுதலை நோக்கிய தவத்தை பயங்கரவாதம் என்று சேறுபூசம் அருகதை உண்டா இவர்களுக்கு!&lt;br /&gt;இதோ பாருங்கள் ஊட்டி ஊட்டி உங்களால் வளர்க்கப்படும் அரசபயங்கரவாதம்,&lt;br /&gt;அதன் பற்றக்ளுக்குள் தொங்கும் பாலகர் உடம்புகளை,&lt;br /&gt;வயதான உடலங்களாய் இருந்திருந்தால் பயங்கரவாதி என்ற ஒரு சொல்லால்&lt;br /&gt;உங்கள் கரவோசத்தை வாங்கிவிடுவார்கள்.&lt;br /&gt;இதற்க்கும் ஒரு பொய்யால் முழங்காலையும் தலையையும் சேர்த்து முடிச்சு போடுவார்கள் ஏன் என்ற கேள்வி இல்லாத இடத்தில் பிழைப்பது அவர்கள் பதில்கள் அல்லவா?&lt;br /&gt;பிராந்திய அரசுகளின் அட்டூளியம் எம்மண்ணில் இதோ பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOCwRPJEzxI/AAAAAAAAAAw/4GWC_VhW044/s1600-h/27.09.08a.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5251390975682858770" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOCwRPJEzxI/AAAAAAAAAAw/4GWC_VhW044/s400/27.09.08a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-7575896929239072062?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/7575896929239072062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=7575896929239072062&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7575896929239072062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7575896929239072062'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/09/blog-post_29.html' title='அப்பாவிப் பிணங்களை எண்ணும் போட்டியில் பிராந்திய அரசுகள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOCwRPJEzxI/AAAAAAAAAAw/4GWC_VhW044/s72-c/27.09.08a.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-6915395377354024207</id><published>2008-09-12T13:33:00.000-07:00</published><updated>2008-09-12T13:35:26.744-07:00</updated><title type='text'>இந்தியாவின் பழைய இரும்புகளுக்கு கடையாகின்றதாம் இலங்கைப் படை!</title><content type='html'>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிக்சிக்கு நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சீன வெளிவிவகார அமைச்சருடன பேச்சு நடத்தினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.ஜனாதிபதியுடனான சந்திப்பு அலரிமாளிகையிலும் பிரதமருடனான சந்திப்பு பிரதமர் அலுவலகத்திலும் நேற்றுக் காலை நடைபெற்றன. இச்சந்திப்புகளின்போது இரு நாடுகளுக்குமிடையிலான வெளிவிவகார மட்டத்திலான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன என்றும் 1952 ஆம் ஆண்டு இறப்பர், அரிசி மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை தொடர்ந்தும் இன்றுவரை இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற்றுள்ளமை குறித்து இருதரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் என்றும் அரச தகவல்கள் தெரிவித்தன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilskynews.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=602:2008-09-12-16-38-43&amp;amp;catid=1:latest-news&amp;amp;Itemid=108" target="_blank"&gt;http://www.tamilskynews.com/index.php?opti...&amp;amp;Itemid=108&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-6915395377354024207?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/6915395377354024207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=6915395377354024207&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6915395377354024207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6915395377354024207'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/09/blog-post_8178.html' title='இந்தியாவின் பழைய இரும்புகளுக்கு கடையாகின்றதாம் இலங்கைப் படை!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7311190542858494176</id><published>2008-09-12T11:41:00.000-07:00</published><updated>2008-09-12T11:45:48.774-07:00</updated><title type='text'>புரியாத புதிராய்த்தொடரும் புலிவிமானத்தின் துணிச்சல்களினால் குளம்புகிறது திவயின!</title><content type='html'>&lt;strong&gt;புலிகளின் விமானத்தை செலுத்தியவர்கள் தொடர்பாக சந்தேகம் தெரிவிப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் திருகோணமலை துறைமுகப் பகுதியிலுள்ள கடற்படைத் தலைமையகத்தைக் குறிவைத்து புலிகள் இயக்க விமானப்பிரிவினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல் பற்றிய உயர்மட்ட விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளின்போது புலிகள் இயக்கத்தின் விமானத் தாக்குதல்கள் பற்றி பல சந்தேகங்கள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தவகையில் மேற்படி திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலின்போது புலிகள் இயக்க விமானத்தைப் புலிகள் இயக்கத்தின் விமானப்பிரிவு உறுப்பினர்கள்தான் செலுத்தி வந்தார்களா எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;மேற்படி, சம்பவத்தின்போது திருகோணமலைத் துறைமுகம், கடற்படைத் தலைமையகம் மற்றும் அண்டிய அனைத்துப் பிரதேசங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் இந்நிலையில் கடற்படைத் தலைமையகத்தின் மீது புலிகளின் விமானம் குண்டு வீச்சை நடத்தியிருப்பதாகவும் இவ்வாறு இருளிலும் தாக்குதல் இலக்கைத் தேடித் தாக்குதலை மேற்கொள்ள முடிந்திருப்பதே மேற்படி பாதுகாப்பு உயரதிகாரிகளின் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. இதுபற்றி பாதுகாப்புத்துறையின் குறித்த உயர்மட்டம் தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப, புலிகள் இயக்கம் திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தின் மீது தொடுத்துள்ள விமானத் தாக்குதலின்போது விமானத்தை புலிகள் இயக்கத்தின் விமானமோட்டி செலுத்தாது வெளிநாடு ஒன்றைச்சேர்ந்த விமானமோட்டிகள் செலுத்தியிருக்கக்கூடும் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, புலிகள் இயக்கம் அதன் விமானத்தைச் செலுத்த வெளித்தரப்பிலிருந்து விமானமோட்டிகளை கூலிக்கு அமர்த்தியிருக்கலாம் என்பதே மேற்படி பாதுகாப்பு அதிகாரிகளின் சந்தேகமாகும். இந்த சந்தேகத்தின் சார்பில் புலிகள் இயக்கத்தின் உத்தேச விமானமோட்டிகள் உள்நாட்டவர்களா அல்லது வெளிநாட்டவர்களா, வெளிநாட்டவர்களாயின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்ற எந்தத் தகவல்களும் பாதுகாப்பு உயரதிகாரிகள் தரப்பிலிருந்து தெரியவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திவயின: 07.09.2008 ( தினக்குரலில் இருந்து)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-7311190542858494176?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/7311190542858494176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=7311190542858494176&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7311190542858494176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7311190542858494176'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/09/blog-post_12.html' title='புரியாத புதிராய்த்தொடரும் புலிவிமானத்தின் துணிச்சல்களினால் குளம்புகிறது திவயின!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-4729964898751052993</id><published>2008-09-12T11:31:00.000-07:00</published><updated>2008-09-12T11:46:57.552-07:00</updated><title type='text'>இந்தியாவிடம்கூட இல்லாத பலம் தங்களிடம் என்கிறது திவயின!</title><content type='html'>&lt;strong&gt;சக்தி வாய்ந்த ஏவுகணைப்பலம் இந்தியாவிடம் இல்லை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில் யுத்தம் தீவிரமடைந்த நிலையில் சிறிலங்கா அரசு அரச படையினரின் யுத்த நடவடிக்கைகளுக்காகப் பல்வேறு அத்தியாவசியமான நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்துவருகிறது. இவ்வாறு சில மாதங்களின் முன்னர் செக்கோஸ்செலவக்கியா நாட்டிலிருந்து யுத்த களத்தில் தீவிர தாக்குதல்களுக்காகப் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த கிராட் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக சிறிலங்கா அரசு செக்கோஸ்செலவக்கியா அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தது.&lt;br /&gt;இதையறிந்த புலிகள் இயக்கம் உடனடியாக ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் பிரதிநிதிகள் பிரமுகர்கள் மூலமாக இந்த கிராட் ஏவுகணைகளின் கொள்வனவைத் தடுப்பதற்கு பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டது. இவ்வாறு ஒரு நாடுகளிலிருக்கும் புலிகளுக்குச் சார்பான பிரபல அரசியல்வாதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த புலிகள் இயக்க ஆதரவாளர்கள் மூலமாகவும், அத்துடன் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகளுக்கெதிராக எதிர்ப்பைத் தெரிவித்தும் இவ்வாறு பல வகையிலும் செக்கோஸ்செலவக்கியா அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிறிலங்காவுக்கு கிராட் ஏவுகணைகள் வழங்கப்படுவதைத் தடுக்க உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.&lt;br /&gt;அத்துடன் சிறிலங்கா அரசு ஏனைய நாடுகளிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதையிட்டு பொதுவாகவே அதிருப்தியடையும் அண்டைய நாடாகிய இந்தியாவும், மேற்படி கிராட் ஏவுகணைகளை செக்கோஸ்செலவக்கியாவிலிருந்து சிறிலங்கா அரசு வாங்குவதையிட்டு எதிர்ப்பு நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியது. இந்நிலையில் இந்திய அரசும் இவ்வாறு சிறிலங்காவுக்கு செக்கோஸ்செலவக்கியா அரசு கிராட் ஏவுகணைகள் வழங்குவதைத் தடுக்க மறைமுகமாக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டன. ஆயினும், புலிகள் இயக்கத்தின் மேற்படி ஆதரவு வட்டாரங்களின் முயற்சிகளோ அல்லது வேறு நாடுகளின் அரசு சார்ந்த முயற்சிகளோ பயனளிக்கவில்லை. சிறிலங்காவுக்கு கிராட் ஏவுகணைகளை வழங்குவதென்று தீர்மானத்தை செக்கோஸ்செலவக்கியா அரசோ அல்லது பாதுகாப்புத் துறையோ மாற்றவில்லை. இதன் பயனாக அண்மையில் கிராட் ஏவுகணைகளை சிறிலங்கா அரசு பெரும் எண்ணிக்கையில் செக்கோஸ்செலவக்கியாவிலிருந்து பெற்றது. தற்போது இந்த கிராட் ஏவுகணைகளை வன்னி யுத்த நடவடிக்கைகளில் அரச படையினர் பயன்படுத்தி வருவதாகவும், இந்த கிராட் ஏவுகணை பலம் முன்னர் புலிகள் இயக்கத்தினர் ஆணையிறவு மீது தாக்குதல் மேற்கொண்டபோது அரச படையினரிடம் இருக்கவில்லை எனவும் இருந்திருந்தால் புலிகள் இயக்கத்தின் ஆணையிறவுத் தாக்குதலை முற்றாக முறியடித்திருக்கலாம் எனவும் உயர் மட்ட இராணுவத் தரப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;இவ்வாறு யுத்தகளத்தில் தீவிர யுத்த நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணை வகைகளில் கிராட் ஏவுகணைகள் மிகக் கூடுதலான தாக்குதல் பலம் வாய்ந்தவை எனவும், இவ்வாறான கிராட் ஏவுகணை பலம் இந்தியாவிடம் கூட கிடையாது எனவும் மேற்படி இராணுவ உயர் மட்ட தகவல் வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திவயின: 7.09.2008  (தினக்குரலில் இருந்து)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-4729964898751052993?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/4729964898751052993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=4729964898751052993&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4729964898751052993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4729964898751052993'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/09/blog-post.html' title='இந்தியாவிடம்கூட இல்லாத பலம் தங்களிடம் என்கிறது திவயின!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1000704797606355029</id><published>2008-08-07T04:15:00.000-07:00</published><updated>2008-10-19T15:14:44.521-07:00</updated><title type='text'>அமைதி சமாதானத்துக்கு முந்தைய நிலைமையை விட, இன்று புலிகள் மக்கள் உறவில்</title><content type='html'>தினமினவில் வரும் செய்திகள் சூடு ஆறாமலே இரயாகரனின் வாந்தியாய் வரும், எனவே இரண்டையும் தனித்தனியாய் ஆராய வேண்டிய தேவை எனக்கு இல்லாமல் போகின்றது.&lt;br /&gt;“போர்வெற்றி பற்றிய மாயை அடியோடு சாய்ந்து போய் விட்டது”,&lt;br /&gt;“தொடர்தோல்விகளின் மனஉளைச்சல்களால் களத்தளபதிகளிடையே முரண்பாடு வலுவடைந்து கொண்டுவருகின்றது.”&lt;br /&gt;“ அரசபடைகள் நிலங்களை மீட்டுக்கொண்டுவரும் அதேவேளை புலிகள் உதிரிகளாக காடுகள் நோக்கி ஓட்டம் எடுக்கின்றார்கள், மிகப் பெரிய அளவிலான புலிகள் தமது அமைப்புக்களில் இருந்து தலைமறைவாகிக் கொண்டிருக்கின்றார்கள்,”&lt;br /&gt;இப்படி அரசஊடகங்கள்&lt;br /&gt;பொய்மையின் உச்சத்தை போராட்டத்தின் மிக ஆரம்பத்திலேயே பயன்படுத்திவிட்டார்கள்.&lt;br /&gt;இந்தக் கூற்றுக்கள் எப்போது சொல்லப்பட்டது?&lt;br /&gt;ஜயசிக்குறு வன்னிப் பெருநிலப்பரப்பை ஆக்கிரமித்த போதா?&lt;br /&gt;இல்லை யாழ்மண் ஆக்கிரமிக்கப்பட்ட நடவடிக்கையின் போதா?&lt;br /&gt;இல்லை அதற்க்கும் முந்தைய பாரிய நடவடிக்கைகளின் போதா?&lt;br /&gt;இல்லையே எல்லாவற்றுக்கும் முன்னதாக மேற்க்கொள்ளபட்டிருந்த மிகச்சிறிய நடவடிக்கையின் போது.&lt;br /&gt;மிச்சம் பின்னுக்கு என்று வைக்காமல் மொத்தமாய் பொய் சொல்லிவிட்டார்கள்,&lt;br /&gt;எனவேதான் பின்னால் வரும் நடவடிக்கைகளுக்கு புதிய வழிமுறையை பின்பற்றுகின்றார்கள். அவை இப்படித்தான்,&lt;br /&gt;நேற்றுவரை இருந்து வந்த உண்மயான போராடும் வலு இந்த நடவடிக்கையால் அடியோடு தகர்க்கப்பட்டு விட்டது.&lt;br /&gt;நேற்றுவரை இருந்த மக்களாதரவு புலிகளின் தளம்பல் கொண்ட நிலைப்பாடுகளால் கைவிரிக்கத் துவங்கிவிட்டது.&lt;br /&gt;பின் வரும் கூற்று இரயாகரன் வாய்மொழியில்..........&lt;br /&gt;&lt;br /&gt;பி. இரயாகரன்.&lt;br /&gt;உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, சண்டையில் ஈடுபடும் புலிகள் முதல் அரசு வரை கூட புரியாத புதிராகவே உள்ளது. புலிகள் ஒவ்வொரு&lt;br /&gt;பிரதேசமாக இழக்க, அரசு ஒவ்வொரு பிரதேசமாக முன்னனேறுகின்றது. எப்படி இது சாத்தியமானது? என்ன தான் நடக்கின்றது?&lt;br /&gt;நாங்கள் மட்டும் இதற்கு மாறாக, மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றோம். இது மற்றவர்களுக்கும் எமக்கும் இடையிலான அடிப்படையான&lt;br /&gt;அரசியல் வேறுபாடுகளில் இருந்து, வேறுபட்ட முடிவுகளுக்கு வந்தடையக் காரணமாகின்றது.பலரும் புலிகளின் கடந்த வரலாற்று ஒட்டத்தின் ஊடாக அனுமானங்களை, முன் முடிவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக்&lt;br /&gt;கொண்டு கருத்துரைக்கின்றனர். ஆனால் நாங்கள் அதில் இருந்து மாறாக, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள&lt;br /&gt;மாற்றங்களில் இருந்து கருத்துரைக்கின்றோம். நாங்கள் எதார்த்த உண்மைகளில் இருந்து நிலைமையை அவதானிக்க.......................,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அமைதி சமாதானத்துக்கு முந்தைய நிலைமையை விட, இன்று புலிகள் மக்கள் உறவில்&lt;br /&gt;முறுகல் நிலையையும், பாரிய பிளவையும் ஏற்படுத்தியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;/span&gt;புலிகள் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடு நிறைந்த இராணுவம் என்ற வடிவத்தைக் கடந்து, அராஜகத் தன்மை கொண்ட மக்களுக்கு எதிரான&lt;br /&gt;ஒரு இராணுவமாக சீரழிந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா இன்னும் ஒரு கேள்வி !&lt;br /&gt;ஒரு சிறியநாடுகூட தனது போக்கிற்று குறுக்கீடுசெய்யாத நிலையில் சர்வவல்லமை கொண்ட போரசசுகள் துணையுடன் போர் புரியும் ஒரு அரசை எதிர்த்து தனக்கென நிலத்தை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தக்கவைக்கின்ற அமைப்பின் உறுப்பினர் தொகையை கும்பல் என்று பெயரீடு செய்வது&lt;br /&gt;தமிழ் இலக்கணத்துக்கு அமைவாகவா இல்லை இரயாரன்விருப்பத்துக்கு மரபு அமைதியாகின்றதா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1000704797606355029?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1000704797606355029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1000704797606355029&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1000704797606355029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1000704797606355029'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/08/blog-post.html' title='அமைதி சமாதானத்துக்கு முந்தைய நிலைமையை விட, இன்று புலிகள் மக்கள் உறவில்'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-5727324529878676777</id><published>2008-07-31T15:08:00.000-07:00</published><updated>2008-07-31T15:10:45.362-07:00</updated><title type='text'>உங்களால் பயன்பெறுவது மக்களா? அம்மக்களின் எதிரியா?</title><content type='html'>மக்களுக்காக உழைக்கின்ற ஒரு அமைப்பிற்கு சொத்து அம்மக்களின்&lt;br /&gt;உணர்வுகள்தான்!&lt;br /&gt;இன்று புலிஎதிர்ப்புவாதம் எல்லாம் தம்தலையில் அடித்து ஒப்புவிப்பது என்ன? தமது அமைப்புக்களின் வாழ்வே மக்களுக்கு பயன்படத்தான் என்பது.&lt;br /&gt;வரிக்குவரி இவர்களின் புலிஎதிர்ப்பு வாய்பாடுகளில் நம்பகத்தன்மைக்கு ஆயிரம் ஓட்டைகள் இருப்பினும், எமது கேள்வி இவைகளின் ஆணிவேரை பிடுங்கிப் பார்க்கவே விரும்புகிறது.&lt;br /&gt;மக்கள் போற்றுவது புலிகளையா? இல்லை புலிஎதிர்ப்புவாதத்தையா? என்ற கேள்வியின் பதிலில்: உண்மையை வெளிச்சத்துக்கு தரும் நியாயம் இருக்கின்றது,&lt;br /&gt;புலத்தில் புலிகளின்பால் பொங்கி எழும் மக்கள் ஆதரவு,  உலகத் தமிழர்களின் புலிஆதரவுக்கு சாட்சியாய் விளங்குகின்றது.&lt;br /&gt;மக்கள் ஆதரவு எமது பக்கமே உண்டு என்பது மகிந்தாவின் வாய்ச்சொல்லில் வந்தால் என்ன? புலிஎதிர்ப்புவாதத்தின் வாய்ச்சொல்லில் வந்தால் என்ன?&lt;br /&gt;நெருப்பென்ற சொல்லு சுடுவதில்லைப் போல்த்தானே இதுவும்.&lt;br /&gt;இரயாகரன் முதல் அனைத்து அடிவருடிகளும் மக்கள் ஆதரவுப்பலத்தில் புலிகளைவிட நாம்தான் சிறந்து விளங்குகின்றோம் என்று நிரூபிப்பதே, அவர்களின் பயன் மக்களுக்கா, இல்லை அவர்தம் எதிரிகளுக்கா என்ற உண்மை முகத்தைக் காட்டப் போதுமான ஆதாரம். எங்கே! முடியுமா எவருக்காவது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-5727324529878676777?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/5727324529878676777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=5727324529878676777&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5727324529878676777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5727324529878676777'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/07/blog-post_31.html' title='உங்களால் பயன்பெறுவது மக்களா? அம்மக்களின் எதிரியா?'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-4759572127564173744</id><published>2008-07-30T05:14:00.000-07:00</published><updated>2008-07-31T08:19:38.500-07:00</updated><title type='text'>இந்தி(ய)க் கொள்கையும் ஈழமும்!</title><content type='html'>இந்தியவாதம் தமிழர் இனப்பிரச்சினையை எப்படிக் கையாண்டது?&lt;br /&gt;மனிதாபிமானம் கடைப்பிடிக்கப் பட்டிருக்கின்றதா?&lt;br /&gt;சொந்த தேசநன்மையின் பொருட்டு அடுத்ததேசியத்தின் உணர்வுகள் உதாசீனம் செய்வது உலக அரசியலின் மரபு தானே என்று வாதிடலாம்?&lt;br /&gt;கையாண்ட முறை இந்தியாவுக்கு உரியதாய் அல்லாமல் இந்தி-யாவுக்கு உரியதான இயல்பு தெளிவாகத் தெரிகின்றமைதான் எமது விவாதத்தின் அடிப்படையே!&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தியா என்ற அரசியலில் தமிழ்நாட்டின் பங்குக்கு மரியாதை கிடைக்கின்றதா? என்பதே முன்னுரிமை அளித்து விவாதிக்கப் படவேண்டிய விடயம்.&lt;br /&gt;&lt;/span&gt;ஈழத்தில் குயறாத்தியோ, இந்திகாறரோ வாழ்ந்திருந்தால்&lt;br /&gt;வாழும் உரிமைக்கு போராடி குற்றுயிராய் கிடக்கும் தன் இனத்தை&lt;br /&gt;அதற்க்கு காரணமான அந்த ஆபத்திடமே கூட்டிக் கொடுக்கும் ஒரு வியாபாரத்தை இந்தியக் கொள்கை என்று இந்த அரசு செய்திருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இந்த ஈனத்தனத்துக்கு காரணமான இந்திய செயற்பாடுகளை ஒருதமிழனாய் இருந்து ஆதரவாகப் பேசுகின்றான் என்றால் அவன் தமிழ் உணர்வுக்கு சந்ததிப்பகை கொண்ட ஒருவனாய்த்தான் இருக்க வேண்டும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-4759572127564173744?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/4759572127564173744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=4759572127564173744&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4759572127564173744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4759572127564173744'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/07/blog-post_30.html' title='இந்தி(ய)க் கொள்கையும் ஈழமும்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-789333675022627108</id><published>2008-07-28T16:28:00.000-07:00</published><updated>2008-07-28T16:30:08.553-07:00</updated><title type='text'>சில அற்பங்களின் புலிஎதிர்ப்பும் அதன்மீதான பார்வையும்!</title><content type='html'>இதர அமைப்புக்களின் செயற்பாடுகளை ஒரு முடக்கநிலைக்கு கொண்டு வந்த அந்தக்காலம்,&lt;br /&gt;முப்பத்தைந்து வருட முதிர்ச்சியில் பெருவிருட்சமாய் விளங்கும் புலிஅமைப்பு&lt;br /&gt;அன்று அதன் வளர்ச்சி நிலையில் ஒரு செடிபோல் இருந்தகாலம்,&lt;br /&gt;இவர்கள் சொந்த அநுபவம் கொண்டு புலியை அறிந்தது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் வருகின்ற ஒரு சிறிய காலப்பகுதி மட்டும்தான்.&lt;br /&gt;புலிகளின் காலத்துக்குள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு&lt;br /&gt;இந்த அற்பங்கள் புலியிசம் பற்றி கற்றுக்கொடுக்க நினைப்பது அறிவீனமா? அல்ல அங்கு வாழ்கின்ற அனைவரும் விளங்காதவர்கள் என்ற எண்ணமா?&lt;br /&gt;தமிழீழத்தை மீட்கும் போர் இன்று ஒரு கடினமான பாதையில் நிற்கின்றது என்றால்&lt;br /&gt;அதன் இயக்கமாக இருக்கும் புலிகளின்பால் உள்ள பொறுப்பு பறிய ஆராட்சியை தற்காலிகமாக தள்ளி வைத்து தனியே தமிழீழத்தின் புதுப் பிறப்பு ஏற்படுத்தும்  பாதிப்புக்கு பூகோழ அரசியல் காட்டப்போகும் மறுதாக்கம் என்ன?&lt;br /&gt;நிட்சயமாக எந்த ஒரு பிராந்திய சக்தியும் உபயோகப்படும் சாத்தியமே இல்லை.&lt;br /&gt;எனவே இது கல்லில் நார் உரிக்கும் ஒரு விதியாகவே இருக்கப் போகின்றது.&lt;br /&gt;எனவே இத்தகைய  பாதகமான ஒரு சூழலில் போராட்டத்தின் ஆயுள் தக்கவைப்பு என்ற ஒன்றே அதன் செம்மையான நடதையை வெளிச்சப்படுத்த போதுமானது.&lt;br /&gt;பணத்தால் போராட்டம் வாங்கப்பட முடியவில்லை என்பதுதானே காலம் எழுதிய வரலாறாய் உள்ளது.&lt;br /&gt;படை பலம் கொண்டு எந்த சக்தியாலும் அணைக்க முடியாத கொள்கைப் பற்று, அதுதான் புலிகளினுடைய மூச்சு என்பது பாரத்தின் சோதனையில் தெரிவான முடிவு. இது உலகமே அறிந்து வைத்திருக்கும் உண்மை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பைத்தியம் போதைகொண்டு பிதற்றுவதற்கு ஈடான தகவல்களின் தராதரம் கொண்ட ஒரு பத்திரிகைதான் தினமின எனும் சிங்களப் பத்திரிகை இதற்கு, ஈடாகவே இங்கும் புலிக்காய்ச்சல் பீடித்த சில அற்பங்கள் புலிஎதிர்ப்பில் ஊடக யுத்தம் செய்கிறார்கள்,&lt;br /&gt;இரயாகரன்,&lt;br /&gt;சிறீரங்கன்,&lt;br /&gt;சோபாசக்தி,&lt;br /&gt;இந்த வரிசையில் இன்னும் பலர்&lt;br /&gt;பணத்தாசை ஊட்டி வளர்த்த அந்தக் கொள்கைதான் உங்கள் பகுத்தறிவை விலங்கிடுகின்றதா?&lt;br /&gt;ஐயா! புலிவாழும் காலம் வரைக்கும்தான் துரோகிகள் காட்டுக்கு மழை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-789333675022627108?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/789333675022627108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=789333675022627108&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/789333675022627108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/789333675022627108'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/07/blog-post_28.html' title='சில அற்பங்களின் புலிஎதிர்ப்பும் அதன்மீதான பார்வையும்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-8017354516250362518</id><published>2008-07-27T09:40:00.000-07:00</published><updated>2008-07-27T09:48:41.020-07:00</updated><title type='text'>முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள்!</title><content type='html'>﻿&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=2206:2008-07-27-10-48-18&amp;amp;catid=74:2008"&gt;புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a title="PDF" href="http://www.tamilcircle.net/index.php?view=article%3B&amp;amp;catid=74%3A2008&amp;amp;id=2206%3A2008-07-27-10-48-18&amp;amp;format=pdf&amp;amp;option=com_content"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a title="Print" href="http://www.tamilcircle.net/index.php?view=article&amp;amp;catid=74%3A2008&amp;amp;id=2206%3A2008-07-27-10-48-18&amp;amp;tmpl=component&amp;amp;print=1&amp;amp;page=&amp;amp;option=com_content"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a title="E-mail" href="http://www.tamilcircle.net/index.php?option=com_mailto&amp;amp;tmpl=component&amp;amp;link=aHR0cDovL3d3dy50YW1pbGNpcmNsZS5uZXQvaW5kZXgucGhwP3ZpZXc9YXJ0aWNsZSZpZD0yMjA2JTNBMjAwOC0wNy0yNy0xMC00OC0xOCZvcHRpb249Y29tX2NvbnRlbnQ="&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=section&amp;amp;id=23"&gt;&lt;span style="color:#33ff33;"&gt;பி.இரயாகரன் &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#33ff33;"&gt;- &lt;/span&gt;&lt;a href="http://www.tamilcircle.net/?option=com_content&amp;amp;view=category&amp;amp;id=74:2008"&gt;&lt;span style="color:#33ff33;"&gt;2008 &lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33ff33;"&gt;&lt;br /&gt;Written by பி.இரயாகரன்   &lt;br /&gt;Sunday, 27 July 2008 11:46&lt;br /&gt;தமிழ் மக்களுக்கு விடிவு கிடையாது. எந்த சுபீட்சமும் கிடையாது. எந்த நம்பிக்கையும் கிடையாது.&lt;br /&gt; இருண்டு போன பாசிச சூழலுக்குள், மக்கள் மீள மீள அழுத்தப்படுகின்றனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;புலிபாசிசத்துக்கு எதிரான வரலாறு, மிக வேகமாக மக்களால் எழுதப்படுகின்றது.&lt;br /&gt;மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் சாகடித்து விட்டு, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள்,&lt;br /&gt; அதன் சொந்த விளைவையே தான் அனுபவிக்கின்றனர். முடிவின் (புலிப்பாசிசத்தின்) நாட்கள் எண்ணப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;புலிகள் அழிந்துபோவார்கள் என்ற கனவுவானில் மிதப்பவர்கள் எவராவது அந்தக் கனவுக்கு புதிய வரவாக இருந்தால் எமது விளக்கம்  அவர்கள் அறிவு நிலைக்கு தேவையாகலாம், அவ்வாறு இல்லாமல் முப்பதுவருடங்களுக்கு மேலாக ஒரேவரியைத் திரும்ப திரும்ப சொல்பவர்களுக்கு அது அவசியமே இல்லை இன்னும் சொல்லபோனால் கனவுப்பைத்தியங்கள் என்றுதான் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இழப்புக்களும், பழையநிலைக்கு மீளமுடியாத தோல்விகளும் புலிகள் கொள்கையின் பாதையைத் தீர்மானிப்பவைகளாக இருந்திருந்தால் அது பாரதப்படையின் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் ஏன் எனில் அப்போதுதான் தமது ஆட்சியில் சிறுநிலமும் இல்லாமல் காட்டில் மறைந்து வாழ்தல் கதியாக இருந்தது.&lt;br /&gt;அந்த நிலையில் கூட கொண்ட கொள்கையின் மாற்று குறையாமல் காப்பாற்றிய புலிகளுக்கு வாயை அன்றி வேறு ஒன்றுக்கும் வக்கில்லாத நாய்கள் வழி சொல்கிறார்களாம்.&lt;br /&gt;கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டார் இரயாகரன் இது சிறுபிள்ளைத்தனமான உபாயம்.&lt;br /&gt;புலிஆதரவை உள்ளங்கையளவாக அளவீடு செய்து கொண்டிருக்கின்றார். எங்கே புலிஎதிர்ப்பு அதைவிட எத்தனை மடங்கு பெரியது அல்ல சிறியது என்று ஆதார பூர்வமாக சொல்ல முடியுமா? இந்த நிலையே அவர் அறிவின் கோளாற்றை வெளிப்படுத்தும் போதிய ஆதாரம்.&lt;br /&gt;தனிமனித தாக்குதல்கள் செய்கின்றோம் என்று முனகிக் கொள்கின்றாராம்!&lt;br /&gt;அவர் இணையபக்க ஆரம்ப காலங்களில் எழித்தறிவு உள்ளவனுக்கு இருக்கும் தராதரத்தைக்கூட மறந்து ஒரு குடிவெறிப் புலம்பலுக்கு இருக்கும் கீழ்த்தரமான வார்த்தைகளை இறைத்தார் தனிப்பட்ட மனிதர்களுக்கு எதிராக உதாரணம் “சாந்தன் அண்ணா பற்றிய விமர்சனத்தில்”&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தமிழ் ஊடகம் ஒன்றில் சிங்கள அரசுக்கு எதிராக போடும் கூச்சல் அது சிங்களத்தர்புக்கு எந்த மாற்றத்தையும் விளைவிக்க முடியாத ஒரு வினையே ஆகும்.&lt;br /&gt;ஏன் எனில் அது தமிழ்தரப்புக்கு பச்சையாகாத் தெரியும் உண்மை. ஆதலால் இரயாகரன் போன்றோர் சிங்களஅரசுமீது காட்டும் கடும் விமர்சனம் தமது கருத்தியல்நிலையின் நம்பகத்தன்மை இலாபத்துக்காகவே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களஅரசின் உண்மையான விரோதம் புலிகள்மீதா?&lt;br /&gt;அவர்களிடம் இருக்கும் தமிழீழ இலட்சியப் பற்றின்மீதா?&lt;br /&gt;இலட்சியத்தை அவர்கள் கை துறக்கத்தாயார் என்றால் சிங்களம் என்ன விலையும் கொடுக்கத் தயார் அவர்தம் உறவுக்கு, எனவே இன்று சிங்களம் தன் சக்திக்கு முடியாத அளவிலும் போரை சுமக்கின்றார்கள் என்றால் புலிகளின் இலட்சியப் பற்றுக்கு கிடைத்த வெற்றியாகும்!&lt;br /&gt;இன்று ஒவ்வொரு சிங்களவனுக்கும் பயங்கரவாதமாகத் தெரிவது புலிகளின் நடைத்தை அல்ல அவர்கள் மண்ணில் கொண்டாடும் நிலஉரிமை.&lt;br /&gt;தமிழீழம் என்ற கனவு எவனுக்கு இருக்கின்றதோ மரணம் அவனுக்கு ஒரு தண்டனையாகத் தகும் இதுவே அவர்களுக்கு இயல்பான எண்ணமாகிறது.&lt;br /&gt;என்வரையின் இரயாகரனின் கும்மாளம் பச்சையாக சிங்கள அரசுக்கு குண்டிகழுவும் செயலேயாகும் இதில் சந்தேகமே இல்லை.&lt;br /&gt;சிங்கள அரசை அச்சம் கொள்ளச் செய்யும் சக்தி புலிகளை அன்றி வேறொன்று இல்லை அப்படி மாற்று சக்திகள் போல் இருப்பவை எல்லாம் புலிகளை அழிக்கும் திட்டத்தின் குட்டித்திட்டங்களாக அரசசக்தியாலேயே உருவாக்கப் பட்டவைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இனத்தின் அக்கறையில் உதயமான ஒரு சக்திக்கு அந்த இனத்தின் சாவை வியாபாரம் செய்ய முடியுமா?&lt;br /&gt;புலிகளை அழிக்கும் முடிவு இன உரிமையின் விடியலுக்கு வாசல் என்று சொல்கின்ற இவர்கள் ஏன் அந்த உரிமைகளைத்தரும் கதவுகள் புலிகளை வைத்துக் கொண்டே திறக்கக்கூடாதாம்? புலிகள் கண்ணுக்கு முன்னால் ஏன் திறக்கப் பயப்படுகின்றார்களாம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-8017354516250362518?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/8017354516250362518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=8017354516250362518&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/8017354516250362518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/8017354516250362518'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/07/blog-post.html' title='முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-6050833962638090942</id><published>2008-06-12T03:15:00.000-07:00</published><updated>2008-06-12T03:39:56.330-07:00</updated><title type='text'>நடைமுறைக்குச் செல்லாத புலம்பல்கள்!</title><content type='html'>இனப்பிரச்சினை முடிவைக் காண்பதற்கு நடைமுறைச் சாத்தியமான திட்டம் என்ன?&lt;br /&gt;சரி இப்போது தமிழினத்தின் உரிமைமீட்பு நடவடிக்கைக்கு பாதகமான காரணிகளைப் பற்றிப் பார்ப்போம்.&lt;br /&gt;தெற்கின் சிங்கள அரசியலின் மரபுதான் என்ன?&lt;br /&gt;ஏறும்பு கொல்லப்படுவதைக்கூட விரும்பாத துறவி போருக்கு புறப்படுகின்ற போக்கு சொல்லுகின்ற செய்தி என்ன?&lt;br /&gt;தமிழர்களை புலிப்பயங்கரவாதத்திடம் இருந்து மீட்பதற்க்காகவா?&lt;br /&gt;பௌத்த இராட்சியத்தை விட்டு எந்த நிலமும் பறிபோகக்கூடாதே என்பதற்க்காகவா?&lt;br /&gt;இதுதான் தெற்கின் சிந்தனைவாதம் ‘குழிநிலம் கூட சொந்தம் என்று தமிழர்களால் சொல்லப்படுவது’, உடம்பு முழுவதும் நெய் ஊற்றி எரிப்பதுபோல் கோவம் கொப்பழிக்கின்ற விடயம்.&lt;br /&gt;அப்படி ஒரு சிந்தனைதான் ஏகமாக தமிழர்களிடம் இருக்கும் என்றால் அந்த கடைசி ஒருதமிழனின் அழிவு வரைக்கும் செய்யும் இனப்படுகொலை தெற்கிற்க்கு இனிப்பாகவே இருக்கும்.&lt;br /&gt;எனவே ஒரு இனத்தின் உரிமை மீட்புக்கு படுகொலையையே அஸ்திரமாக பயன்படுத்தும் ஒரு அரசிடம் தன் உயிரின் இருப்பையே மேல்நாட்டின் தயவில் காப்பாற்றும் இரயாகரன் போன்றோர் சொல்லும் மண்ணாங்கட்டித் தீர்வுகள் நடைமுறைக்குச் செல்லுமா?&lt;br /&gt;21ம் நூற்றாண்டிலும் புதிய, புதிய ஆயுதங்களின் கண்டு பிடிப்புக்கள் ஊடாகவே ஏனய அரசுகளை மிரட்டிக் கொண்டிருப்பதே இறமை உள்ள அரசுகளுக்கே மரபாகிப் போன பாணி, அந்த நாடுகளே வன்முறை தீர்வுக்கு வழிஆகாது என்று மற்றவர்களுக்கு உபதேசம் சொல்லிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.&lt;br /&gt;எந்த அரசும் இன்னொருநாட்டின் பிரச்சினைக்குள் மூக்கை நுளைக்கும் போது தமது சொந்தக்கருத்தை உண்மைக்காக பொழிகிறார்களா? அல்லது அரசியல் ஆக்குகிறார்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-6050833962638090942?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/6050833962638090942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=6050833962638090942&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6050833962638090942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6050833962638090942'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/06/blog-post_12.html' title='நடைமுறைக்குச் செல்லாத புலம்பல்கள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-3458885851415902969</id><published>2008-06-02T13:10:00.000-07:00</published><updated>2008-06-02T14:56:27.643-07:00</updated><title type='text'>விடுதலைக்கு மாற்றுப் பாதை காட்டும் மண்ணாங்கட்டிகள்!</title><content type='html'>எதிரி ஒரு யானை ஆக இருக்கின்ற பொழுது பூனையின் அளவுக்கு இருக்கின்ற ஒன்று அதன் பகையை சம்பாதிக்கின்றது என்றால் அதன்&lt;br /&gt;நோக்கத்தின் முதன்மைக் காரணமான வெற்றி குறிவைக்கப் படுவதற்கு பதிலாக வருமானம் ஒன்றே அதன் வேசத்துக்கு குறியாய் இருக்க முடியும்.&lt;br /&gt;புலிச்சார்பு கருத்துவாதம் என்றால் அதை அனுமதிப்பதும் பதிலளிப்பதும் அவசியமே இல்லாதது என்ற கருத்துடையவர் இரயாகரன். இதுதான் அவர் அறிந்தவரையான கருத்து சுதந்திரத்தின் பண்பு என்பதனாலோ, பதிவர்களிடம் இருந்து வாங்கிக்கட்ட முடியாது என்பதனாலோ தெரியவில்லை.&lt;br /&gt;இரயாகரனுக்கு புலிகள் மீதுள்ள வெறுப்பின் அதே நகல் தானோ இந்திய அரசிடமும், இலங்கை அரசிடமும் இருக்கின்றது புலிகளின் மீது&lt;br /&gt;ஒரு தேசத்தின் இறைமையை ஊறு செய்கின்ற விதியாக இருப்பதுதான் இந்திய, சிங்கள புலிஎதிர்ப்புக்கள் இவற்றின் வலையில் மாட்டுப்படாமல் இருக்கின்ற திறமைதான் அதன் இலட்சியம் விலை போகாமையைக் காட்டுகின்ற காட்டி!&lt;br /&gt;எங்கே இதை எல்லாம் சோத்துக்கு கதை எழுதுபவர்களுக்கு நான் அளந்து கொண்டிருக்கின்றேன் வேலை இல்லாமல்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-3458885851415902969?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/3458885851415902969/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=3458885851415902969&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/3458885851415902969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/3458885851415902969'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/06/blog-post.html' title='விடுதலைக்கு மாற்றுப் பாதை காட்டும் மண்ணாங்கட்டிகள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-701146210967022827</id><published>2008-02-10T03:24:00.000-08:00</published><updated>2008-12-11T14:04:44.896-08:00</updated><title type='text'>சுகவாழ்விடம் சரணடைந்த தமிழ் ப்பிரதிநிதிதுவம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_w_g0zeCh9r4/R67fBd34f4I/AAAAAAAAAAg/xGLJwUgsgMQ/s1600-h/exhibitionbw4.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5165311038932418434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_w_g0zeCh9r4/R67fBd34f4I/AAAAAAAAAAg/xGLJwUgsgMQ/s400/exhibitionbw4.jpg" border="0" /&gt;&lt;/a&gt; சிங்கள அரசின் கூட்டதுக்குள் அவர்களோடு சேர்ந்து கொடிபிடிக்கும்&lt;br /&gt;தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தாங்களே சொல்லித்திரியும்&lt;br /&gt;அந்த தமிழர்களின் செயல்ச்சிறப்புக்களை மேடை ஏற்ற இன்னும் ஒரு உதாரணம் தேடவே வேண்டாம் அல்லவா?&lt;br /&gt;இந்த திருத்தம் சொன்னாலே சிங்களதரப்பின் மனம் வாடும் என்று வாளாதிருக்கின்ற தாராள மனம் கண்டு நாம் பெருமை அடைய வேண்டும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-701146210967022827?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/701146210967022827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=701146210967022827&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/701146210967022827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/701146210967022827'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/02/blog-post.html' title='சுகவாழ்விடம் சரணடைந்த தமிழ் ப்பிரதிநிதிதுவம்'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_w_g0zeCh9r4/R67fBd34f4I/AAAAAAAAAAg/xGLJwUgsgMQ/s72-c/exhibitionbw4.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-6405895094933991476</id><published>2008-01-07T15:24:00.000-08:00</published><updated>2008-01-07T16:07:27.780-08:00</updated><title type='text'>எட்டப்பநோய்களும் தமிழனும்!</title><content type='html'>&lt;span style="color:#000000;"&gt;தேர்தலில் தமிழ்மக்களால் தண்ணி தெளித்து விடப்பட்டவர்கள்தான்&lt;br /&gt;இந்த சங்கரி, டக்களஸ், மற்றும் ஒட்டுக்குழுக்கள் என்பவை.&lt;br /&gt;காட்டப்பட்ட சிங்கள விசுவாசத்துக்கு போடப்பட்ட பிச்சைகளாக வைத்திருக்கும் பதவிகள்.&lt;br /&gt;தீர்வை கண்ணில் காட்டினால் மகிந்தா வீட்டுக்கு போவார் என்ற அரசியல் சூழல் வெளிச்சதுக்கு வந்து விட்டது. இந்த நிலை ஒருபுறம், மறுபுறம் போர்பிரகடனம் புலியோடு. இப்படிப் போகுது சிங்களத்தலமை.&lt;br /&gt;சங்கரி என்ற சொறிநாய் என்ன சொல்கிறது. சிங்களவர்களில் 99 வீததினர் தமிழர்களுக்கு உரிமை கொடுக்க உடன்பாடாக இருக்கின்றார்கள், ஆக இதுவரை போர் செய்து சிங்களவன் செத்துக்கொண்டிருப்பது உரிமை கொடுப்பதற்க்காகத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து டக்ளஸ் இது சொல்கிறது ஜனனாயக போட்டி அரசியலை எதிர்கொள்ள முடியாத புலிப்பாசிசம் போட்டுதள்ளுதலையே வழியாய் கொண்டுள்ளது.&lt;br /&gt;அட நாயே ஜனனாயக தேர்தலில் தோல்விக்கு வரலாறாக அல்லவா உனது வாக்குகள் எண்ணப்பட்டன. உன்வாய்க்கு ஜனனாயகம் பேச என்ன யோக்கிய்தை இருக்கிறது. சிங்கள விசுவாசத்துக்கு கிடைத்த பிச்சையாக சிங்கள அரசால் தேசியப்பட்டியலூடு அமைச்சன் பதவி. நாயே உன்பதவி சிங்களவனுக்கு குரைக்காமல் வேறு தமிழனுக்கா குரைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சிறீரங்கம், ரயாகரம் இது இரண்டும் எட்டப்ப நோய்கள்!&lt;br /&gt;கண்டதைத்தின்னும் நாயகள்!&lt;br /&gt;புலிப்போருக்கு வயது முப்பது இதை&lt;br /&gt;தோளில்தாங்க ஒரு அரசில்லை இன்னும்&lt;br /&gt;எதிரியைத்தாங்க முரண்பாடுகள் மறந்து கூட்டமாய் வல்லரசுகள்&lt;br /&gt;இந்த சாதகத்தை எதிரி அநுபவிப்பதற்க்கு காரணமும் புலியின் நடைப்பிழை அல்ல&lt;br /&gt;இலங்கையின் பூகோழ நிலை ஒன்றுதான்.&lt;br /&gt;இருநூறாயிரம் இராணுவம் மானியமாய் பெற்ற வல்லரசின் போர்த் தளபாடங்களுடன், விஞ்ஞான நுட்பத்தின் உச்சத்தை பயன் படுத்தும் தொழில்நுட்பத்துடன் முப்படைகளுமாய் முப்பது வருடப் போரில் என்னத்தைக் கிளித்தார்களாம்.&lt;br /&gt;கதைதான் அளக்கின்றார்கள் காலம் காலமாய்.&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கோடு போட்டு நிறுத்தி வைத்திருக்கும் புலிப்பலத்தை&lt;br /&gt;விஞ்ஞான வித்தைகளுக்கு பலிக்காத அந்த அற்புதத்தை&lt;br /&gt;உலகம் படிக்கைவைத்த அந்த தமிழன் தொழில்நுட்பத்தை&lt;br /&gt;என்றும் காலங்கள் புகழ்பாடும் எங்கள் தலைவனின் வீரத்தை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அடைக்கோழியின் கொக்கரிப்புக்களாக&lt;br /&gt;கையாலாகாத்தனங்களின் வாய்க்கு வந்த வியாதிகளாக&lt;br /&gt;வாசல்கள் அண்டாத சொறிநாய் பிழைப்புக்களாக&lt;br /&gt;தமிழன் மானத்துக்கு வந்த சிரங்குகளாக&lt;br /&gt;தாயைக்கூட விற்கும் ஈனப்பிழைப்புக்களாக&lt;br /&gt;மனிதன் என்ற பேர்வாங்க நடத்தைகளில் துளி மானம் இல்லை எடைக்கு&lt;br /&gt;புலிஎதிர்ப்பு பிச்சை எடுப்பது தமிழன் எதிரிகளிடம்&lt;br /&gt;ஈழத்தமிழனின் ஆதரவைக் கொண்ட ஒருவன் புலிஎதிர்ப்பை உச்சரிக்க காட்டுவாயா?&lt;br /&gt;நாலுபேர மதிக்கும் நிலையை முதலில் ஒருவன் நடைத்தை பெற்றால்&lt;br /&gt;அவன் பேச்சுக்கு தகுதி தானாய் வரும்.&lt;br /&gt;நாய்களே உங்கள் நடத்தைகள் நாறும் சாக்கடைகள்&lt;br /&gt;வயிற்றுக்கு எதையும் விக்கும் கால்நடைகள்&lt;br /&gt;நவீன திருவோட்டு வாதிகள், பொதுவுடமை வாதமா இப்போது ஜெபிப்பது&lt;br /&gt;“அம்மா பிச்சை” என்னும் வசனம் தொலைந்து விட்டதா?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-6405895094933991476?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/6405895094933991476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=6405895094933991476&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6405895094933991476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6405895094933991476'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2008/01/blog-post.html' title='எட்டப்பநோய்களும் தமிழனும்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-925290857657157160</id><published>2007-12-14T04:45:00.000-08:00</published><updated>2007-12-15T00:53:26.536-08:00</updated><title type='text'>ஜென்மங்கள் செருப்பால் அடித்தாலும் தொலைக்க முடியாத ஈனத்தங்கள்!</title><content type='html'>விழுந்த பனம்பழம் உண்மையான கதையாகவே இருக்க அதற்க்கு காகத்தை காரணமாக கொண்டு வந்து இருத்துவதுதான், ரயாகரன் பிழைப்புவாத எழுத்தின் உழைப்பாய் இருப்பது.&lt;br /&gt;ரயாகரனிசம் கதை அளக்கின்றது இப்படி,,, “ஈழத்தில் மக்களை காலிசெய்ய வைத்தது, புலிகளின் மேல் கொண்ட வெறுப்பாம்”.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் அப்படி புலம் பெயர்ந்த மக்கள்கூடம் தானே புலம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள், அவ்வாறு அந்தந்த நாடுகளில் எழும் புலிஆதரவுப் பேர்அலைகளாக இருப்பது இந்த மக்கள் கூடமே அல்லவென்றால், யார்தான் காரணம் என்று சொல்லவருகின்றீர்?&lt;br /&gt;புலி நிர்வாகப்பகுதி வாழ்மக்களில் அன்றாடத் தேவைகள் கூட மறுக்கப்படுவது யாரால்?&lt;br /&gt;எரிபொருள்தடை, மின்சாரத்தடை போன்ற அடிப்படைத் தேவைகளின் தடைக்குள், தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றது தமிழினம்.&lt;br /&gt;இப்படி மக்களின் வாழ்வு; சாவோடு போராடும் சூழலில் வைப்பிப்பது சிங்கள அரசு.&lt;br /&gt;வாழ்வை பிழைக்கவைக்க ஓடும் மக்கள் கூட்டத்தைப் பார்துக் கைதட்டி ஆரவாரம் செய்கின்றார்கள் அரசின் கூலிப்படைக்கள், புலிகள் மேல்கொண்ட வெறுப்பால் ஓடுகின்றார்கள் என்று அர்த்தம் கற்பிக்கப் படுகின்றது இவர்களால்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் தடைக்கு பழக்கப்பட்டு இருப்பவர்களிடம், மாவிலாற்றை புலிகள் தடைசெய்தபோது, அந்த சிறிய கிராமத்தின் மனித உரிமை பிரச்சினை என்று சமாதானத்தை உடைக்கும் போருக்கு பேர் சூடினாரகள்.&lt;br /&gt;ஏன் ஐயா? அரசின் மனித உரிமை என்ற அர்தபதம் சிங்களவனை மட்டும்தான் உள்வாங்குகிறதா?&lt;br /&gt;ஏன் என்றால் எமது அடிப்படை உரிமைகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தடைகளுக்காக மட்டுமே, எமது சூழலுக்கு போராடும் உரிமை பல்லாயிரம் மடங்கு பொருத்தம் பூண்டு இருக்கின்றதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;தன் தளபதிகளுக்கு எல்லாளனைக் காட்டியமைக்கு புலிக்காச்சல் வாயின் பித்தவுரை இப்படி; தோல்விகளின் சுமையில் மனவாட்டம் கண்ட தளபதிகளுக்கு மன ஊட்டச் சக்தி எல்லாளனாம்.&lt;br /&gt;அதாவது தன் தளபதிகளிடம் தன்மேலான நம்பகத்தன்மையை கட்டி எழுப்புவதற்க்கு திண்டாட்டமான சூழலுக்குள் இன்று பிரபாகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்திய ராணுவம் என்ற புயலில்கூட கலங்காத நம்பகத்தன்மையை. இந்த மகிந்த பரிவாரத்தின் கூச்சல் தொலைக்கப் போகுதாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உமது பித்த உரைக்கும், தினமினவின் கோமாளித்தன உரைக்கும் விதியாசம் மருந்துக்கும் இல்லை.&lt;br /&gt;எல்லாம் இயலாமையின் கயிறு திரிப்புக்களே!&lt;br /&gt;இத்தகைய பிழைப்பனவுகளில் வயறு வளர்க்கும் ஈனப்புத்தி; ஜென்மங்கள் செருப்பால் அடித்தாலும் தொலையாதவையே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-925290857657157160?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/925290857657157160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=925290857657157160&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/925290857657157160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/925290857657157160'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/12/blog-post_14.html' title='ஜென்மங்கள் செருப்பால் அடித்தாலும் தொலைக்க முடியாத ஈனத்தங்கள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-5790195731867963438</id><published>2007-12-11T05:56:00.000-08:00</published><updated>2007-12-11T06:09:08.002-08:00</updated><title type='text'>முட்டையில் மயிர் பிடுங்கும் தத்துவவாதம்!</title><content type='html'>&lt;span style="color:#000000;"&gt;தத்துவபூர்வமான பார்வை அளவிடும் ஒரு அமைப்பின் நடத்தையியல்பு என்பது ஒரு பொது சமன்பாட்டு விதிகளுக்குள்ளேயே அடக்கப்படுகிறது.இந்திய வல்லரசு ஈழதில் களமிறங்கிய போது, தத்துவார்த்த பார்வையின் கணிப்பீடுகளின்படி, புலிஅமைப்பின் வரலாறு மீது புல் மிழைத்துவிட்டதாகவே கருத்துக்கள் ஆரூடம் கூறப்பட்டன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;அது போலவே தத்துவார்த்தபார்வையின் கண்ணுக்கு ஒரு அமைப்பின் நடத்தை மீது அடுக்கப்படக் கூடிய குற்றப் பிரேரணைகள் எவையோ? அப்படியே அதன் அடி ஒற்றி புலிஎதிர்ப்புவாதம் புலிஅமைப்பு மீது குற்றப் பிரேரணைகளை அடுக்கிக் கொண்டிருக்கின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;புலிகளின் எதிரியார்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;தமிழீழ இலட்சியத்தின் குறுக்கே வரும் எந்த சக்தியுமே ஈழபோராட்டதின் எதிரிகளேதான். டக்ளஸ் எப்படி தமிழினத்துக்கு எதிரியானாரோ? அது போன்ற ஒரு சூழலுக்குள் குடியேற தயாராகும் எந்த சக்தியுமே தமிழர்களின் எதிரியேதான்.&lt;span style="color:#3333ff;"&gt;அதுவும் சொந்த கொள்கைகளே இல்லாமல் பிராந்தியவாத சக்திகளின் தூபத்தில் வளர்பவைகள் போராட்டம் என்று சொல்வதில் அர்தமே இல்லை,. வல்லரசின் அடிஆட் குழுக்கள், றவுடிக்கூட்டங்கள் என்பதுதான் பொருத்தமானது&lt;/span&gt;.  இவைகளை களை எடுக்கவேண்டிய்து தமிழீழ இலட்சியத்துக்கு மிக அவசியமான காலத்தின் தேவையாகவே அன்று இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இதர அமைப்புக்களின் இழப்பால் ஈழம் என்ன நட்டத்தை அடைந்து விட்டது?வயலின் ஒரு வரம்பை வெட்டிவிட்டால் தண்ணீர் மறுவயலுக்குள்தானே போகும் அது போலவே, மனிதவலுக் கணக்குக்கு எந்த பாதிப்பும் வந்து விடவில்லை. எனவே புறம்போக்கு வாதங்களின்படி தொட்டுக்காட்டப்படும் பாதிப்பு என்ன?&lt;span style="color:#ff0000;"&gt;வினைத்திறன் கொண்ட உயர்ந்த தலைமைகளின் மூளைச்செல்வம் தனிஅரசு நோக்கிய ஏற்பாடுகளை இலகுவாக்கி இருக்கும்.காலநோய் கொண்டுபோக இருந்த ஒருவனின் உயிரை சிலதினங்கள் முன்பாய் எதிர்பாராத விபத்து கொண்டு போனது போலவேதான், இந்த அமைப்புக்களின் மீது விதி விதிக்கப்பட்ட அழிவு இயற்கையானது. புலிகளின் கரம் அந்த பழியை ஏற்றமை ஒரு விபத்துபோல் ஆன கதைதான்.  &lt;/span&gt;புலி என்ற அமைப்பின் பலம் இராணுவ மூகாம்களை சிறையில் அடைத்து பூட்டி வைத்திருக்கின்றது. நாட்டுக்குள் இவர்கள் தர்ப்பார், ஆளாளுக்கு போராட்டம் என்ற கொம்பனிகளை ஆரம்பிக்கின்றார்கள். அன்று புலிகள் பலம் இராணுவங்களை திறந்து விட்டிருந்தால் அனைத்து உயிர்களையும் இராணுவங்களுக்கு காவு கொடுத்திருப்பார்கள். ஏன் எனில் அனைத்து அமைப்பினரும் ஒன்றாகவே சேர்ந்தும் புலிகளையே எதிர்க்கும் படைவலுவே இல்லாதிருக்கும் போது எப்படி இராணுவத்தினரை எதிர்திருக்க முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆக சொந்த இருப்பின் பிழைப்பையே காப்பாற்ற முடியாதவர்களிடம் எப்படி மக்களைக் காப்பாற்றும் பொறுப்பைக் கொடுக்கமுடியும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஏனைய அமைப்புக்களில் இல்லாதிருந்த, புலிஅமைப்புக்களிடம், மட்டுமே இருந்த ஒரு அளவுகோலே என்னை மிகவும் கவர்ந்தது. அது புலி அமைப்பினால் உள்வாங்கப்படும் ஒவ்வொரு புதிய உறுப்பினனும், கல்வி, சாதி, உறவுநிலை அனைத்தும் ஒடித்து போடப்பட்டு ஒரு சமத்துவநிலையில் விடப்பட்டுகிறான். அவன் உயிர்க் கொடைப்பண்பில் மேல்படும் வெளிச்சத்தால் அவன் உயர்வு இனங்காணப்படும் அந்த அமைப்பால்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இதுவே எந்த வல்லரசின் இடிகளுக்கும் நொருங்காத இரும்பின் உறுதி கொண்ட அத்திவாரங்களாக தாங்குகிறது அந்த அமைப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்தக்கருத்தை உண்மை என்று எப்படி நம்பலாம்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;மாத்தயா, கருணா போன்றவர்களுக்கும் பொருந்த வேண்டுமே இந்த வாதம் எனக் கேட்கலாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போராளிகளின் தடயத்தை சகதிக்குள் சிக்கவிடாத வீதிதான் புலிஅமைப்பின் கட்டுப்பாடு. அதை ஆன்மார்த்தமாக விரும்பி ஏற்பவர்களை அன்னியச்சதி நெருங்க முடியாது. அதை கடனுக்காக ஏற்வர்களை சோரம் போகச் செய்வதென்பது பெருமுயற்சியாய் இராது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;மூளைச்சலவை என்கிறார்களே அது எந்த சவர்காரத்தல் செய்யப்படுகிறது.மூளையில் உள்ள அழுக்கு தேடிக் கண்டு பிடிக்கப் படுகிறது. பின் அந்த அழுக்குக்குள் அவன் கொட்டப்படுகிறான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இவன் இயற்கை வயப்பட்டு செய்யப்படும் தவறுகள் புலித்தண்டனையில் இருந்து ஒழித்தோட வேண்டிய புதிய சூழலுக்கு ஒரே காரணமாகின்றது, இன்னிலையில் முன்னால் விடப்பட்டுக்கிடக்கும் ஒரே வழியாக எதிரியிடம் சரணடைதல் என்ற விபரீதம் சதிமுயற்சிக்கு விளைச்சலாகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;தத்துவார்த பார்வை ஒரு போராட்டத்தின் நடத்தையை விமர்சனம் செய்வதர்கு பயன்படுத்தும் பிரதான அஸ்திரங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;                                             1. பிழைப்புவாதம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;                                             2. அதிகாரபோதை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;இந்த இரண்டு அஸ்திரங்களுக்கும் குறிபிழைக்க வைத்துவிட்ட வரலாறுகளாக புலிகள் இருப்பது உலகம் அறிந்த உண்மை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்திய வல்லரசின் இராணுவம் ஈழத்தில் களம் இறங்கிய போது, அதன் பகையை வாங்க போதிய விலையாக இருக்கத்தக்கது தமிழீழ இலட்சியம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும் புலிகளிடம்.சாவின் விலையில் பணம் பண்ணும் கிறுக்கன்கள் உலகில் எங்கும் உண்டா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போர் என்பது தன்னை வேரோடும் அழிக்கும் விதியின் முடிவு என்பது தெரிந்தும், போரை முடிவாய் எடுத்தது தலைவனின் கொள்கைப் பிடிக்குள் கிடந்தது தமிழீழம் என்ற கனவுதான் என்பது, மூளை என்ற ஒன்று இருக்கின்ற எவனுக்கும் விளங்க கடினமாய் இருக்காது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;எனவே ரயாகரன், சிறீரங்கன் போன்ற கூட்டதினர் தத்துவார்த்தமான ஒரு எழுத்துவாததில் தான் இறங்கியிருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் கைகளுக்கு கொடுக்கப் பட்டிருப்பது புலிஅமைப்பு என்பதனால், “முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கும் தத்துவார்த்தம்” என்று அவர்கள் எழுத்துவாதம் சொல்லப்படலாம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-5790195731867963438?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/5790195731867963438/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=5790195731867963438&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5790195731867963438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5790195731867963438'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/12/blog-post_3892.html' title='முட்டையில் மயிர் பிடுங்கும் தத்துவவாதம்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1410288375729659388</id><published>2007-12-09T13:48:00.000-08:00</published><updated>2007-12-09T14:11:23.589-08:00</updated><title type='text'>பிழைப்புவாததுக்கு சிங்களவாததின் கள்ளதொடர்பில் பிறந்ததுதான் புலிஎதிர்ப்புவாதம்!</title><content type='html'>சகபோராளி அமைப்புக்களின் பிழைப்பனவு மீது புலிச்சூறாவளி அடிக்க இருக்கின்ற காலம் அது.&lt;br /&gt;TELO என்னும் அமைப்பே முதல் அடிவாங்கும் பாய்கியத்தைப் பெறுகின்றது.&lt;br /&gt;அந்த இரவின் நடுப்பகுதி என்றும் இல்லாத ஒரு நாளாக இருந்தது. துப்பாக்கிகளின் வெடி ஓசைகள் தேசமடங்க சீறிக் கொண்டிருந்தது. பலருக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை. விடிந்த பிறகுதான் அது புலி இடிமுழக்கம் என்றும், அவை TELO பாசறைகள் மீது வீழ்ந்திருக்கின்றது, என்ற செய்தியும் அறிகின்றனர் மக்கள்.&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த இடிமுழக்கம் மக்கள் மனங்களில் சந்தோசப் பொங்கல் பொங்கியது என்பதுதான் உண்மை.&lt;/span&gt; ஏன் எனில் சிலமாதங்கள் முன்னதாகதான் இரண்டு துண்டாக அந்த அமைப்பு உடைந்து அணிமோதலின் உச்ச பச்சமாக உலகவரலாறே காறிதுப்புமளவுக்கு மிக கேவலமாக, நயவஞ்சகமாக மறுஅணியின் தளபதிகளை கொன்று குவித்தது.&lt;br /&gt; அமைப்பின் தலைவர் சிறீசபாரத்தினம், உடைந்த இரு அணிகளின் தளபதிகள் போபி, தாஸ் என்பவர்களே ஆகும்.&lt;br /&gt; பொபி சபாரத்தினத்தின் நெருங்கிய உறவு, கருத்தால் முரண்டுபிடித்த தாஸ் அணியை வேரோடு களைய சதியில் இறங்குகிறார்கள். இந்த அணியினர்.&lt;br /&gt;சதி கத்தி தீட்ட துவங்கியது,&lt;br /&gt;திட்டம் தயாராகியது.&lt;br /&gt; சதி பிதாக்களால் நாடகம் ஒன்று மேடை ஏற்றப்படுகிறது.&lt;br /&gt;யாழ்வைத்திய சாலையின் நோயாளர் பகுதி மேடை ஆக்கப்பட்டது. &lt;br /&gt;நாடகம் சிறிசபாரத்தினம் சுகயீனமாய் படுத்திருக்கின்றார்.&lt;br /&gt; தகவல் மறுஅணிதலமைக்கு அனுப்பப்படுகிறது “யாழ்வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் தாஸ் உடன் பேச ஆசைப படுகின்றாராம்” அவர்களிடையே இருந்த முரண்பாடு ஒரு பிஞ்சு நிலை விவகாரமாகவே இருந்தமையினால் இவர்களுக்கு சந்தேகம் துளிர்விடவே இல்லை. சாதாரண ஒரு பயணமாகவே அவர்களுக்கு அது விளங்கியது, யாழ்வைத்தியசாலைக்கு மேல்மட்ட உறுப்பினர்களுடன் தாஸ் பயணம் வெளிக்கிட்டார்.&lt;br /&gt; வடமராட்சியை கோட்டையாக கொண்ட இந்த அமைப்பு போபியின் கோட்டையான யாழ்பாணம் ஊடாக பயணம் செய்தது யாழ்வைத்தியசாலையை அடைகின்றார்கள், வாயிலில் இருந்த பொபி அமைப்பினர் மென்மையாக அறிவுரை சொல்லுகின்றார்கள். “வைத்தியசாலையுள் ஆயுதம் தரிப்பது அழகில்லை" என்று, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டமுகமாக ஆயுதங்களைக் கைமாறுகின்றார்கள், சபாரத்தினத்தை நோக்கி பயணம் மேலும் தொடர்கின்றது. சபாரத்தினத்தின் வாட்டுக்குள் நுளைகின்றார்கள், நோயாளி வேசத்தில் அவரும் அவர் சகாக்களும் மறைந்த துப்பாக்கிகளுடன் வைத்தியசாலைக்குரிய சூழலை ஒருநிமிடம் அழகாக ஒப்புவிக்கிறார்கள்.&lt;br /&gt;பின்னால் ஒழிந்திருந்த துப்பாக்கிகளின் விசை முதுகு குறிக்காக காத்க்துகிடக்கின்றது, வலைக்குள் விழ்கின்றது இந்த அப்பாவிப் பறவைகள். நிராயுதபாணியாக நின்ற அந்த தளபதிகளை ஆயுததாரிகளான அவர்களால் கைது கூட பண்ணகூடிய தைரியம் இருக்கவில்லை அவர்களிடம். இவர்கள் எப்படிப் பட்ட துடை நடுங்கிகளாக இருந்திருக்க முடியும். வைத்தியசாலை ஒரு ரணகளமாகிக் கிடந்தது. சிலநொடிகளில் அனைவரும் இரத்த வெள்ளத்துக்குள், வைதியசாலை தாதி ஊழியர்கள் உட்பட.&lt;br /&gt;எபடி இருக்கின்றது இந்த போர்? முதல் கட்டம் நிராயுதபாணிகள்.&lt;br /&gt;இரண்டாவது முதுகுக்கு பின்னாலிருந்து சூடுகள்.&lt;br /&gt;வைத்தியசாலையுள், இயலாமை என்ற வேசம்  பரிதாப்பட்டவனின் முதுகைக் கேட்கிறது!&lt;br /&gt;  உலகின் கோழைத்தனங்களை ஒன்றாக்கினாலும் இவர்கோழைத்தனங்களை மிஞ்சவருமா?&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;கோழைநோய் ஒருவனின் பீழைப்புத்தியை காட்டிக்கொடுக்கும் இயற்கையின் வியாதி!&lt;br /&gt;&lt;/span&gt;இதுடன் அவர்கள் கேவலவரலாற்றின் கதை முடியவில்லை, இதை அறிந்து மக்கள் வெள்ளம் திரண்டு அவர்கள் முகாம்களை சூழ்ந்து கோசங்களால் அறைந்தனர் இந்த கொடியவர்களின் கன்னதில்.&lt;br /&gt;சப்பிகளின் இந்த போராட்டதுக்கு துப்பாக்கிகளின் பாசைகளை அன்றி வேறு என்னத்தைதான் அறிவார்கள்?&lt;br /&gt; மீண்டும் அதே பாணியில் அவர்கள் துப்பாக்கிகள் பேசத்துவங்கியது சரிந்தன அப்பாவிகளின் உடம்புகள், ஏனயவை நிலைதெரியாது தம் கால்கள் போனபாட்டில் ஓட்டம் எடுத்தன, &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்படி மக்கள் மனங்களில் மறக்க முடியாத ஒரு இடத்தை பிடித்த அமைப்புக்கு விழுந்த அடிதான் புலிகள் மக்களுக்கு கொடுத்த தமிழீழத்தின் பூர்வாங்க பரிசு என்றால் தவறாகுமா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இப்படியேதான் ஏனய போராட்டங்களும் தமக்கென ஒரு நல்ல பேரை மக்களிடம் எடுத்த பிறகுதான், புலிச்சூறாவளி வேரோடு பிய்த்தெறிந்தது அவர்கள் கூடாரங்களை.&lt;br /&gt;இவை துப்பாக்கி பலத்தில் வளமாய் இருந்த அமைப்புக்கள்தான் கொஞ்சம் எதிர்ப்புக் காட்டின ஏனய குஞ்சு அமைக்குககள் பலவும் இருந்தது. அவைக்கு பசைக்கும் பேப்பருக்கும் தான் வசதிகள் இருந்தன ஏனவே பசை ஈரத்தை தம் சட்டைகளில் பிரட்டி, காயவைத்து அவர்கள் மக்களோடு மக்களாகி விட்டனர். புலிப் போரின் நோக்கம் முடிந்தவரை இரத்தம் சிந்தாமல் அமைப்புக்களை கலைப்பதே என்பதால், ஒரு திசையில் இருந்தே தாக்குதலை கொடுத்தார்கள் எனவே 95% உறுப்பினர்கள் ஓட்டம் எடுக்க வசதியை ஏற்படுத்தி கொடுத்திருந்தது. சூழ்நிலை சிக்கலில் மாட்டுபட்டு ஓட மறுத்தவர்கள் மாண்டார்கள்.&lt;br /&gt;அன்றைய காலகட்டதில் புலிகளின் ஒட்டு மொத்த தொகையே வெறும் ஆயிரத்தை தொட்டிருப்பது மிக அருமையாய் இருந்திருக்கும். எனவே இந்த சூறாவழியின் சேதாரம் என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாக்கலாம்.&lt;br /&gt;இந்த சக அமைப்புக்களின் கருஅறுப்பு சூறாவளி எம்முறத்திலேயே வீசியதனால்தான் அதன் நன்மைதீமை உணர்ந்த எம்மால் புலிகளின் மேல் குற்றம் பாராட்ட முடியவில்லை. தூரத்து உறவுகளுக்கு இந்தக்கதை சிங்களவாததாலும் அவன் அடிவருடிகளாலும் தலைகால்கள் வைத்து சோடித்து காண்பிக்கப் படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“மக்கள் என்பக்கம்” என்று சொல்கிறார்கள் இவர்கள்!&lt;br /&gt;                  சங்கரியார்&lt;br /&gt;                  கருணா.&lt;br /&gt;                  பிள்ளையான்&lt;br /&gt;                  டக்ளஸ்.&lt;br /&gt;                  மகிந்தா.&lt;br /&gt;                  சந்திரிகா.&lt;br /&gt;                  சிறீரங்கன்.&lt;br /&gt;                  ரயாகரன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எனவே மக்கள் என்ற தோல் போர்த்துகின்ற எல்லாமே சிங்களவாததின் குட்டிப் பூதங்களே. இவை ஒவ்வொன்றின் செயல்வாதங்களும் தமிழன் முதுகில் செருவும் கத்திகளே!&lt;/span&gt;                                       &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஊர் அறிய செத்துபோய் விட்டவன் உடம்புக்கு, தலை என்றும், கால் என்றும் சோடித்தல், உயிரை தருவிக்காது என்ற உண்மை குழந்தையின் புத்திக்கே வெளிக்கும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;வெறும் வாய்சப்பி வயிறு நிரம்பாது, இதையேதான் ரயாகரனின் எழுத்துவாதம் தலைகீழாய் நின்று வெறும் பல்லைச் சப்பிக் கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;  ரயாகரனிசத்தின் புலம்பல்கள் எல்லாம் புலிக்காச்சல் மெத்தி வரும் சன்னி என்று எடுத்துக் கொள்வேம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1410288375729659388?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1410288375729659388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1410288375729659388&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1410288375729659388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1410288375729659388'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/12/blog-post_09.html' title='பிழைப்புவாததுக்கு சிங்களவாததின் கள்ளதொடர்பில் பிறந்ததுதான் புலிஎதிர்ப்புவாதம்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1385802712005828386</id><published>2007-12-05T15:13:00.000-08:00</published><updated>2007-12-05T16:44:41.473-08:00</updated><title type='text'>ரயாகரனின் புலிதுவேசப் பித்தம் தலைக்கு ஏறி இருப்பது.</title><content type='html'>ரயாகரனின் புலிதுவேசப் பித்தம் தலைக்கு ஏறி இருப்பது.&lt;br /&gt;பணத்தினாலா? பகுத்தறிவினாலா?&lt;br /&gt;புலித்தேசியம் வேறாம், தமிழ்தேசியம் வேறாம்.&lt;br /&gt;எடுகோள்கள் கொண்டே ஒவ்வொரு தேற்றங்களும் நிறுவப்படும்.&lt;br /&gt;ரயாகரனிசத்தின் புளுத்துப் போன பொய்களையே எடுகோள்களாக கொண்டு நிறுவப்படுவது தேற்றங்களா?&lt;br /&gt;இல்லை உள்ளக் கனவுகளா?&lt;br /&gt;அவரின் எடுகோள்கள்.&lt;br /&gt;புலிகளை மக்கள் வெறுக்கின்றார்கள். ( மக்கள் ஆதரவு என்பதை எப்படி மக்கள் வெளிப்படுத்த முடியுமோ அப்படி ஈழத்திலும் வெளிப்படுதி ஆகிவிட்டது. அவர்கள் துப்பாக்கிகளுக்கு பயப்பிடும் தூரத்தில் இல்லாத புலத்திலும் வெளிப்படுத்தியாகி விட்டது இவர் முருங்கையை விட்டு எப்பதான் இறங்கப் போகிறாராம். கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் புலத்தில் புலிகளின் பின்னால் திரளும் மக்கள் வெள்ளத்தை பார்க்கலாம்.)&lt;br /&gt;புலிகள் பலத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு விட்டது தோல்வி அவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றது. (இது ஜேஆர் ஜேவர்தனா காலத்தில் இருந்து மகிந்த காலம் வரைக்கும் சிங்களவர் பாடும் பாட்டல்லவா, தாங்களும் அட்சரம் பிசகாமல் பாடுவது தான் பகுதறிவுக்கு அழகா?)&lt;br /&gt;மக்கள் ஆதரவுடன் இயங்காத எந்தப் போராட்டமும் உலகில் வென்றதாக சரித்திரம் இல்லை. ( மக்கள் ஆதரவுக்கு மகேசனா ஆயுத வினயோகம் செய்வது அட தரித்திரமே பூகோள பின்னணியின் செல்வாக்குதான் போராட்டங்களை இயக்கின் கொண்டிருப்பது. அட சனியனே இதைக் கூட விளங்கமுடியாத அறிவு மட்டம் போராட்டதுக்கு பாடம் வேறு எடுக்கின்றதா?)&lt;br /&gt;மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டமாக மறுக்கப்பட்டு சிலருக்காக சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது அது தோற்கடிக்கப்படுகின்றது. (அட நீர் சொல்லும் சிலர் நலனுக்கான போராட்டம் என்றால் சிங்களம் போர்தளபாடம் வாங்கும் காசுக்கு வைக்கும் தெட்சனைக்காசு போதும் அந்த நலங்களை வாலாட்ட வைப்பிக்க. சிங்களத்திடம் அடைமானம் வைத்துவிட்ட டக்ளஸ் இன் போராட்டத்தை பார்க்கலாமே, அதை விட்டு மரண சுருக்கு கயிற்றில் தானே தலையை கொளுவுகின்ற இந்த போராட்டமா அதற்க்கு வாழ்வு தரும் என்று சொல்ல வருகின்றீர். சாட்சியின் காலுக்கே (டக்ளஸ், ரயாகரன்) இவளவு பொருள்தரும் சிங்களம் எதிரியின் கால்களுக்கு எவளவு தருவான். இதெல்லாம் உமது பகுத்தறிவுக்கு உறைக்காதோ?&lt;br /&gt;வெல்வதற்க்கும் எதிரியை தோற்கடிப்பதற்க்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு ( தன் வாந்தியைப் பார்திருப்பார் புலிகள் பூசையின்போது வெற்றியை எங்கே பார்திருப்பார்? போர் அறிவியல் கரைத்துக் குடித்த மாமேதைகளே நீங்கள் எல்லாம் இந்திய வல்லரசின் செல்லப் பிள்ளைகள் அல்லவா இருந்தும் எந்த அரசினதும் பின்புலம் இல்லாத புலிகளிடம் தோற்றோடியது ஏனோ? அதிரடியாக புலிகள் தாக்கினார்கள் என்று சொன்னால், புலிகள் ஒவ்வொன்றாகத்தானே கால இடைவெளி நிறையவே விட்டுதானே உங்களை துடைத்தெடுத்தார்கள் அப்போது உங்கள் போர் ஞானம் எல்லாம் விடுமுறையில் சென்றிருந்ததா?&lt;br /&gt;6. மக்கள் தமது யுத்தமாக கருதி அதை நடத்தாதவரை எந்த யுத்தத்தையும் வெல்லமுடியாது. (அண்டைச் சக்திகளில் நலன்களுக்கு தன்னை தியாகம் செய்கின்ற போராட்டங்களின் போக்கு வேறு, ஒட்டு மொத்த தன் தேசிய நலன்களுக்கு போராடும் போராட்டங்களின் போக்கு வேறு. இன்றுவரை இந்த போராட்டம் எந்த சக்திகளின் தயவும் இல்லாமல் பூகோள அமைப்பின் காரணத்தினாலும் உலக வல்லரசின் துணையோடு நிற்கின்ற எதிரியை வென்று தன் ஆட்சி நிலத்தை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்ற புலிகளுக்கு மக்கள் சக்தி என்ற ஆத்ம பலம் இல்லை என்றால் அவர்களால் எப்படி கோடு போட்டு எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி இருக்கின்றார்கள். புலிகள் சிங்கள அரசின் போரை எதிர் கொள்வதென்பது ஒரு வல்லரசின் பகையை ஒரு சாமானிய ஒரு சிறிய குழு எதிர் கொள்வ்தைப் போன்றது. மனித வலுவிலும், போர்க்கல வசதிகளிலும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பதின் உச்சதில் நிற்கின்ற அரசை. நாம் தனி அரசு ஆகியிருந்தால் கூட அதன் கால்பங்குக்கும் இல்லாத பெரிய அரசுடனான போர், வெற்றிவாகை சூடுவதென்பது நடைமுறைக்கு மிக மோசமான விலைகேட்கின்ற ஒன்றுதான் அதை புலிகள் போராளிகளாகவே இருந்து சாதித்திருப்பது உலகசாதனை என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஒரு வைத்தியனை எப்படிப் பட்ட சூழ்நிலை உருவாக்கி கொடுக்க முடியுமோ அப்படியே இராணுவ மேதைகளின் உருவாக்கமும் உலக இராணுவவியல் அறிவு பட்டை தீட்டி கொடுத்த சிங்கள படை மேதாவிகளை வைத்து புலிகள் கோலிகள் விளையாடுகின்றார்கள் இவற்றை நினைத்தால் சிரிப்புக்கூட வந்து விடுவதில்லையா? நெஞ்சில் என்ன வறுமை நியாயத்துக்கு)&lt;br /&gt;7. புலித்தேசியம் வேறாம், தமிழ்தேசியம் வேறாம். ( எட்டப்பவாததேசியம் வேறு. புலிபோராட்டதின் தேசியம் வேறுதான். புலிதுவேசம்சத்தை ஊதி வளர்தெடுக்க வேண்டிய தேவை, வளங்கும் பெருநன்மையின் பெறுனர் யார்? சிங்களவாதமா? தமிழ்மக்களா? ஆயுத கலாச்சாரமே தமிழர்களை அறிந்திராத காலத்தில் பத்துதடவைகளுக்கு மேல் இனப்படுகொலையில் தமிழனை வேட்டையாடியவர்களிடம் தமிழர்களை ஒப்படைக்க வேண்டுமாம், அப்படி என்றால் போராட்டதின் ஆரம்ப புள்ளிக்கு வந்து இந்த போராட்டதின் பிறப்புக்கு ஒரு தேவையே இல்லை என்பதை மறைமுகமாக அடித்துச் சொல்வதற்க்குச் சமனாகும். ஆக சிங்கள அரசிடம் எமது உரிமைகளை வாங்கித்தருவதற்க்கு ஓரு ஆயுத போராட்டம்தான் தகுதியானது என்பது இந்திய அரசினது முடிவாக கூட அன்று இருந்ததால்தான் ஆயுத பயிற்சிகளில் இருந்து ஆயுதங்கள் வரைக்கும் அள்ளிக் கொடுத்திருந்தார்கள். அன்று இருந்த சிங்களத்தின் கடும்போக்கே இன்றும் மாற்றுகுறையாமல் இருக்கின்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. என்வே இன்றும் ஆயுதபோராட்டம் தான் தேவை என்பது பழைய தேற்றங்களில் இருந்து எடுக்கப்படும் புதிய தீர்வு. ஆக இந்தியா ஆதரிக்கவில்லை. அமெரிக்கா ஆதரிக்கவில்லை என்பது பிரச்சினைக்குரியதா? இல்லை தமிழர்கள் ஆதரிக்க வில்லை என்பது பிரச்சினைக்குரியதா? வல்லரசுகள் ஆதரவு இல்லை என்பது சொல்லும் உண்மை என்ன? நியாயத்தின் பக்கம் போராட்டம் இல்லை என்பதா? இல்லை நியாயத்தின் பக்கமே எப்போதும் தோளைக் கொடுப்பது உலகப்போக்கின் வழப்பம் என்பதா? இது ரயாகரனின் சொந்த அறிவின் ஊற்றா? இல்லை பணத்துக்கு ஊறும் அறிவின் ஊற்றா? அற்புதனின் கேள்விக்கு திருவாய் மலர்தருளிய பதில் இது. இப்படி புலிகள் செய்வதாக கூறுவதை மறுத்து நான் இன்னொரு கட்டுரை எழுதவேண்டிய அவசியம் கிடையாது. ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் தெரியும் என்ன நடக்கிறது என்பது { அட சிவனே தமிழ் மக்களுக்குள் என்ன இருக்கின்றது என்று தெரிந்துதான் இப்படி பிதற்றுகின்றாயோ?} புலிகள், அல்லது புலிஆதரவாளர்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை மனிதனின் எதார்த்த உண்மையை நான் அவர்களுடன் விவாதிக்க விரும்பவில்லை நாங்கள் மக்களுடன் தான் விவாதிக்க விரும்புகின்றோம். { அப்ப புலிகளை ஆதரிக்கின்ற மக்களுடன் இவர் இவாதிக்க தயார் இல்லை நாட்டில் புலிகள் படையைக் கண்டு சிங்களம் நடுங்கியதாலேயே சமாதானப் பேச்சில் இப்போதும் வெளியேறாமல் இருக்கின்றது. வெளிநாடுகள்: அதற்க்கு கிடைக்கும் மக்களாதரவு என்ற பின்னணியைக் கண்டு நடுங்காவிடின் ஏன் இந்த நாடுகளில் புலித்தடை வரவேண்டும் புலிகள் வற்புறுத்தி பணம் சேர்ப்பதை தடுப்பதற்க்காக என்று ஒருதரப்பு சொல்கிறது. அட்ட கடவுளே வற்புறுத்தி பணம் பறிப்பதை தடுப்பதற்க்கு இந்த நாடுகளில் ஒரு சட்டம் இல்லாமலா போய்விட்டது? தனியே அதற்க்கென்று சட்டம் கொண்டுவர? ஐயா உங்கள் கருத்துக்களுக்கு எத்தனை கூட்டம் வைத்திருக்கின்றீர்கள்? அந்த பிரமாண்டத்தை காட்ட முடியுமா? புலத்தின் எந்த மூலையிலாவது ஒரு அச்சுப்பதிப்பில் ஒரு புலிஎதிர்ப்பு புராணம் ஒன்றை விற்று காட்ட முடியுமா? மகிந்தா கூட சொல்லும் அதே பல்லவிதான் தமிழ்மக்கள் எனக்கு பின்னால் தான் என்பதையே நீரும் சொல்லுகின்றீர். அடிவருடி உனக்கு எப்படி தைரியம் வரும் எம் கேள்விகளுக்கு பதிலகள் தர} என்,எல், எப்,ரி பி, எல். எப், ரி தீப்பொறி பாதுகாப்பு பேரவை பாசறை என்ற இடதுசாரி அமைப்புக்கள் அழிக்கப்பட்டமை அவை மேலான படுகொலைகள் எல்லாம் பாட்டாளி வர்க்கதுக்கு எதிரானது. { இன்று டக்ளஸ்க்கு போட்டியாக இவர்கள் இருந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இவர்கள் கலைக்கப் பட்டார்கள் ஆக 80,000 மக்களை சிங்களவன் கொன்று குவித்தான் அது பற்றி வருத்தம் இல்லை இந்த அமைப்புக்களை கலைத்ததுதான் றொப்ப பழி புலிகளுக்கு வந்து சேரப்போகின்றது. எலும்புதுண்டுகளை டக்ளஸ் வெளிச்சதில் வைத்து நக்குகின்றான், ரயாகரன் இருட்டுக்குள் வைத்து நக்குகின்றார் இவற்றை விட வித்தியாசம் வேறு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnaatham.com/photos/2007/NOV/20071129/LONDON/slides/IMG_7182R.html"&gt;http://www.tamilnaatham.com/photos/2007/NOV/20071129/LONDON/slides/IMG_7182R.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnaatham.com/h_photos20071127.html"&gt;http://www.tamilnaatham.com/h_photos20071127.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1385802712005828386?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1385802712005828386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1385802712005828386&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1385802712005828386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1385802712005828386'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/12/blog-post.html' title='ரயாகரனின் புலிதுவேசப் பித்தம் தலைக்கு ஏறி இருப்பது.'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-777560712604427434</id><published>2007-11-19T14:57:00.000-08:00</published><updated>2007-11-19T15:16:52.334-08:00</updated><title type='text'>பயங்கரவாதத்தின் புதிய இலக்கணமா?</title><content type='html'>உலகபாதகங்கள் அனைத்தும்&lt;br /&gt;மண்ணில் கொடிபடர - அவற்றின்&lt;br /&gt;முழுமுதல் குறிக்கோளாக இருப்பது&lt;br /&gt;பணமே!&lt;br /&gt;வேசம் போட்ட இராசாவேசத்தை வெளிப்படுத்தும்,&lt;br /&gt;உண்மை சூழ்நிலை நேர் எதிர்க்கும் போது.&lt;br /&gt;புலி இரத்ததின் பரிசோதனை முடிவு பயங்கரவாதமாம்!&lt;br /&gt;புலி இரத்தத்தின் நோய்க்கு காச்சல் காய்வது.&lt;br /&gt;இந்தியாவுக்கும், சிங்களத்துக்கும், பிராந்தியவாத சக்திகளுக்குமாம்!&lt;br /&gt;ஏன் தமிழீழம் மட்டும் தடுப்பூசியா போட்டுள்ளதா?&lt;br /&gt;உலகம் பூராகவும் பரந்துவாழும் ஈழத்தமிழர்களுமா தடுப்பூசி போட்டுள்ளார்கள்?&lt;br /&gt;புலிகள் கொள்கையே! இந்திதுவத்தின் உண்மையான பகை என்றால்&lt;br /&gt;யதார்த்தம் நம்ப அதில் உண்மை இருக்கின்றது.&lt;br /&gt;அவர்கள் பயங்கரவாதம் தான் இவர்களின் பகை என்றால்&lt;br /&gt;அது பயங்கரவாதம் தானா என்பதை,&lt;br /&gt;காலம் தன் அநுபவத்தை உரைத்து உண்மை அறியாதோ?&lt;br /&gt;இன்றுவரை இரு அரசுகளும் புலிஎதிர் போருக்கு&lt;br /&gt;கொடுத்த மொத்த தெட்சனைகள் (உயிர்கள் தவிர்த்து)&lt;br /&gt;ஒவ்வொரு புலி உறுப்பினருக்கும் சமமாக பகிர்ந்தால்&lt;br /&gt;உலகவரிசையில் இருக்கும் செல்வந்தர் தரத்துக்கு&lt;br /&gt;அவர்கள் வாழ்கையை வைப்பிக்க முடியும்&lt;br /&gt;புலிகள் இதற்க்கு இசைவாகளே என்றால்,&lt;br /&gt;அவர் காலில் வீழ்ந்து இதைக் கொடுக்கவும்&lt;br /&gt;இந்த அரசுகளும் முண்டி அடிக்கும்.&lt;br /&gt;அந்த அற்புதமான எதிர்காலம்,&lt;br /&gt;வாசல் திறந்துவைத்து காத்திருக்கும் போதும்.&lt;br /&gt;குருதி நனைந்த நிலத்தில் உறுதி சுமந்து நிற்பதுதான்&lt;br /&gt;பயங்கரவாதத்தின் புதிய இலக்கணமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-777560712604427434?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/777560712604427434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=777560712604427434&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/777560712604427434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/777560712604427434'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/11/blog-post.html' title='பயங்கரவாதத்தின் புதிய இலக்கணமா?'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-6902980346575618648</id><published>2007-10-23T16:46:00.000-07:00</published><updated>2007-10-23T17:46:17.250-07:00</updated><title type='text'>புறநானூறின் இலக்கிய நயம் பிச்சை எடுக்கவேண்டும்!</title><content type='html'>என்வாசிப்பு பழக்கத்தின் ஞாபகப் பதிவுகளில் இருந்து,,,,&lt;br /&gt;புறநானூறில் இலக்கிய நயத்தின் சாரல் ஒன்றில் இருந்து,&lt;br /&gt;பண்டைத்தமிழ் மன்னன் ஒருவனின் காலாட் படை  ஒன்று களமுனை நோக்கி நகர்கிறது, நெடிய காடுபோல் நகரும் அந்த சேனை ஒரு பனந்தோப்பு ஒன்றை அதன் துவக்கம் சந்திக்கும் போது அந்த தோப்புக்கு நொங்குக்காலம் எனவே நொங்கைக் குடித்து களிக்கின்றது சேனை.&lt;br /&gt; அப்படியே கடந்து கொண்டிருக்கும் சேனையின் முடிவுப்பகுதி இந்த் தோப்பை அடைய பனங்கிழங்குக் காலம் தொடங்கி விடுகிறது அவர்களோ பனங்கிழங்கை சுட்டு தின்று மகிழ்கிறார்கள் என அமைகிறது அந்தப்பாடல் எவளவு அழகாக படையின் பிரமாண்டத்தை இலக்கிய நயம் சொட்டச் சொட்&lt;br /&gt;ட சொல்லப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;ஆனால் இன்று சிங்கள அரசுகள் கையாளும் இலக்கிய நயம் தொட்டுக் கொள்வதற்க்கு புறநானூறூ ஆகுமா என எண்ண வைக்கிறது.&lt;br /&gt;படைவிலகல் மாட்சியை எவளவு அழகாகச் சொல்கிறார்கள் என்று பாருங்கள் படையை விட்டு ஓடுபவர்கள் எவளவுகாலமாக ஒடிக்கொண்டிருக்கிறார்கள் நொங்குக் காலத்தில் இருந்து கிழங்குக்காலம் வரைக்குமா கிழங்குகள் எல்லாம் தோப்புகள் ஆகியும் இப்போதும் ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்களாம் அப்படி என்றால் உலகின் படைகளை எல்லம் ஒன்றாக்கினாலும் கற்பனையின் கடனை அடைக்குமா அந்த தொகை.&lt;br /&gt;என் சின்ன வயதில் ஒரு நன்பன் சொல்வான் இப்படி வானம் ஒருநாள் தலைக்குமேல் விழப்போகிறது, அதற்க்கு இன்னொருவன் பதிலழிப்பான் விழத்துவங்கினாலும் அது பூமியத்தொட 100 வருடங்களுக்கு மேலாகும் என்று.அதுதான் நினைவுக்கு வருகிறது எனக்கு ஏன் எனில் புலிகள் விலகி ஓட்டத் தீர்மானித்தாலும் அதுவும் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் அவர்கள் தொகையின் பாதி ஓடிமுடியக் காணாது ஏன் எனில் இதைத்தானே வியஜரட்னா, ரம்புக்கல ஏன் ரயாகரன் வரைக்கும் படித்துப் படித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;பாவம் இந்தப் பாணர்களின் இயலாமை இலக்கிய நயமும் எமக்கு சுவையாகத்தான் இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-6902980346575618648?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/6902980346575618648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=6902980346575618648&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6902980346575618648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6902980346575618648'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/10/blog-post.html' title='புறநானூறின் இலக்கிய நயம் பிச்சை எடுக்கவேண்டும்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-4787899169481167057</id><published>2007-09-03T15:26:00.000-07:00</published><updated>2007-09-05T05:01:56.518-07:00</updated><title type='text'>புலிஎதிர்ப்பு என்ற புதியபாதை விடுதலைக்கு ஏன் வெளிச்சம் காட்டாது?</title><content type='html'>புலிஎதிர்ப்புணர்வு கட்டி எழுப்பப்பட வேண்டியது அவசியம் தான் என்றால்,&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தேவைகள் அதன் அடிப்படையாக கொள்ளத் தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிங்களத்தின் போக்கில் தானாக வந்திருக்கத்தக்க நல்ல மாறுதல்களை புலிகளின் நடவடிக்கைகள் கெடுத்து விட்டது என்பதாலா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;காகிதங்களில் முடிவுவரை எட்டிய தீர்வுகள் ஜனனாயகத்தின் செங்கோல்களால் பரிதாப கரமாக கிளித்தெறியப் பட்டமைக்கு யார் காரணம் தமிழ்துவேசமா, புலித்துவேசமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;புலிகருவுற்றதே அந்த சம்பவங்களின் பின்னாட்களில்த் தானே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;இன்று கூட இனப்பிரச்சினை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவதில்கூட தன் பொறுப்பை காட்ட தயங்கும் சிங்களத்திடம் கையேந்தும் போக்கு பெற்றுத்தரும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது அல்லவா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;புலிப்போரின் சேதாரங்கள் சிங்கள் ஆட்சியின் அத்திவாரம் வரை ஆட்டம் காணச்செய்தும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;தமிழர்களின் உரிமைகளின் மீதுள்ள அந்த உடும்புபிடியில் மட்டும் மாற்றம் எதுவும் ஏற்படாமை என்னத்தை சொல்லுகிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;சிங்களவாதம் தனக்கு அகிம்சையில் உள்ள பற்றுறுதியைக் நிலைநாட்டுவதற் காகவா அந்த உடும்புப் பிடி புலிப்பயங்கரவாதத்தின் இம்சைக்குள் தவம் கிடக்கிறது என்பதையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;சுத்தமான ஜனனாயகம் வாழும் நாட்டின் காட்டு மிருகங்களின் கொலைகள் கூட தடுக்கப் படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;அரச சிறைக்குள்ளே கூட்டம் கூட்டமாக அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள்,  "வெளியில் இருந்து வந்த ஆயுத தாரிகளால் கொல்லப் பட்டார்கள்" என்று அரசு தருவது பொறுப்பான பதில்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;சிங்கள நிர்வாகத்தின் பாதுகாப்புக் கூட பாதுகாக்க முடியாது தமிழன் உயிர்  என்றால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;தமிழனை தன்வீட்டு நாயாக வைத்திருக்கவா சிங்கள ஜனனாயகம் ஆசைப் படுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;மெலிந்த இனத்தை வலிந்த இனம் ஆடும் நரவேட்டை ஜனனாயகம்,&lt;br /&gt;வலிந்த இனத்திடம் மெலிந்த இனம் செய்யும் தற்க்காப்பு பயங்கரவாதம். தமிழரின் தலைமைப் பொறுப்பு புலிகளின் கையில் சேருவது என்பது சிங்களத்துக்கு உடம்பு முழுவதும்  கசக்கின்ற விடயம், ஏன் எனில் பலதலைமுறைகளாக வெற்றியை சாதனையாக நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் ஏமாற்று வித்தைக்கு புலிப்போராட்டமே அதன்  புதைகுழிகள் என்பதனாலா? இல்லை தமிழன் துன்பங்களின் மேல் கொண்டுள்ள அக்கறைகளினாலா?&lt;br /&gt;&lt;br /&gt;துரும்பைக் கூட தமிழனுக்கு கொடுக்கத் தயார் இல்லை என்ற போக்குக்குத்தான் தமிழர் தலைமை புலிகளிடம் இருப்பது பிடிக்கவில்லையோ? அல்ல தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்ட சிங்களவர் கொள்கைக்குத்தான் புலித்தலைமை வெறுப்பாகின்றதோ?&lt;br /&gt;&lt;br /&gt;நல்லது செய்வதே உண்மையானால் தலைமையை முடிவு செய்கின்ற போறுப்பு தமிழர் தரப்பினதே என்று விலகிப் போகலாமே, புலிகளின் தலைமைக்கு உலக அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற பயம் ஒன்றால்த்தானே தமிழர் பிரதேசத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இதுவரைகாலமாக அரச போக்கு முட்டுக்கட்டையாக இருப்பதன் அடிப்படை நோக்கம். எனவே  &lt;span style="color:#3333ff;"&gt;தமிழ்த்தரப்புக்கு புலிகளின் தலைமையை எந்த அளவுக்கு சிங்களம் வெறுக்கிறது என்பது தமிழர் உரிமையைக் ஒப்படைக்க எந்த அளவு தூரம் மறுக்கிறார்கள் என்பதனால் அல்லவா அளக்கப் படுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புலிகள் தவிர்ந்த வேறு ஒரு தலைமையாக இருந்திருந்தால் ஈழத்துக்கு இணக்கமானதாகவே இந்தியப் போக்கு இருந்திருக்கும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;சரி இன்று நூறு காரணங்கள் சொல்ல வைத்திருக்கிறார்கள்  புலி வெறுப்புக்கு, எனவே இதன் துவக்கத்துக்கு வந்தால் என்ன காரணம் சொல்ல முடியும்? இந்திய எடுப்பாரின் கைப்பிள்ளையாக ஆக வில்லை இந்த புலிப் பிள்ளை இது ஒன்று தானே அதன் மூல மந்திரம். சமாதானத்தின் நடுவனாக வந்து முதுகில் குத்திய சதியிடம் எமது இருப்பை காப்பாற்றியது நன்றி கெட்டதனமா? சிங்கள இனத்துவேசம் வேட்டையாடிக் கொன்று கொண்டிருக்கிறது தமிழன் உயிர்களை தன் இனத்தின் இரத்தப் பெருக்கை தடுப்பாதற்க்காக அந்த இனம் போராட்டத்தை துவக்குகிறது. இந்த இரத்தச் சகதிக்குள்ளே ஒரு வெளி விவகாரக் கழுகு ஒன்று தன் தேசநலன் என்ற ஏரை இறக்குகிறது. நாம் எம் இனத்தின் இருப்பைத் தக்க வைக்க அதற்க்கும் ஒரு புதிய பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தது. தமிழனின் தீர்வு கனமாக இருந்து விடக்கூடாது என்று ஏங்கும் இந்தியச் சிந்தனைவாதத்துக்கு புலிகளின் தலைமைதானாம் ஈழத்தினுடைய துன்பதுக்கு தம்மை எட்டநிற்க்கவைக்கிறதாம். &lt;/span&gt;&lt;br /&gt;வட இந்தியா ஒரு தனிநாடாக இருந்திருந்தால் அதன் வெளிவிவகாரக் கொள்கை எப்படி இருந்திருக்கும், அதன் தேசநலன் என்ற கருதுகையின் போக்கு எப்படி இருந்திருக்கும். அதுவே இந்த இந்தியா என்ற நாட்டுக்கும் தேசக் கொள்கைகளாக திணிக்கப் படுகிறது. தமிழ் நாட்டின் உணர்வுகளைப் புறக்கணித்து ஈழத்தவனின் இரத்தத்தில் இந்திய பழி(வெளி)விவகாரம் தேசநலன் என்ற அறுவடைக் கொள்கையை களம் இறக்கியது.  நாம் பல ஆண்டுகளாக இரத்தம் கொடுத்து காப்பாற்றிய போராட்டத்தின் கொள்கைகளை  தன் தேசநலனுக்கு  தூசுதட்டியாக உபயோகப் படுத்த முனைந்தார்கள் நாம் மறுத்தோம் பிடிவாதம் செய்தார்கள்,  மோசமான  அவர்கள் கொள்கைக்கு பலியாகாமையை பயங்கரவாதம் என்று  சாதிக்கிறார்கள். &lt;br /&gt;அகிம்சையால் சுதந்திரத்தை வாங்கியவர்கள் வங்கதேசத்துக்கு போருக்கு சென்ற போது அதை மறந்து விட்டு விட்டா சென்றார்களா?  இலங்கை அரசுக்கு எதிராக தமது நாட்டில் பயங்கரவாதத்துக்கு பயிற்சிகள் கொடுத்த போதும் அதை ஞாபகாத்தில் இருந்து அழித்து விட்டா செய்தார்கள்?  குறித்த தூரம் வரைக்கு இந்திய விடுதலைப் பயணத்துக்கு காந்தி தேவைப் பட்டார், விடுதலை என்ற சந்திக்கு அப்பால் இந்தியப் போக்குக்கு அவரே முதல் எதிரியானார் அவரால் விதை நட்டு விருட்சமாக்கிய கொள்கைகள் அனைத்தும் அவரோடு கூடவே சமாதி ஆக்கப் பட்டன.  ஆங்கிலேயனை முரண்பட்டு தப்பிய உயிர் பிராமணனை முரண்பட்டு உயிர் வாழும் தகுதியை இழந்தது அகிம்சையின் பெருமையை யார் பேசவேண்டும் என்று இனியாவது புரிந்து கொள்வீர்களா?  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-4787899169481167057?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/4787899169481167057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=4787899169481167057&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4787899169481167057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4787899169481167057'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/09/blog-post.html' title='புலிஎதிர்ப்பு என்ற புதியபாதை விடுதலைக்கு ஏன் வெளிச்சம் காட்டாது?'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7241955875754547710</id><published>2007-08-31T04:20:00.000-07:00</published><updated>2007-09-01T16:27:47.271-07:00</updated><title type='text'>இயலாமையின் சமாதானம்</title><content type='html'>தன் அநுமானப் பார்வை காலம் நம்பும் தகுதி கொண்டு இருக்க வேண்டும் என்றால் அந்த கதை தற்க்க வியலில் வெல்படக் கூடியதாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;அதை விடுத்து சோதிடனின் பாணியில் தன் விருப்பத்தை சொல்லி அதை விதி என்று சாதிக்க முற்படுவதால் பலன் ஒன்றும் இல்லை.&lt;br /&gt;இது வரை வந்த ரயாகரனின் எந்தப் பதிவும் மக்கள் மனங்களை வெல்லும் தகுதியில் இருந்ததே இல்லை.&lt;br /&gt;தன் வயிற்றெரிச்சலை குடிவெறியில் ஆற்றுகின்ற ஒரு குடிகாறன் பேச்சின் தராதரத்திலேயே அத்தனையும் இருக்கிறது.&lt;br /&gt;இவர் எழுத்தாழுமையின் உவமானங்களின் தராதரத்தைப் பாருங்கள்,&lt;br /&gt;தின்பனவின் பின்வருவனவற்றாலேயே சொல்லுக்கு சொல் நாற்றமடிக்க&lt;br /&gt;வைப்பார், இந்த இலட்ச்சணத்தில் பொதுவுடமைவாதம் வேறு இவர் பற்களுக்குள் அகப்பட்டு இம்சைப் படுகிறது.&lt;br /&gt;சொல்லமுடியாத பாதகங்கள் எல்லாம் செய்து சிறைக்குள் வாழுகின்ற ஒருவன் பொதுவுடமைக்கு எதிரான அரசு இது என்று போங்கி எழுந்தானாம்.&lt;br /&gt;ஐயா பொதுவுடமையை ஒருமுறை எழுதிடும் மையளவுக்காவது உன்னுடைய நடவடிக்கைகளில் நன்மைகள் இல்லாத போது எதற்க்கு உந்த வேசங்கள் எல்லாம்?&lt;br /&gt;சிங்களம் தமிழர்கள் எல்லோரயும் புலிகள் என்று பார்ப்பது சரிஎன்று படுவதாலேயே அவர்களுக்கு தீர்ப்பாக வளங்கப் படும் அவலங்களும் சரியானதே என்று திருப்த்திப் படுகிறது.&lt;br /&gt;அது போலவே உமக்கும் புலிஆதரவு என்ற பதத்தை புலிஎன்று பாவிக்கப் படுவது நியாயம் என்று படுகிறது, அதனால் தானோ விசருகள், நாய்கள், எருமைகள் போன்ற சொற்கோவைகளால் விமர்சனம் செய்யப் படுகிறார்கள் புலிஆதரவாளர்கள்.&lt;br /&gt;ஐயோ பாவம் பொதுவுடமை வாதத்தின் கொள்கை!&lt;br /&gt;உங்கள் கருத்துக்கு எதிர் நிலையானவரின் நிலைமையின் நியாயத்தன்மையை விளங்கிக் கொள்ள முடியாதவனுக்குத்தான் வன்முறை வெறி பிறக்கிறது எனவே கருணாகூட்டத்துக்கு தோதான குணம் உம்மிடம் இருக்கிறது ஆனால் இயலுமை பேனாதூக்க மட்டுமே தோதாகிறது.&lt;br /&gt;இரண்டு திருடர்களில் மதிப்பு குறைந்த பொருள் திருடியவன் மனிதாபிமானம் பேசுகிறான் என்றால் தன் இயலாமையின் கொட்டாவிக்கு மனிதாபிமான வேசம் போடுகிறான் என்றுதான் பொருள், அதுபோல் கருணாவின் தேசத்துரோகம் பொருந்தும் அதே அச்சுக்குள் பிசகாமல் உமது துரோகங்களும் பொருந்தும்,&lt;br /&gt;பணத்துக்கு இனத்தை விற்ப்பவனின் வாழ்வுக்கு, மனித சந்தோசத்தின் நிழல் அவன் ஆயுளுக்கு இல்லை. இதை உன்மரணத்தின் மடியிலாவது நீர் உணர்ந்தே ஆகவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-7241955875754547710?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/7241955875754547710/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=7241955875754547710&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7241955875754547710'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7241955875754547710'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/08/blog-post.html' title='இயலாமையின் சமாதானம்'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7992925655474145677</id><published>2007-07-31T05:36:00.000-07:00</published><updated>2007-07-31T08:35:11.735-07:00</updated><title type='text'>புலிஎதிர்ப்பை புல்லரிக்க வைக்கும் ரயாகரனுக்கு வணக்கம்!</title><content type='html'>புலிஎதிர்ப்பை புல்லரிக்கவைக்கும் ரயாகரனுக்கு வணக்கம்!&lt;br /&gt;இந்தியத்தின் அராயகம் ஈழத்தில் ஜென்மாந்திர சிறைவாச தோசம் கொண்டவர்களை அள்ளி எடுத்து, தமிழர்களுக்கு அரசியல் போதிமரங்களாக ஆக்க முயற்சி எடுத்தது.&lt;br /&gt;அந்த முயற்சியில் வேர்விட்டதா இந்த ரயாகரம்?&lt;br /&gt;தமிழீழம் என்ற சிந்தனையை தன் பகைகளில் ஒன்றாக கருதக் தக்க சக்தியின் அதன் கொள்கைகளால் கற்பம் தரிக்கப் பட்ட போராட்ட&lt;br /&gt;முன்னாள் போராளிக் குழுக்களின் போராட்ட அகாலமரணங்களுக்கு நினைவஞ்சலி பாடவந்த கவியோ?&lt;br /&gt;காலம் காணாத எம்மண்ணின் கல்வி அறிவோ?&lt;br /&gt;பெரும்பான்மையின் விருப்பத்துக்கு பாதை அமைப்பதே பகுத்தறிவின் சட்டம்.&lt;br /&gt;எங்கே உங்கள் வாதம் பெரும்பான்மைக் குரலுக்கு சொந்தம் என்று சொல்ல செயல்களால் முடியுமா?&lt;br /&gt;வாய்வார்த்தைக்கு "குளத்தைக் கடல்" என்றும் சொல்ல முடியும்,&lt;br /&gt;சந்திரிக்கா கூட "தமிழ் மக்கள் என்பக்கம் தான்" என்றும் சொல்ல முடியும்.&lt;br /&gt;பகுத்தறிவு என்றால் என்ன? லங்காபுவத்திடம் அறிவை இரவல் வாங்கி புலிப்பலத்தை நகையாடுவதா?&lt;br /&gt;ஜந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் புதுமுகங்களுக்கு, புதுக்கதைகள் சொல்லுகின்றமை வழமை. அடுத ஆட்சியில் அவர்கள் குட்டிச்சுவரில் காதிதம் தான் தின்று கொண்டிருப்பார்கள் என்பதும் சிங்கள அரசியலின் பரப்பரைத்தோசம்.&lt;br /&gt;இதேபாணியிலேயே தாங்கள் கூட கரைந்து கொண்டிருப்பது பற்களே தேயும் வரைக்குமா? என்ற சலிப்பேதும் வருவதில்லையா?&lt;br /&gt;புலத்திலே புலிஆதரவு கடல் போல் திரண்டு காலத்துக்கு உண்மையைக் காட்டுவது போல்,&lt;br /&gt;எங்கே சிறு குட்டை அளவுக்காவது திரள உங்கள் கருத்துக்களுக்கு கூட்டம் உண்டா?&lt;br /&gt;இல்லை பகுத்தறிவுத் திரவியம் பொங்கிவளியும் ஒரே நிறைகுடம் நீங்கள் தானா எமக்குள்?&lt;br /&gt;சுவையை அறிவிக்கும் உணர்வுகள் நாவில் செத்த பிறகு ஒருவன் உணவு உண்பது அவன் உடம்பின் வாழ்வுக்கு மட்டும்தான்.&lt;br /&gt;அவ்வாறே சில யென்மங்களின் பணப்பேராசை இவர்கள் மனித உணர்வுகளை சாவடித்து விடுகிறது, எங்கே உங்கள் அறியாமைக்கு கொஞ்சமாவது வெளிச்சம் காட்ட நாம் ஆசைப் படுகின்றோம் ரயாகரன்.&lt;br /&gt;கண்களை விற்று சித்திரம் வாங்க ஆசைப் படாதீர்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-7992925655474145677?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/7992925655474145677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=7992925655474145677&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7992925655474145677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7992925655474145677'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/07/blog-post_31.html' title='புலிஎதிர்ப்பை புல்லரிக்க வைக்கும் ரயாகரனுக்கு வணக்கம்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1980984520999086918</id><published>2007-07-14T13:19:00.000-07:00</published><updated>2007-07-15T03:42:18.775-07:00</updated><title type='text'>நோய்ப் பிரியன் பக்கத்தில் புத்தகங்கள் பார்த்தேன்!</title><content type='html'>புண்ணின் சொறி கூட சுகமாய்த்தான் இருக்கும்; சொறியச், சொறிய,&lt;br /&gt;ரயாகரனிசத்தின் புத்திக்கு அது ஒன்றேதான் சுகத்துக்கு மிச்சமாய் இருப்பது வருந்தத் தக்கதே!&lt;br /&gt;ஈழத்து மக்களின் துன்பங்களுக்கு யார் உண்மையான பாதுகாவலன்?&lt;br /&gt;புலிகளா? இல்லையே அந்த பாசிசவாதம்தானே அதன் நோய் மூலமே!&lt;br /&gt;சிங்களவாதமா? விபச்சார அரசியலின் கூத்தாடிகள் அல்லவா அவர்கள்!&lt;br /&gt;சிங்கள அரசின் தத்தெடுப்பு தமிழ் குழுக்களா? வீட்டைக் கொழுத்தும் அரசவாதத்துக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் பிசாசுகள் அல்லவா அவர்கள்?&lt;br /&gt;அப்படி என்றால் இவர் தயாரிக்கும் திரைப்படக் கதையின் நாயகனுக்கு இவர் கற்பனையைப் பிழிந்துதான் உருவம் படைக்க வேண்டுமா?&lt;br /&gt;அனைத்து தரப்பையும் வில்லன்களாகவே பார்க்கின்றார் என்றால்,&lt;br /&gt;புலிஎன்ற வில்லன்கள் குறித்து, அரசு என்ற வில்லன்கள் கழிந்து விடுகின்ற அண்டப் புளுகுகளை எல்லாம், முழங்காலை முட்டுவைத்து முழம்நாக்கால் நக்கி எடுத்து அவற்றை அக்கறை யோடு தனது செய்திச் சேவையில் முழங்குகிறாரே!&lt;br /&gt;தழிழர்தரப்பின் உரிமைகளை, சிங்களதரப்பின் அதிகாரம் கை நழுவவிடாமல் இருப்பதன் காரணம், புலிகளின் பயங்கரவாதப் போக்குத்தான் என்றால், அது மாற்றுக் குறையாத பைத்தியக் காறத்தனத்தின் பேச்சல்லவா?&lt;br /&gt;புலிக்காச்சலில் சிங்களவாதம் புலிஎதிர்ப்பாய் என்னத்தை பிதற்றிக் கொண்டிருக்கின்றதோ,&lt;br /&gt;அதன் தராதரத்திலேயே ரயாகரனின் பிதற்றல்களும் சமமாய் உக்காருவதால், இவர் வாயாலேயே சிங்கள வாதத்தை இளக்காரம் பண்ணிக்கொண்டு எப்படி புலி எதிர்ப்புக்கு கனவு காண மட்டும் அவர்கள் சிந்தனையையே இரவல் வாங்கலாம். இதுதான் முதிர்ச்சி உடைய பகுத்தறிவா?&lt;br /&gt;இல்லை இகழ்ச்சிக்கு பயந்த பிழைப்புவாதமா?&lt;br /&gt;பெரும் படைபலம் கொண்ட வல்லரசாலேயே, கிள்ளி எறிய முடியாத போராட்டம் என்றால் அது மக்கள் ஆதரவு என்ற வேரில் இல்லாமலா இருந்திருக்கும்.&lt;br /&gt;"மக்கள் ஆதரவு புலிகளுக்கு இல்லை."&lt;br /&gt;"புலிகள் ஆயுதங்களைப் போட்டால் அவர்களை, அவர்களின் முன்னாளின் வவ்வால் பாவங்கள் எல்லாம் பழிதீர்க்க கிழம்பிவிடும்"&lt;br /&gt;இப்படி தினமின பொறாமைப் படும்படி கனவுகாணுவது,&lt;br /&gt;அதிமேதாவித்தனத்தின் ஞானப்பார்வையினாலா? இல்லை புலித்துவேசத்தின் பித்தப்பார்வையினாலா?&lt;br /&gt;இந்தப் பித்தப்பார்வையை வைத்து புத்தகம் வேறு எழுதுகிறாரம்.&lt;br /&gt;முதலில் உங்கள் பார்வையைக் குணப்படுத்த வழியைப் பாருங்கள், விடுத்து எங்கள் பார்வைக்கும் காமாளையைத் தர ஆசைப் படாதீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1980984520999086918?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1980984520999086918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1980984520999086918&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1980984520999086918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1980984520999086918'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/07/blog-post.html' title='நோய்ப் பிரியன் பக்கத்தில் புத்தகங்கள் பார்த்தேன்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-8482830337452678405</id><published>2007-06-27T14:42:00.000-07:00</published><updated>2007-06-29T15:41:31.661-07:00</updated><title type='text'>காட்டிக்கொடுப்பின் கண்கட்டி வித்தை!</title><content type='html'>புலிஎதிர்பின் உழைப்பு குளிர்காய வைக்கப் போவது யாரை?&lt;br /&gt;&lt;p&gt;மக்களையா? சிங்களஇனவாதத்தையா?&lt;/p&gt;&lt;p&gt;ஒரு கோடு பெரிதோ, சிறிதோ ஆக்குவதற்க்கு தேவைப்படப் போவது இன்னொரு கோடே! எனவே நன்மையாலோ, இல்லை தீமையாலோ புலி என்ற கோட்டை பெரிதோ, சிறிதோ ஆக்குவதற்க்கு அந்த இன்னொரு கோடு எங்கே?&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் கொள்கைகளுக்கு நேர்மை இருந்தால், இன அவலத்துக்கு நிரந்தரமான தீர்வொன்று உங்களால் இனங்காட்டப் பட்டாமலே, புலிதான் மக்களின் துன்பம் என்று முறையிடுவது பொருத்தமாகுமா?&lt;/p&gt;&lt;p&gt;பிறந்த குழந்தைக்கே மரணத்தை தீர்ப்பாய் எழுதும் சிங்களந்தின் இனவாதக் கொடுமையை விட்டு விட்டு. பேச்சுரிமை புலிகளால் மறுக்கப் படுகிறது என்னும் குற்றச்சாட்டுக்குத்தான் அவசர நீதிவேண்டிக் கிடக்கிறதா?&lt;/p&gt;&lt;p&gt;புலிஎதிர்ப்பும் சிங்களத்தை வசை பாடுவது தம் இரகசிய தொடுப்புக்கள் வெளியால் தெரிவதை மறைக்கின்ற நடவடிக்கைதான். இல்லை நீங்கள் புதிதயாய் வசைபாடித்தான் சிங்கள எதிர்ப்புக்கு தமிழரில் கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற நிலைதான் உள்ளதா?&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் சிங்களவசைபாடலின் பயன் சிங்களத்துக்கு புதிதாய் ஒன்றும் ஆக்கப் போவதில்லை. பதிலுக்கு நன்மை மட்டு உண்டு, அவர்களின் கூலிகள் என்ற நிலையில் புலித்துவேசம் மக்களிடம் விலைப்படுவதைக் காட்டிலும், அரசியல் தொடர்புசார்பிலாக் கருத்து என்ற வேடம் கிடைத்து விடும். அல்லவா உன்கள் புலம்பல்களுக்கு. இதனால் தானே ஒவ்வொரு துரோகக்கூட்டமும் மற்ற துரோகக் கூட்டத்தை சிங்களத்தின் அடிவருடிகளாக முழங்க வேண்டிய தேவை வேறு இருக்கிறது.&lt;br /&gt;தமிழ்வட்டம் தமிழர்களுக்கு விடுகிறது பட்டம்.&lt;/p&gt;&lt;p&gt;எழுத்து சோத்துக்கே என்றாலும் சொல்ல பேருக்கு ஜனனாயகம்.&lt;/p&gt;&lt;p&gt;85 நாட்கள் வவ்வால் பிழைப்புக்கு வஞ்சம் தீர்கக ஜனனாயகம் என்ற வேசம் ஒன்றுதான் கிடைத்ததா?&lt;/p&gt;&lt;p&gt;செஞ்சோலைச் சிறார்களின் மரணத்தில் உலகே வாய் அடைத்து நிற்க்க, புலிஎதிர்ப்புக்கு கதை, வசனம் எழுதிய உங்கள் அயோக்கியபுத்தியை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது. &lt;/p&gt;கருத்தால் புலியை வெல்ல வக்கு இருந்தால் வேண்டுமா? பினாமி, சுனாமி பாஸிசம், புலியிசம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-8482830337452678405?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/8482830337452678405/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=8482830337452678405&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/8482830337452678405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/8482830337452678405'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_27.html' title='காட்டிக்கொடுப்பின் கண்கட்டி வித்தை!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-4530248136419442020</id><published>2007-06-25T01:27:00.000-07:00</published><updated>2007-06-25T01:30:37.293-07:00</updated><title type='text'>பொம்மை ராடர்களை வளங்கி தேற்ற நினைத்த இந்தியாவுக்கு, சிங்களம் உண்மை ராடர்களை வாங்கிப் பதிலடி!!!</title><content type='html'>வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் வகையிலான ஜே.வை-11 என்ற முப்பரிமாண ராடாரை சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;இது தொடர்பாக கொழும்பு சிங்கள ஊடகமான "லக்பிம" வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:&lt;br /&gt;சீனாவின் எலெக்ரோனிக் ரெக்னோலொஜி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜே.வை-11 (JY-11) ரக தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறியும் முப்பரிமாண ரடார்களையும் அரசு கொள்வனவு செய்துள்ளது. இந்த ராடார்களை கொள்வனவு செய்வதற்கு அரசு கடந்த ஆண்டு கொள்வனவு பத்திரத்தை சமர்ப்பித்ததுடன் முற்பணத்தையும் செலுத்தியிருந்தது.&lt;br /&gt;எனினும் சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்ததனால் அது கைவிடப்படடிருந்தது. ஜே.வை-11 ரடார் தொகுதி எஸ்- அலைவரிசை (S-Band) கொண்டது.&lt;br /&gt;இது தாழ்வாக பறக்கும் வானூர்திகளைக் கண்டறியக்கூடியதுடன் அது தொடர்பான தகவல்களை வான் பாதுகாப்பு தொகுதிக்கும் வழங்கக்கூடியது.&lt;br /&gt;இதனை வவுனியாவில் பொருத்தினால் அது தமிழ்நாட்டில் உள்ள வானூர்திகளின் நடமாட்டத்தையும் கண்டறியக் கூடியது. ஜே.வை-11 ராடார்கள் மூன்று நகர்த்தக்கூடிய பகுதிகளைக்கொண்டது.&lt;br /&gt;எனவே விரைவாக பொருத்தக்கூடியதும் பிரிக்கக்கூடியதுமாகும்.&lt;br /&gt;5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ராடார் தொகுதி 160 கி.மீ தூரவீச்சு கொண்டது. இந்த ராடார்கள் விரைவில் சிறிலங்காவை வந்தடைய உள்ளன, அதனை நிறுவுவதற்கான ஆயத்த வேலைகளை சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த மே மாதம் அமெரிக்காவின் நிபுணர்கள் சிறிலங்காவிற்கு வந்த போது வான் படையினர் தமது எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளில் வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளை பொருத்துவது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தியிருந்தனர். அமெரிக்க தயாரிப்பான வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஸ்ரிஞ்சர் ஏவுகணைத் தொகுதியே (Hellfire missile system) எம்ஐ-24 உலங்குவானூர்திகளில் பொருத்துவதற்கு மிகவும் செயற்திறன் மிக்கது என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;மேலும் கட்டுநாயக்க வான்படை தளத்தில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடைபெற்ற 3 மாதத்தின் பின்னர் வான் பாதுகாப்பு பொறிமுறை இயங்க ஆரம்பித்துள்ளது. ராடாருடன் இணைக்கப்பட்ட வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் முக்கியமான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. முக்கியமான படை நிலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்திகள் கட்டுநாயக்கா வான்படை தளத்தின் மீது குண்டுகளை வீசிய போது இந்த துப்பாக்கிகள் எதுவும் இயங்கவில்லை. தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறிய என கொள்வனவு செய்யப்பட்ட இந்திரா-02 ரக ராடார்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு குறைபாடுகள் வான் பாதுகாப்பு தொடர்பான முழுமையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேவையை வான்படைக்கு ஏற்படுத்தியிருந்தது. முன்னறிவிக்கும் பொறிமுறை, சுடுவலு கட்டுப்பாட்டு தொகுதி போன்றன முழுமையான மறு சீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. சிறிலங்கா வான் படையினரின் தேவைகளுக்குரிய பரிந்துரைகளை வழங்குவதற்கென அமெரிக்க மற்றும் இந்திய நிபுணர்கள் குழுவும் சிறிலங்காவிற்கு வந்திருந்தது. இராணுவ முக்கியத்துவமுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள ராடாருடன் இணைக்கப்பட்ட வான் எதிர்ப்பு துப்பாக்கிகளின் திருத்த வேலைகளே இங்கு முதன்மையாக கருதப்பட்டது. தற்போது அவற்றில் பல திருத்தப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் ராடாருடன் இணைக்கப்பட்டுள்ளன,  இந்த ராடார்களின் வானூர்திகளை கண்டறியும் தூரவீச்சு 32 கி.மீ ஆகும். இந்த வான் எதிர்ப்பு சாதனமானது சுயமாகவே இலக்கை நோக்கி வான் எதிர்ப்பு சாதனத்தை இயங்கவைக்க கூடியது. வான் எதிர்ப்பு சாதனங்களை மீண்டும் இயங்க வைத்துள்ளதனால் அனைத்துலக வானூர்தி நிலையத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாளில் இருந்து இரவில் இயங்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;நன்றி புதினம்&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-4530248136419442020?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/4530248136419442020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=4530248136419442020&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4530248136419442020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4530248136419442020'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_25.html' title='பொம்மை ராடர்களை வளங்கி தேற்ற நினைத்த இந்தியாவுக்கு, சிங்களம் உண்மை ராடர்களை வாங்கிப் பதிலடி!!!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1038652636494005653</id><published>2007-06-22T12:58:00.000-07:00</published><updated>2007-06-24T15:41:58.921-07:00</updated><title type='text'>பற்களை பணத்துக்கு விற்றுவிட்ட பாம்புகளின் போர்ப் பிரகடனம்!</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;1. புலிஎதிர்ப்பு என்பது உண்மையான மனிதாபிமான அக்கறையினது முறையீடுகள்தானா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போர் அழிவுகளிடம் தோற்றுப்போய் உள்ள, இந்த சிங்களச் சக்தியின் அரசியல் குணம் என்பது, இத்தகைய சூழ்நிலைகளுக்கே நிமித்தமுடியாத நாய்வாலாகவே இருக்கின்ற போது;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புலிஅல்லாத வேறு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எந்த மாற்றுநிலமைகளாலாவது, சிங்களத்தை இந்த அளவு தூர நெருக்கத்துக்கு கொண்டுவர முடியுமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழர் தரப்பின் வாழ்வுகள் இத்துணை மனித அவலங்களின் விலைகொடுப்புக்களுக்குப் பின்னரும் ஒரு முற்போக்குத்தனமான தீர்வையேனும் காட்டுதலுக்குகூட முன்வைக்க துப்பில்லாத சிங்களவாதத்தின் நயவஞ்சக அரசியல்; தன் பிடிவாதத்தனத்தை நியாயப் படுத்த புலிகளை பயங்கரவாதிகளாக மட்டம் தாழ்த்துகின்ற முயற்சி எந்த வகையிலும் தகுதியானதாகுமா? அப்படி சொல்லப்படுவதானது புலிப் பயங்கரவாததின் கரங்களில் தமிழர்களை ஒப்படைத்து விடக்கூடாது என்ற அக்கறைதான் அவர்களை இந்த சிலுவை சுமக்க வைப்பிக்கிறது என்பதையே சொல்லாமல் சொல்லுகிறதல்லவா அந்த வாதம் .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த சிங்கள ஓநாய்களுக்கு தமிழ்வெள்ளாடுகளில் கொண்ட உணவுப் பாசம் அல்லவா இப்படிக் கதைக்க வைப்பிக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதை உணரமுடியாத அறிவுத்தராதரத்தில் இருந்து கொண்டு, புலிஎதிர்ப்புவான்கள் தமது பகுத்தறிவை, வாங்கிய பணக்கட்டுக்களின் மேல் மல்லாக்காக படுக்கவைத்து விட்டு, கள்ளப் பகுத்தறிவை எம்மிடம் கொட்டி விற்க்க அல்லவா வருகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;புலிப்பிடிவாதங்கள்தான் மக்கள் அவலங்களுக்கு மூல வேர் என வாதிடுகிறார்கள். &lt;/p&gt;&lt;p&gt;தமிழீழம் என்ற சொல்லில் இருந்து ஒருபடியேனும் புலிகள் இறங்கியது கிடையாது என சொல்லப் படுகிறது,&lt;br /&gt;எந்தத்தரப்பாலுமே ஏற்றுக்கொள்ளப் படமுடியாத படுபிற்போக்குத் தனமான தீர்வில் இருந்து ஒருபடியேனும் ஏறாமல் நிற்க்கிற சிங்களப்பிடிவாதம்.&lt;/p&gt;&lt;p&gt;ஏதோ இவர்கள் தரமான ஒன்றைக் கொடுத்து, தட்டிவிடப் பட்டிருந்தால் ஆவது புலிகள் பிடிவாதமும் பேசப் படும் தகுதியை எட்டி இருக்கும், எனவே ஒன்றையுமே கொடுத்துப் பாராமல் அவர்கள் வாங்கமாட்டார்கள், என்று சொல்வதானது முட்டாள்களிடமே எடுபடும் பேச்சுக்கள் அல்லவா?இவர்களின் புலிஅவதூறுகளை தோள்களில் சுமந்து புலம், புலமாக விற்கத்திரியும் புலித்துவேசிகளுக்கு இவை எல்லாம் அவர்கள் பகுத்தறிவுக்கு உறைக்கப்படவே மாட்டாதா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை புலிகள் துவசத்தின் பின்புதான் இவர்கள் வீரங்கள் பேசப்படுவதென்று விரதம்தான் ஏதும் இருக்கின்றதா?அப்போதும் இவர்களால் படமெடுத்து சீற முடியாதே! அப்படி என்றால் நக்கல்போராட்டத்தினூடுதான் வாங்கித்தருவார்களா? &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1038652636494005653?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1038652636494005653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1038652636494005653&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1038652636494005653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1038652636494005653'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_22.html' title='பற்களை பணத்துக்கு விற்றுவிட்ட பாம்புகளின் போர்ப் பிரகடனம்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-1024638035197431003</id><published>2007-06-19T04:10:00.000-07:00</published><updated>2007-06-19T04:22:34.741-07:00</updated><title type='text'>வளையாமையின் வரலாறு பிரபாகரன் என்கிறார் கோத்தபாயா!</title><content type='html'>"நிலங்களைக் கையகப்படுத்துதல் அல்ல எமது போரின் குறிக்கோள்!&lt;br /&gt;புலிகளைப் பலவீனம் செய்வதே அதன் உண்மையான எண்ணமாகும்" என் கொழும்பு வார இதளுக்கு பகருகிறார், கோத்தபாயா.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:&lt;br /&gt;முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற்றாக முப்படைகளின் தளபதிகளிடம் உள்ளது. மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட உடன், நிலைமைகளை முழுமையாக ஆய்ந்து உத்திகளை வகுத்தோம். இராணுவ உத்திகளில் எதுவித அரசியல் தலையீடும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இராணுவத்தினரை முப்படைகளின் தளபதிகளே கையாளுவதால் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. முதல் முறையாக தற்போதைய முப்படைகளின் தளபதிகளும் முன்னைய பாரிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இராணுவத்தின் மிகக் கீழ் நிலையினரைக் கூட இராணுவ உத்தியில் பங்கேற்க வைத்துள்ளோம்.&lt;br /&gt;முன்னைய இராணுவ நடவடிக்கைளின் மூலம் தற்போதைய இராணுவ தளபதி, எதிரிகளின் வியூகம், எதிரிகளின் இருப்பிடம் ஆகியவற்றை நன்கு அறிந்து வைத்துள்ளார். களத்தை நன்கு கற்றவர். எதுவிதத் தலையீடும் இல்லாமல் இராணுவம் தனது வளங்களைப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறோம். இத்தகைய அணுகுமுறையால் நல்ல வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். உதாரணமாக கிழக்கை எடுத்துக் கொண்டால் முன்னரை விட எதிரிகளின் ஆயுதங்களை பெருமளவில் நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறோம். கடந்த 3 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உடல்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். விடுதலைப் புலிகள் பெரும் எண்ணிக்கையில் சரணடைந்தும் வருகின்றனர். முன்னரை இதுவிட மாறுபட்ட நிலைமைகளையே இது எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் சிறந்த நிர்வாகம், சிறந்த தந்திரோபாயம், சிறந்த தலைமைத்துவமே காரணம். அதனாலேயே நமக்கு இழப்புகளும் குறைவு.&lt;br /&gt;நாம் டாங்கிகளை இழக்கவில்லை- வானூர்திகளை இழக்கவில்லை- இராணுவத்தினரை இழக்கவில்லை என்று பல இராணுவ அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டுணர்வு அதி உயர்வானது. அத்தகைய உயர்ந்த கட்டுப்பாட்டுணர்வு இருக்கும் நிலையில் நாம் நல்ல முறையில் இயங்க முடியும். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை நீடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எவர் ஒருவரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை- மன உறுதியைச் சீர்குலைக்கக் கூடாது. இதுவிடயத்தில் நாம் கவலை கொள்கிறோம். நீங்கள் இராணுவத்தினரினது மன உறுதியை சீர்குலைத்தால் இராணுவத்தினர் தங்களது உயிரைக் கொடுக்க நேரிடும் என்பதை நீங்கள் நினைவு கொள்ளுங்கள். எப்போது இராணுவ வீரரின் மன உறுதியை நீங்கள் சீர்குலைக்கிறீர்களோ அப்போது நம்பிக்கையோடு எதிரிக்கு முகம் கொடுக்க முடியாது போய்விடும். எப்போது மன உறுதியோடும் கட்டுப்பாட்டுணர்வோடும் நிற்கிறானோ அப்போது நம்பிக்கையோடு எதிரியை எதிர்கொள்வான். ஆகையால் சில்லறை இலாபங்களுக்காக அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எவருமே இராணுவத்தினரின் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க வேண்டாம்.&lt;br /&gt;இராணுவம் சுதந்திரமாக இயங்கும் அதே நேரத்தில் அரசியல் ரீதியாக நாட்டுக்குத் தலைமை வகிக்கும் அரச தலைவருக்கு இராணுவ உத்தி தெரியாது. ஆகையால் அவர் தலையிடாமல் இருக்க வேண்டும். முப்படைகளின் தலைவராக இருக்கும் அரச தலைவர் வழிகாட்டுதல்களை மேற்கொண்டாலும் போர் நடவடிக்கைகள், ஆட்சேர்ப்பு, உத்திகள் அனைத்துமே இராணுவத்தினரிடம்தான் இருக்க வேண்டும்.&lt;br /&gt;இந்த நாட்டை ஒரு பயங்கரவாத இயக்கம், பிளவுபடுத்தி அறவிடுதலை அனுமதிக்க முடியாது. நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அரச தலைவரின் கடமை. அதற்காகத்தான் மக்கள் அவரைத் தெரிவு செய்துள்ளனர். பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிலங்காவின் இராணுவச் செலவு அதிகம் இல்லை. இராணுவத்துக்கு மிகக் குறைவாக செலவு செய்து அதிக அபிவிருத்தியைப் பெறுவதுதான் நாட்டுக்கு நன்மையானது. அதே நேரத்தில் அண்மைய அனைத்துலக நடப்புகளைப் பார்த்தால் ஒவ்வொரு நாடுமே தனது பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறது. உலகம் முழுவதும் கொடிய பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களிடையே வேறுபாடு ஏதும் இல்லை. அவர்கள் ஒரு நாட்டின் இராணுவச் செலவுகளை மட்டும் அதிகரிக்கச் செய்யவில்லை. பொருளாதார ரீதியாகவும் பெரும் நாசம் செய்கின்றனர். காப்பீடுகள், கடனுதவிகள் என அனைத்துலக அமைப்புகளையும் நெருக்கடிகளுக்குள்ளாகின்றனர். இந்தச் சூழ்நிலைகளினால் நாம் நமது நாட்டின் பாதுகாப்பு குறித்து அலட்சியமாக இருந்துவிட முடியாது. நமது நாட்டின் பாதுகாப்பை நாம் தியாகம் செய்துவிட முடியாது.&lt;br /&gt;இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து அனைத்துலகிலிருந்து சிறிலங்காவை தனிமைப்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிப்பதை நாங்கள் புத்திப்பூர்வமாக கையாளுவோம். ஆனால் அதற்கு முன்னர் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது. ஏனெனில் வரலாறு அதனையே நமக்குக் காட்டியுள்ளது. எத்தனை அரச தலைவர்கள்- எத்தனை தலைவர்கள் இதுவிடயத்தில் இறங்கியிருக்கிறார்கள். கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.&lt;br /&gt;பிரபாகரனின் மனநிலையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;அவர் வளையாத மனிதர்.&lt;br /&gt;தனியரசு என்பதைத் தவிர வேறு எந்த ஒரு வார்த்தையையுமே ஒப்புக் கொள்வதாக அவர் சொன்னதே இல்லை.&lt;br /&gt;நமது தலைவர்களை அவர் தவறாகப் புரிய வைத்திருக்கிறார். அதே நேரத்தில் தனது சவாரிக்காக வெளிநாட்டுத் தலைவர்களை பிரபாகரன் கையாளுகிறார்.&lt;br /&gt;இதனை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் எதனையும் மூடி வைத்திருக்கவில்லை. பேச்சுவார்த்தைகளுக்காகவும் அரசியல் தீர்வுகளுக்காகவுமான கதவுகள் திறந்தே இருக்கின்றன. என்ன சொல்ல வருகிறேன் எனில், பிரபாகரன் அனைத்து நேரங்களிலும் என்ன செய்வார் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;எப்பொழுதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர ரீதியாக அழுத்தங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் சிறிலங்கா அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு பிரபாகரன் தள்ளிவிடுகிறார். ஆகையால் விடுதலைப் புலிகளின் மனோநிலையை புரிந்து கொள்வது என்பது முக்கியமானது. அந்த உத்தியை வீழ்த்துவதை விட அறிவாளித்தனமாக எதிர்வினையாற்ற வேண்டும்.&lt;br /&gt;உதாரணமாக, இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளின் மீது அரசாங்கம் அழுத்தங்களைத் தருகின்றபோது, மனித உரிமைகள் விடயத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சிகள், அனைத்துலக ஊடகங்கள் கண்களையும் காதையும் திறந்துவைத்துக் கொண்டு பிரபாகரன் மீண்டும் மீண்டும் பின்னுகிற இந்தச் சுற்றாடலில் சிக்காமல் நிலைமைகளை ஆராய வேண்டும்.&lt;br /&gt;நம்முன் உள்ள ஒரே வழி தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி பேச்சு மேசையில் அவர்களை உட்கார வைப்பதுதான். ஒவ்வொருவருமே இதற்காக முயற்சிக்கின்றனர். பிரபாகரனோ வெவ்வேறான உத்திகளினூடாக, அரசாங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் அழுத்தங்களைச் செலுத்த விரும்புகிறார். அதனூடே இராணுவ ரீதியாக வலுப்பெற நினைக்கிறார்.&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என கண்டிப்பான ஒரு காலவரறையை வைக்க முடியாது. ஆனால் அதனை எப்படிச் செயற்படுத்துவது என சில திட்டமிடல்களை வைத்திருக்கலாம். கிழக்கைப் பார்த்தால் மீள கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் அதுவல்ல இலக்கு. அந்தப் பகுதியின் மீதான நமது உரிமையை எப்படி நீட்டித்து வைப்பது என்பதும் உரிய சட்டம் ஒழுங்கை அங்கு உருவாக்கி அபிவிருத்திகளை மேற்கொள்வதும்தான் முக்கியமானது. அங்கு அரசியல் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அபிவிருத்திகளைத் தொடங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நமது முழு கட்டுப்பாட்டில் அது உள்ளதாக பார்க்க முடியும். அங்கு தேர்தல் நடத்துவது என்பது அரசியல் முடிவு. அது தொடர்பில் கருத்து கூற முடியாது.&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னர் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, மட்டக்களப்பு மற்றும் வவுனியா என பரவியிருந்தனர். இராணுவத் தளபதிகளும் தங்களது இராணுவத்தினரை உத்திப்பூர்வமாக நகர்த்தினர். பல உத்திகள் உள்ளன. வன்னியை எடுத்துக் கொண்டால் தளபதிகள் வித்தியாசமான உத்தியைக் கையாளுவர். ஏற்கெனவே அவர்கள் கையாண்டதில் நம்பிக்கையிருப்பதால் அதனையே கையாளுகின்றனர்.&lt;br /&gt;நமது இராணுவத்தினர் மீது எமக்கு முழு நம்பிக்கை உள்ளது. சந்தேகம் எதுவுமே இல்லை. அவர்களும் நம்பிக்கையோடு உள்ளனர்.&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் இராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. கிழக்கைக் கைப்பற்றியுள்ளனர். வடக்கை கைப்பற்றியுள்ளனர். வன்னியில் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். திட்டமிட்டபடி சரியாக செய்து வருகின்றனர்.&lt;br /&gt;ஒரு பயங்கரவாத இயக்கம் 30 ஆண்டுகாலம் போராடி வருகிறது. அந்த இயக்கத்துக்கு ஆயுதங்கள் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு ஒரு சரியான தொடர் வலைப்பின்னல் உள்ளது. 30 ஆண்டுகளாக நீடித்திருக்கும் ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் நாம் போரிட்டு வருகிறோம்.&lt;br /&gt;வன்னிச் சமரில் அழிவு ஏதும் நமக்கு ஏற்படவில்லை. நாம் மீண்டும் வெற்றியீட்டியுள்ளோம். வன்னியில் நிலங்களை மீட்பது நமது நோக்கமும் அல்ல. விடுதலைப் புலிகளுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்த வேண்டும். எதற்காக வன்னிச் சமரில் அழிவு ஏற்பட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பாரிய இழப்புகளுக்கு நாம் காரணமாக இருந்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக நமது இலக்கான அவர்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.&lt;br /&gt;வன்னியில் மோர்ட்டார் குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததில்தான் ஆயுதக் களஞ்சியம் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது.&lt;br /&gt;தற்போதைய நிலையிலிருந்து 11 கிலோ மீற்றர் முன்னால் நாம் உள்ளோம். முன்னரங்க நிலையிலிருந்து குறிப்பிட்ட பிரிவினர் வந்திருக்கின்றனர். அதற்காக இழந்துவிட்டோம் என்பது அல்ல. அது ஒரு உத்தி.&lt;br /&gt;உண்மையில் வன்னியை கைப்பற்றுவதில் விருப்பம் இல்லை. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. நாம் விடுதலைப் புலிகளின் பலத்தை போராளிகளை- சொத்துகளை- தளங்களை பலவீனப்படுத்த வேண்டும். அதனைத்தான் வன்னியில் நாம் செய்திருக்கிறோம்.&lt;br /&gt;உண்மையான நிலைமையைப் புரிந்து கொள்ளாமலும் தளபதிகளின் திட்டங்களை அறிந்துகொள்ளாமலும் மக்களுக்குத் தவறான தகவல்களை சில ஆய்வாளர்கள் தருகின்றனர். அரச தலைவரின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தனிப்பட்ட விடயமாக நினைக்கக் கூடாது. நாட்டின் பிரச்சனையாகத்தான் கருத வேண்டும். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க நாடு ஒத்துழைக்க ஏண்டும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் உள்ளிட்ட இதர கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்- பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டில் அமைதியை நிலைநிறுத்த மக்கள் ஆதரிக்க வேண்டும்.&lt;br /&gt;வடக்கில் போர் நடத்த இராணுவத்துக்கு விருப்பம் இல்லை என்று அண்மையில் இராணுவத் தளபதி கூறியிருந்தார். நானும் அதனைத்தான் கூறுகிறேன். அதற்கு அர்த்தம் என்னவெனில் நிலங்களைக் கைப்பற்றுவதில் இராணுவத்துக்கு விருப்பம் இல்லை. புலிகளை பலவீனப்படுத்தவே விருப்பம். அவர்களை பேச்சு மேசைக்குக் கொண்டு வர வேண்டும்.&lt;br /&gt;5 மிக் 29 வானூர்திகளுக்காக 75 மில்லியன் டொலரை சிறிலங்கா அரசாங்கம் செலவு செய்துள்ளதாக எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்? வான் படையின் தேவை என்னவோ வான் படையின் பாதுகாப்பு என்னவோ அதனடிப்படையிலே கொள்வனவை இறுதி செய்வோம்.&lt;br /&gt;கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயம் ஒட்டுமொத்தமாகவே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. உண்மை நிலைமையை வெளிப்படுத்த நாங்கள் தவறியிருக்கக் கூடும். எந்த ஒரு செயற்பாட்டையும் நீதிமன்றின் முன்பாக விவாதித்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை.&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரையில் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்துக்கும் காவல்துறைக்கும் உதவுகிறேன். அது ஒரு குற்றமெனில் அதனையே நான் செய்வேன். அதற்கு அப்பால் வேறு எந்த ஒரு குற்றமும் நான் செய்யவில்லை. ஆனால் ஏன் என்னை எல்லோரும் தாக்குகின்றனர் எனப் புரியவில்லை.&lt;br /&gt;விடுதலைப் புலிகள் என்னைக் கொல்லப் பார்க்கின்றனர். உளவுத்துறையின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் முதல் இலக்கு நான் தான். இப்போது அரசியல்வாதிகளும் என்னை இலக்கு வைத்துள்ளனர். ஏன் என்றுதான் தெரியவில்லை. ஆனால் மக்கள் என்னை ஆதரிக்கின்றனர். மின் அஞ்சல்கள் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.&lt;br /&gt;நான் மிகவும் நேர்மையான மனிதன். இராணுவத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது எனது இலக்குகளில் ஒன்று. ஆயுதக் கொள்வனவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் ஆயுதக் கொள்வனவு வெளிப்படையானதுதான் என்பதை உறுதியாக என்னால் கூறமுடியும். இடைத்தரகர் இல்லாமல் - மூன்றாம் நபர் இல்லாமல் அரசாங்க நிறுவனமே ஆயுதக் கொள்வவு செய்து வருகிறது.&lt;br /&gt;யாரேனும் ஒருவர் நான் இந்த ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தங்களின் மூலமாக ஒரே ஒரு ரெட் செண்ட் பெற்றதாக நிரூபித்தாலும் பதவி விலகுதல் மட்டுமல்ல. வாழ்வதற்கும் நான் விரும்பவில்லை. நான் மிகவும் கௌரவமான மனிதன். எவர் வேண்டுமானாலும் விருப்பபட்டால் விசாரணை செய்து கொள்ளட்டும். நான் மிகவும் மத நம்பிக்கை கொண்டவன். கர்மா மீது எனக்கு நம்பிக்கை உண்டு.&lt;br /&gt;நான் ஐக்கிய நாடுகள் சபையை குற்றம்சாட்டியதாகக் கூறுவது தவறு. 30 ஆண்டுகளாக செயற்படும் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். உள்ளுர் சக்திகள் மூலம் அனைத்து இடங்களிலும் விடுதலைப் புலிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை இதுவிடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன்.&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகளைக் கையாளுவதைப் போல் எங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கையாளக்கூடாது.&lt;br /&gt;விடுதலைப் புலிகள்- பயங்கரவாத இயக்கம். நாங்கள் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் எங்களுக்குத்தான் அவர்கள் உதவ வேண்டும். அந்த பயங்கரவாதத்தின் ஆணிவேரை அகற்ற எங்களுக்கு உதவ வேண்டும். அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் குற்றம்சாட்டும் சமநிலையைக் கையாளக் கூடாது.&lt;br /&gt;அதேபோல் கொழும்பு கடத்தல்களை ஒப்புக்கொண்டதாக நான் கூறிய விடயத்திலும் உண்மை ஏதும் இல்லை. கடத்தல் சம்பவங்களை நான் எதிர்க்கிறேன். கடத்தல்கள் என்பதும் இராணுவ நடவடிக்கைகள் என்பதும் வெவ்வேறானது. இரண்டையும் சிலர் சமமாகப் பார்க்கின்றனர்.&lt;br /&gt;கடத்தல்கள் என்பது நடக்கின்றனதான். அதனால்தான் நாம் நிறுத்த முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் அது ஒரு மறைமுக இராணுவ நடவடிக்கை அல்ல. ரணில் தவறாக சொல்கிறார். இராணுவம் சில உளவுரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதனை கடத்தல் என்றால் அது தவறு என்றுதான் நான் கூறினேன். (What I am saying is, when the military conducts some intelligence operations and if you try to call them abductions, it is wrong).&lt;br /&gt;கொழும்பில் தனிப்பட்ட இலாபங்களுக்காக நடக்கும் கடத்தல்கள் தவறானது என்று கோத்தபாய அதில் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;நன்றி புதினம்&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-1024638035197431003?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/1024638035197431003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=1024638035197431003&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1024638035197431003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/1024638035197431003'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_19.html' title='வளையாமையின் வரலாறு பிரபாகரன் என்கிறார் கோத்தபாயா!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-2073222596872390163</id><published>2007-06-18T17:35:00.000-07:00</published><updated>2007-06-20T03:37:42.170-07:00</updated><title type='text'>பாம்பும் சாகாமல், கம்பும் நோகாமல் காலம் போரைப் பொத்தி வைத்திருந்தால்த்தானே துரோகிகள் காட்டுக்கு மழை!</title><content type='html'>புலிஎதிர்ப்புக்கு கலை ஆடுவதென்பது, பணத்துக்கு பத்தையும் பறக்கவிடும் மானசிகாமணிகளது தொழில்த் தர்மம்.&lt;br /&gt;தன்இனத்தின் அவலங்களில் பணம்பண்ணும் வித்தை துரோகம்.&lt;br /&gt;நாய்கேன் போர்த்தேங்காய் நடுவீட்டுக்குள்ளே உருட்டவா?&lt;br /&gt;அந்த போர்த்தேங்காய் படும் பாடுதான் இந்த இனவிடுதலைஉணர்வு இந்த ஜென்மங்களிடம் இருந்து விலை தெரியாமல் விற்கப் படுகின்றது.&lt;br /&gt;விளங்காதவர்களை விலைக்கு வாங்கும் கடைதான் துரோகம்,&lt;br /&gt;பின்பு புலித்துவேசத்தின் மந்திரங்கள் ஆக ஆக்குகிறது துரோகப் பணம்.&lt;br /&gt;பணத்தைக் கண்டு வாய் ஒழுக்கு விடும் ஜென்மங்களே! ஜனனாயகம் உங்கள் வாய்க்குள் பேசப்பட அது என்னபாவம் செய்ததோ?&lt;br /&gt;உங்கள் நடவடிக்கைகளின் பயனால் சமூகத்தின் ஒதுக்கல்கள் ஆகிநீர்கள், இன்று வானொலிகளிலும், இணைய பதிவுகளிலும் பந்தா யாருக்கு காட்டுகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பைத்தியக்காறன் புத்தி மற்றவனைப் பைத்தியம் என்பது போல்,&lt;br /&gt;ரயாகரனுக்கு மற்றவர்களை பணத்துக்கு குப்பை கொட்டுவதாக சொல்வதில் ஒரு திருப்த்தி வைக்கோ, நெடுமாறன், சு.ப.வி போன்றவர்களை&lt;br /&gt;உங்கள் புண்ணின் அரிப்பிற்க்கு இதுதான் மருந்து என்றால் நாம் என்ன செய்ய முடியும்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-2073222596872390163?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/2073222596872390163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=2073222596872390163&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/2073222596872390163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/2073222596872390163'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_7647.html' title='பாம்பும் சாகாமல், கம்பும் நோகாமல் காலம் போரைப் பொத்தி வைத்திருந்தால்த்தானே துரோகிகள் காட்டுக்கு மழை!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-4460700466747619943</id><published>2007-06-18T03:05:00.000-07:00</published><updated>2007-06-20T06:18:45.824-07:00</updated><title type='text'>புலித்துவேசம் விற்கும் கடையின் மலிவான விளம்பரங்கள்!</title><content type='html'>இந்த புலித்துவேசிகளுக்கு; காடைத்தனம், தாதாத்தனம், றௌடித்தனம் நிரம்பி வளிகின்ற அறாயகக் கும்பலே புலிகள் என சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அந்த நிர்வாகத்தால் வெளிநடத்தப் பட்ட xபுலிகளுக்கு இவர்கள் மேடையில் பொன்னாடை போர்த்தி, ஜனனாயகம் இவர்மீது கொண்ட அளப்பெரிய காதலே, புலிக்கூட்டத்துடனான உறவுமுறிவுக்கு வழிகோலி விட்டதாக ஜனனாயகத்தின் பாசமலர்கள் படம் காட்டுகிறார்கள்.&lt;br /&gt;கொலைக் கூட்டத்துக்குள் இருந்து வந்த ஒருவருக்கு, உங்கள் போக்கு ஆராத்தி எடுக்க காத்திருப்பது, உங்கள் நடவடிக்கைகளின் விதையாய் இருக்கத் தகுதியானது வெறும் புலிஎதிர்ப்பா? அல்லது ஜனனாயகத்தின் பற்றுதலா காரணமாக இருக்க முடியும்.&lt;br /&gt;நல்ல நடவடிக்கைகளால் புகழ் பேசப்படுபவர்களை புலித்துவேச விளம்பரங்கள் மாதிரிகளாக எடுக்கப் பட்டால் அது அழகு, தவிர சமூகத்தால் சேறுபூசப் பட்டவர்களே மாதிரிகளாக கொண்டுவரமுடியும் என்பது உங்கள் தரக்குறைவான கொள்கைக்கு அதுவே விதி.&lt;br /&gt;எனவே ரயாகரன் உங்கள் பாராட்டைப் பெறும் ஜெயதேவன், குகதாசன் இவர்களைத் அறிந்திருப்பவர்களால் அறிந்திருக்கப் படாத உங்களின் கொள்கைகள் கூட அவர்கள் பேரால் மட்டுமே அசிங்கப் படப் போகிறதே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-4460700466747619943?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/4460700466747619943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=4460700466747619943&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4460700466747619943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/4460700466747619943'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_18.html' title='புலித்துவேசம் விற்கும் கடையின் மலிவான விளம்பரங்கள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-7154683322606615786</id><published>2007-06-17T16:18:00.000-07:00</published><updated>2007-06-18T15:51:20.858-07:00</updated><title type='text'>நேர்மை, நியாயம் எதைப் பற்றியுமே கவலை கொள்ளாதது துரோகம்!</title><content type='html'>1. தமிழ்தேசத்திடம் இனப்பிரச்சினை என்ற ஒன்று உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆம் என்றால் அதை அகிம்சையால் பெற்றுத் தரக்கூடிய பண்பான அரசியல் பாரம்பரியம் கொண்டதா சிங்களவாத அரசியல்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. இல்லை என்றால் புலிவாதத்தின் போராட்டத்தை உள்வாங்கி தீர்வை பெற முயற்சி செய்வதா? புலியை புறந்தள்ளிக் கொண்டு அரசாய்த் தருவதை வாங்குவது சிறந்ததா? இலை மதிப்பான தீர்வை புலியை உள்வாங்கிக் கொண்டு பெற்றபின் புலியை புறந்தள்ள நினைக்கும் நவீன முயற்சியேன் உங்களிடம் இல்லாமல் போனது. புலிகளை அதன் பிறகு கழுத்தைப் பிடித்து தள்ளுவதென்பது மிகவும் கடினம், ஆதலால் உரிமையே இல்லாமல் போனாலும் பாதகமில்லை, சிங்களவன் கரத்தோடு எமதுகரத்தையும் பலப்படுத்தி புலிகளை அழிபதொன்றே உங்கள் புலிவிரோத-தேசியத்தின் தலையாய கொள்கையா?&lt;br /&gt;&lt;br /&gt;ரயாகரன்; நீங்கள் கூறுவது புலிகளின் பயணம் பாவம் சுமந்தது என்று, நீங்கள் நிரூபிக்க வேண்டியது புலிகளின் பயணம் பாதை தொலைத்ததா என்றே!&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை அடக்குமுறையாளர் என்கிறீர்கள், நீங்கள் நிரூபிக்க வேண்டியது மக்கள்-ஆதரவு அவர்களை அநாதையாக்கிவிட்டதா என்பதனையே!&lt;br /&gt;&lt;br /&gt;புலிச்சமர்களின் நிலை பாவம், பரிதாபம் என்கிறீர்கள். சமபலம் என்றபேச்சுக்கே எந்த விதத்திலும் அருகதியில்லாத புலிப்படையை அதன் இருபது மடங்கு ஆளணி, ஆயுதவளம் கொண்ட ஒரு அரசால் முப்பது வருடங்களாக வெல்லப்பட முடியவில்லையே அது ஏன் என்பதை விளக்க முடியுமா உங்களால்.&lt;br /&gt;நடவடிக்கை என்பது வேறு, பேச்சு என்பது வேறு, வெறும் பேச்சுக்கு எல்லாம் வென்றுவிடும் திறமை உண்டு என நீங்கள் நினைத்தால் உங்களை வரவேற்க்கக் காத்திருப்பது கீழ்ப்பாக்கமோ, அங்கோடையோதான்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-7154683322606615786?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/7154683322606615786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=7154683322606615786&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7154683322606615786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/7154683322606615786'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_3655.html' title='நேர்மை, நியாயம் எதைப் பற்றியுமே கவலை கொள்ளாதது துரோகம்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-6419468516726659038</id><published>2007-06-17T04:54:00.000-07:00</published><updated>2007-06-17T05:33:27.832-07:00</updated><title type='text'>தமிழ்ச் சுரங்கத்தின் ஆண்டிகள் மடம் கட்டுகிறார்கள்!</title><content type='html'>தமிழ் சுரங்கத்தின் ஆண்டிகள் மடம் கட்டுகிறார்கள்!&lt;br /&gt;இந்தமடத்தின் புலித்துவேசிகள் சிங்களச் செல்வாக்கின் கூடாரத்துக்குள் வாழும் புலித்துவேசிகளை மதிப்பதில்லை.&lt;br /&gt;மாற்று அரசியல்-கொள்கை இல்லாத சிங்களத்தின் அரோகராக்களாம் அவர்களை.&lt;br /&gt;ஒரு ஆண்டியின் பகுத்தறிவு சொல்கிறது இப்படி,&lt;br /&gt;புலிப் போராட்ட வண்டிக்கு தமிழீழம் என்ற குறிக்கோள் இழுக்கும் திறனுக்கு அப்பாற்பட்ட சுமை, இந்தியா என்றவல்லாதிக்கம் அதன் பாதையின் குறுக்கே கிடக்கும் போது தமிழீழம் என்பது வெறும் கனவுதான் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரயாகரனின் கைதுக்காலம்&lt;br /&gt;சிறிது வித்தியாசமானதாக இருந்தது, அவர் செய்த புண்ணியம்.&lt;br /&gt;போராட்டக் புரளிகளை புலிகள் களைஎடுத்துக் கொண்டிருந்தகாலம், மக்கள் உணர்வு இந்த நடவடிக்கைகளால் ஓரளவு காயப்பட்டிருந்தது உண்மைதான். ஏன் எனில் அவர்களிடம் புலநாய்வுப்படை ஒன்று இருந்திருக்கவில்லையே முன்கூட்டியே அறிந்திட, இவர்கள் புலிகளையே களையெடுக்கும் இந்திய எஜமானியின் கட்டளையை கையில் வைத்திருந்ததை.&lt;br /&gt;எனவே இவரின் கைதின் போது, வெறும் மாணவன் என்ற கோதாவே கூட்டம் சேர்திருந்தது, அவர் செயற்பாடுகளின் பின்புலம் வெளிக்குத் தெரிந்திருக்கவில்லை, புலிக்குத் தெரிந்தது போல்.&lt;br /&gt;எப்படி விஜிதரனின் அரசியல் கணக்கு வளக்குகள் அம்பலபலதுக்கு வர, அந்த மாணவ சமுதாயம் தன்பாட்டில் பின்வாங்கியதோ, அவ்வாறே இவரது ஆதரவு நிலைமையும் அநாதரவாகத் தொடங்கியது.&lt;br /&gt;இருந்தாலும் அப்பாவிக் கைதுகளுக்கு புலிகளின் கரங்கள் குறைசாட்டப்படவே முடியாதது, என்ற பெருமையை இன்றைய செயல்காளால் கூட நிரூபித்துக் கொண்டிருக்கும் ரயாகரன் நடவடிக்கைகளுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா!! மக்கள் ஆதரவு புலிகளை தூக்கிவைத்திருக்கிறதா?&lt;br /&gt;இல்லை மிதித்து வைத்திருக்கிறதா? என்பதை என்பதை; சிங்களமோ, புலிஎதிரிகளோ சொல்லக்கூடாது.&lt;br /&gt;அது அந்த மக்களால் சொல்லப்படுவதுதான் நம்பகமானதாகும். சரி உங்கள் வாதம் புலிப்பயம் தடுக்கும், அவர்கள் நிர்வாகத்துக்குள் என்றால், அரசநிர்வாகத்தின் தேர்தல் முடிவுகளும் புலிகளையேவாரி அணைப்பதை அறியவில்லையா?&lt;br /&gt;சரி அதையும் விட புலத்தில் கடல் போல் மக்கள் வெள்ளம் அவர்கள் ஆதரவை பறைஅறிவிக்கின்றதே!&lt;br /&gt;எனவே உங்களால் முடிந்தால்; புலிஆதரவு என்பது இல்லை என்று முதலில் நிரூபியுங்கள், எனவே பின்பு வரும் உங்கள் புலம்பல்களாவது நம்பகத்தன்மையின் காற்றையாவது தரிசிக்கும். அதைவிடுத்து அரைத்த மாவையே அரைப்பதுபோல் சொன்ன ஒன்றையே வெறும்வாய்க்கு சப்பக் கொடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.&lt;br /&gt;இப்படிக்கு பேச்சிலும் நாகரீகத்தை மதிக்கும்,&lt;br /&gt;தேவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-6419468516726659038?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/6419468516726659038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=6419468516726659038&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6419468516726659038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/6419468516726659038'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_17.html' title='தமிழ்ச் சுரங்கத்தின் ஆண்டிகள் மடம் கட்டுகிறார்கள்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-422576319205289044</id><published>2007-06-07T23:30:00.000-07:00</published><updated>2007-06-08T00:08:15.687-07:00</updated><title type='text'>உறங்குநிலையில் இருந்து மீளும் தமிழ்துவேசம்</title><content type='html'>புலிப்பகையை தனித்து நின்று வெல்லமுடியாது என்ற நிலைமையால் உறங்குநிலையில் வைத்துக் கட்டிக் காக்கப்பட்ட  தமிழ்துவேசம் மெதுவாக உயிர்ப்படைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்புத்தமிழர்களின் விரட்டியடிப்பானது, சிங்கள அரசு உலகத்தின் முன் தன் நடுநிலைவேசத்தை தானாகவே கலைக்கத்துணிந்துவிட்டதன் முதற்படி இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மனங்களிலேயுள்ள புலிஆதரவுத்தனத்துக்கு எதிரொலியாக, அவர்கள் மனங்களிலே கனன்று கொண்டிருக்கும் பழிவாங்கும் வெறி புலித்தாக்குதலின் பின்னடைவுகளால் நெய்யூற்றப்பட்டு வளர்ந்து எரிகிறது. எனவே இந்த கையாலாகத்தனங்களின் போர் நடவடிக்கைகள் இனிமேல் அப்பாவி இலக்குகள் மீது வெளிக் கண்டனங்களையும் பொருட்படுத்தாது படைஎடுக்கப் போகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-422576319205289044?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/422576319205289044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=422576319205289044&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/422576319205289044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/422576319205289044'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_1174.html' title='உறங்குநிலையில் இருந்து மீளும் தமிழ்துவேசம்'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-3139789678386190434</id><published>2007-06-07T23:20:00.000-07:00</published><updated>2007-06-07T23:22:58.803-07:00</updated><title type='text'>கொழும்புத்தமிழர் விரட்டிஅடிப்பு சிங்களவாத மனித உரிமை மீறல்களின் புதிய பரிமாணம்!</title><content type='html'>மகிந்தவின் கொழும்பு நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் கண்டனம்&lt;br /&gt;[வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 10:31 ஈழம்] [செ.விசுவநாதன்]&lt;br /&gt;தமிழ் மக்களை சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை:&lt;br /&gt;சிறிலங்கா அரசாங்கத்தால் கொழும்பு நகரில் வசித்து வந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வடக்கு - கிழக்குப் பகுதிக்கு திருப்பி அனுப்பியமையானது இனப்படுகொலையின் மற்றொரு செயற்திட்டமும் பாரிய மனித உரிமை மீறலுமாகும். கடந்த அரை நூற்றாண்டுகாலமாக சிறிலங்கா அரசாங்கங்களால் தமிழ் மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.&lt;br /&gt;மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு அனைத்துலக சமூகம் குரல் கொடுத்து வரும் நிலையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தீவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி இலங்கையில் விவாதித்துக் கொண்டிருக்கும்போது இத்தகைய செயற்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை அனைத்துலக சமூகம் புரிந்திருக்கும்.&lt;br /&gt;நோயாளர்கள், இளையோர் மற்றும் முதியோரை கொடூரமாக தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றியிருக்கும் இந்த பாரிய மனித உரிமை மீறலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;புதினம்&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-3139789678386190434?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/3139789678386190434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=3139789678386190434&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/3139789678386190434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/3139789678386190434'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_07.html' title='கொழும்புத்தமிழர் விரட்டிஅடிப்பு சிங்களவாத மனித உரிமை மீறல்களின் புதிய பரிமாணம்!'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-414670454322691087</id><published>2007-06-05T06:52:00.000-07:00</published><updated>2007-06-06T15:08:40.893-07:00</updated><title type='text'>பகுத்தறிவுக்கு விற்காத ரயாகரனின் புலித்துவேசம்</title><content type='html'>உங்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிண்ற புலித்துவேசம் உங்கள் சொந்தப் பகையின் விழைச்சலா, இல்லை தேசமுன்னேற ஈடுபாட்டு உணர்வின் விழைச்சலா?&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு நிகழும் ஒவ்வொரு மனித அவலங்களைய்யும் புலிக்கெதிராக சோடினை செய்யவே உங்கள் மொத்த சக்தியும் செலவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதால், உங்கள் புலித்துவேசக் கொள்கைக்கு மக்கள் நலன் என்பது வெறும் காதில்குத்திக் கொள்வது மட்டும்தான்.&lt;br /&gt;ரஞ்சன்வியயரட்ணா என்ற சிங்கள முன்னாள் இராணுவத்தளபதி அந்தப் பதவிக்கு குடிபுகுந்த நாட்ககளில் கூறி இருந்தார் இப்படி. "எமது இராணுவத்தின் கம்பீர அணிவகுப்பைப் ஒருமுறை பார்த்தாலே புலிப்பய்லுகளுக்கு மூத்திரம் இறைக்கும்". இதை கூறும் போது அவர் பகுத்தறிவு எட்டிக்கூட் ஒருக்கால் அவரைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது. ஏன் என்றால் இருபத்திஐந்து வருடங்களாக அந்தப் பயல்களால் தண்ணிகாட்டப் பட்டுக் கொண்டிருக்கும் படை யாருடையது?&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளைப் பிடிப்பதும், பிடிக்காததும் அல்ல இப்போதய விடையம், பிடிக்கவில்லை என்றால் அவர்களது அறிவு அடிமட்டத் தரத்துக்கா தாழ்ந்துவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு நாட்டினது தயவும் இன்றி பலவல்லரசுகளின் கொழுத்தவளங்களின் துணையோடு வருகின்ற அரசஎதிரியை, எதிர்த்து தம் இருப்பை முப்பது வருடங்களாக தக்கவைத்திருக்கின்ற ஒரு அமைப்பை, ஒரு கிள்ளுக்கீரை தரத்துக்கு வர்ணிப்பது உங்கள் ஆத்மாவின் திருப்திப்பசிக்காகவா? பகுத்தறிவுகளுக்கு இவை விலைப்படவேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சமேனும் இருப்பதில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிப்போராட்டத்தின் பசி பணமா?, அதிகாரப்போதையா?&lt;br /&gt;கடந்தகாலங்களில் நான் ஒருசாராருடன் போராட்டம் சார்ந்த பேச்சில் இறங்கும் போது, அவர்கள் எனக்கே பூச்சாண்டி காட்டுவார்கள் இது அந்த அமைப்பில் உள்ளவர்களின் வசதியான வாழ்வுக்கான ஆதாரம் என்று, ஒருவேளை இந்த கையாலாகாத்தனங்களின் வன்மையான வாய்ப்பேச்சு என்னை மூளைச்சலவை செய்துகூட இருக்கும்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் நிகழ்ந்திராவிட்டால்.&lt;br /&gt;இந்திய இராணுவம் எம்மண்ணில் கால் பதித்தபோது எம் எதிர்பார்ப்புக்கள் அனைத்துக்கும் குழிதோண்டப் பட்டுவிட்டது தன் தேசியநல வியாபரப் பேரம்பேசலுக்கு எமக்குகிடைக்கவேண்டிய உரிமைகள் ஒவ்வொன்றாய் செலவு செய்யப்பட்டது. வல்லரசு மமதைக்கு புலிகளுக்கு கணக்குகாட்டவேண்டுமே என்று தோன்றவே இல்லை. மரணத்தை கழுத்தில் கட்டிக் கொண்டு திரிபவனுக்கு வசதிகளை ஆசைகாட்டி வழிப்படுத்த முனைந்தனர்,&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டிய இரத்தத்தின் ஈரம் ஆறமுதலே போராட்டத்துக்கு சவப்பெட்டி அடிதது இந்தியா,&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரம் தலைவன் போர் என்று முடிவை எடுத்தபோது, அதன்முடிவும் வெளிச்சமாகவும் மிகத்தெளிவாகவும் தெரிந்திருக்கும் தலைவனுக்கு, எனவே சாவென்ற நெருப்புக்குள் தீக்குளித்து சோரம்போகாத கொள்கை உறுதியையும், அடிமைப் படுத்தப்பட முடியாத தன்மானாத்தையும் உலகுக்குத் தரவந்த ஒரே அமைப்பு எமது போராட்டம்தான்.&lt;br /&gt;எனவே இந்தப் பரீட்சையிலேயே வெற்றி அடைந்தவர்களை உங்கள் வக்கிரமன ஆசைகளுக்காக தரம் தாழ்த்தலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;நான் அந்த நிர்வாகத்துக்குள் வளர்ந்த பாதிப்பே எனக்குள் புலிமரியாதையை கோபுரம்போல் வளர்த்தது பெரியார்சிந்தனைகள் என்னைச்செய்த பக்குவமே அதற்க்கு அடிப்படையாய் இருந்திருக்கும் எனநினக்கிறேன். &lt;/p&gt;&lt;p&gt;மக்களாதரவு புலிகளை சீராட்டுகிறதா? இல்லை எட்டி உதைக்கிறதா? உங்கள் எதிர்வுகூறல் புராணங்கள் எல்லாம் தினமின தரத்தில் நம்பகத்தன்மைக்கு பிச்சை எடுக்கும் போது இங்கே அலசி ஆராயவேண்டிய தேவை ஒன்றுமில்லை இருப்பினும் உண்மைகளைக் காட்சிப்படுத்துவதற்கு திறமையும் தேவை இல்லை, கடுமுயற்சியும் தேவை இல்லை என்பதால் கூற வருகிறேன், வெறும் சிலநூறு புலிகள் காட்டுக்குள் அநாதைகளாக்கப் பட்டனர் இந்தியவல்லரசால் மிகச்சிறிய அளவான புலித்துவேசம் மக்கள் மத்தியில் இருந்திருந்தாலே புலிகள் இல்லாமல் ஆக்கப் பட்டிருக்க முடியும், ஆனால் அவ்வாறு இல்லாமல் பெரும் வைத்தியசாலைகள், பெரும் சந்தைகள் என்று மக்கள் பெரும் தொகையாக இராணுவ அட்டூளியத்தால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையின் தம் உயிரைப் பணையம் வைத்து வாழவைத்த போராட்டத்துக்கு, மக்களாதரவு இல்லை என்பது பகுத்தறிவுக்குச் செல்லாத பேச்சுக்கள் அல்லவா?&lt;/p&gt;&lt;p&gt;நான் மதநம்பிக்கை இல்லாதவன், ஆனால் எந்த ஒரு மதநம்பிக்கையையும் இம்சைசெய்யும் விதத்தில் விவாதிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை அது அந்தசாராரின் உணர்வுகளுக்கு கொடுக்கப்படும் மதிப்பு. ஆனால் உங்கள் வார்தைகள் சபை ஏறும் தகுதி அலாத அசிங்கம் கொண்டவை. அவற்றால் தான் புலிஎதிர்புக்கு அர்சனை செய்யமுடியும் என்ற கருதியல் வறுமையை நினைக்கும் போது, குருடன் கோபம் சுவரோடு தலை மோதுவதைப் போன்ற பரிதாபத்துக் குரியதாகவே இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;புலிஆதரவு பணத்தால வாங்கப்படுகிறதா? அவை எந்த அரசுகளால் சீராட்டப்படுகிறது புலிஎதிர்ப்புக்குத்தான் பல வல்லரசுகள் தோள் தருகிறார்கள், தன்சொந்த மக்களின் வியர்வையிலேயே வளருகின்ற அமைப்பை இப்படி அடிமட்டத்தனமான பொய்களைச் சொல்லி அற்பத்தனமான சந்தோசங்களில் உங்களை நீங்களே ஏமாற்றப் பழக்கப்பட்டு விட்டீர்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-414670454322691087?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/414670454322691087/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=414670454322691087&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/414670454322691087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/414670454322691087'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_3547.html' title='பகுத்தறிவுக்கு விற்காத ரயாகரனின் புலித்துவேசம்'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-5439300719912258839</id><published>2007-06-05T01:29:00.000-07:00</published><updated>2007-06-05T01:33:27.385-07:00</updated><title type='text'>அப்பாவி இரத்தங்களோடு அரசபோர்த்தந்திரம்</title><content type='html'>குடாநாட்டில் ஆயுதபாணிகள் அட்டகாசம் 4 பொது மக்கள் சுட்டுக் கொலை&lt;br /&gt;[05 - June - 2007] [Font Size - &lt;a onclick="chgTxt(0);return false;" href=""&gt;A&lt;/a&gt; - &lt;a onclick="chgTxt(1);return false;" href=""&gt;A&lt;/a&gt; - &lt;a onclick="chgTxt(2);return false;" href=""&gt;A&lt;/a&gt;]&lt;br /&gt;யாழ்.குடா நாட்டில் நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் தபாலதிபர் ஒருவர் மற்றும் இரு சகோதரர்கள் உட்பட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;நேற்று முன்தினம் மாலை சாவகச்சேரியில் தபாலதிபரும் நேற்று நண்பகல் யாழ்நகரில் மூன்று இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் சாவகச்சேரி வங்களாவடி வீதியில் சென்று கொண்டிருக்கையிலேயே தபாலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.&lt;br /&gt;மோட்டார் சைக்கிளொன்றில் இவர்களைப் பின் தொடர்ந்து வந்த ஆயுத பாணிகளே, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தபாலதிபருக்கு அருகில் வந்து அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.&lt;br /&gt;இதனால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.&lt;br /&gt;மிருசுவில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சங்கத்தானையில் வசித்துவந்த தபாலதிபரான சுப்ரமணியம் சாந்தீபன் (வயது 30) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.&lt;br /&gt;இவரது உடல், சம்பவம் நடைபெற்ற நேரத்திலிருந்து நேற்று நண்பகல் 12 மணி வரை அந்த இடத்திலேயே கிடந்துள்ளது.&lt;br /&gt;இதேநேரம், நேற்று நண்பகல் 12 மணியளவில் யாழ்நகரில் கோயில் வீதியில் ஆயுத பாணிகளால் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கோயில் வீதியில் ஐ.நா. அலுவலகத்திற்கும் பல சர்வதேச அரசசார்பற்ற அலுவலகங்களுக்குமிடையில் நடைபெற்றுள்ளது.&lt;br /&gt;மோட்டார் சைக்கிளொன்றில் தலைக் கவசங்கள் அணிந்து வந்த ஆயுதபாணிகள், அவ்வீதியால் மோட்டார் சைக்கிளொன்றில் வந்து கொண்டிருந்தவர்கள் மீதும் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்தவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.&lt;br /&gt;இதனால் மூன்று இளைஞர்கள் அந்த இடத்திலேயே வீழ்ந்து துடிதுடித்து இறந்துள்ளனர். இதில் இருவர் சகோதரர்களென அடையாள அட்டைகள் மூலம் தெரியவந்தது.&lt;br /&gt;ஆயுதபாணிகள் கண்டபடி சுட்டபோது அவ்வீதியால் வேறுபலரும் சைக்கிளில் வந்துகொண்டிருந்ததாகவும் எனினும் அவர்கள் நிலத்தில் குதித்து தரையில் வீழ்ந்து தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பும் இராணுவ காவலரண்களுமுள்ள கோயில் வீதியிலேயே இந்த மூன்று இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஆயுத பாணிகள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இலகுவாக தப்பிச் சென்றுள்ளனர்.&lt;br /&gt;கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களதும் சட்டைப் பொக்கற்றுகளினுள்ளிருந்த அடையாள அட்டைகளின் படி, கச்சேரி- நல்லூர் வீதியைச் சேர்ந்த சோதிராஜா நிஷாந்தன் (27 வயது), சோதிராஜா தர்ஷன் (21 வயது) மற்றும் கட்டப்பிராய் வேளாந்தோப்பைச் சேர்ந்த சந்திரகாந்தன் சந்துரு (21 வயது) எனத் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;கடந்த சில வாரங்களாக குடாநாட்டில் படுகொலைகள் குறைந்திருந்த நிலையில், இக்கொலைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டதாக மக்கள் பெரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினக்குரல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-5439300719912258839?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/5439300719912258839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=5439300719912258839&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5439300719912258839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5439300719912258839'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_6256.html' title='அப்பாவி இரத்தங்களோடு அரசபோர்த்தந்திரம்'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-5639527014501802261</id><published>2007-06-05T01:23:00.000-07:00</published><updated>2007-06-05T01:28:01.978-07:00</updated><title type='text'>இராணுவ படைத்தளங்கள் புலிகள் பகுதிகளுக்கு ஏவும் செல்மழை</title><content type='html'>குடாநாட்டில் படைத்தளங்களிலிருந்து புலிகளின் பகுதி மீது கடும் ஷெல் தாக்குதல்&lt;br /&gt;[05 - June - 2007] [Font Size - &lt;a onclick="chgTxt(0);return false;" href=""&gt;A&lt;/a&gt; - &lt;a onclick="chgTxt(1);return false;" href=""&gt;A&lt;/a&gt; - &lt;a onclick="chgTxt(2);return false;" href=""&gt;A&lt;/a&gt;]&lt;br /&gt;யாழ். குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை மிக உக்கிரமான ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றுள்ளது.&lt;br /&gt;பலாலி, வடமராட்சி கிழக்கு மற்றும் தென்மராட்சி படைத்தளங்களிலிருந்தே இந்த அகோர ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றுள்ளன.&lt;br /&gt;மாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்தத்தாக்குதல் நள்ளிரவு 11.30 மணிவரை தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முகமாலை, பளை, இயக்கச்சி மற்றும் பூநகரிப் பகுதி நோக்கியும் வடமராட்சி கிழக்கு நோக்கியுமே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.&lt;br /&gt;இதனால் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளும் நீண்ட நேரம் பெரிதும் அதிர்ந்து கொண்டிருந்தன.&lt;br /&gt;இவ்வேளையில் படை முகாம்களிலிருந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;இதே நேரம், ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை முதல் பருத்தித்துறை&lt;br /&gt;வரையிலான கடற்பரப்பில் மீன் பிடிக்க எவரும் அனுமதிக்கப்படவில்லை.&lt;br /&gt;ஞாயிற்றுக்கிழமை காலை மேற்படி கடற்பரப்பில் மீன் பிடிக்கச் செல்வதற்காக மீனவர்கள் கடற்கரைக்குச் சென்றபோது அவர்களைப் படையினர் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தினக்குரல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7129346441566322501-5639527014501802261?l=paramparijam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paramparijam.blogspot.com/feeds/5639527014501802261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7129346441566322501&amp;postID=5639527014501802261&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5639527014501802261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7129346441566322501/posts/default/5639527014501802261'/><link rel='alternate' type='text/html' href='http://paramparijam.blogspot.com/2007/06/blog-post_05.html' title='இராணுவ படைத்தளங்கள் புலிகள் பகுதிகளுக்கு ஏவும் செல்மழை'/><author><name>தேவன்</name><uri>http://www.blogger.com/profile/01215734691241309827</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='21' src='http://3.bp.blogspot.com/_w_g0zeCh9r4/SOFI5CGXULI/AAAAAAAAAA8/KU9cwhJAwf4/S220/pong_uk_13_07_08_02.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7129346441566322501.post-6417419476352663716</id><published>2007-06-05T01:09:00.000-07:00</published><updated>2007-06-05T01:12:50.088-07:00</updated><title type='text'>தமிழ்ப் பிரதிநிதிகளையும்'   ம,உ பேச்சாளர் செல்வி</title><content type='html'>தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் அழைத்திருக்க வேண்டும்: மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி&lt;br /&gt;[செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007, 08:00 ஈழம்] [பா.பார்த்தீபன்]&lt;br /&gt;ஆழிப்பேரலை அனர்த்தத்துக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழுவின் கூட்டம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கும், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், தமிழ்ப் பிரதிநிதிகள் பங்குகொள்ளாத இது போன்ற கூட்டமொன்று பயனுள்ளதாகவோ முழுமையானதாகவோ இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றது.&lt;br /&gt;இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஒன்றுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்திக்குழு அழைத்திருக்க வேண்டும் என இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி, கடுமையான மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டு, அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களையும் மீறிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக இதற்கு அழைக்கப்பட்டிருக்கின்ற அதேவேளையில், பாதிக்கப்பட்டவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார்.&lt;br /&gt;இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:&lt;br /&gt;நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளுக்குத் தன்னுடைய ஆதரவை வழங்கியதுடன், களநிலைமைகளின் யதார்த்தங்களையும் அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்ற
