Monday 7 January 2008

எட்டப்பநோய்களும் தமிழனும்!

தேர்தலில் தமிழ்மக்களால் தண்ணி தெளித்து விடப்பட்டவர்கள்தான்
இந்த சங்கரி, டக்களஸ், மற்றும் ஒட்டுக்குழுக்கள் என்பவை.
காட்டப்பட்ட சிங்கள விசுவாசத்துக்கு போடப்பட்ட பிச்சைகளாக வைத்திருக்கும் பதவிகள்.
தீர்வை கண்ணில் காட்டினால் மகிந்தா வீட்டுக்கு போவார் என்ற அரசியல் சூழல் வெளிச்சதுக்கு வந்து விட்டது. இந்த நிலை ஒருபுறம், மறுபுறம் போர்பிரகடனம் புலியோடு. இப்படிப் போகுது சிங்களத்தலமை.
சங்கரி என்ற சொறிநாய் என்ன சொல்கிறது. சிங்களவர்களில் 99 வீததினர் தமிழர்களுக்கு உரிமை கொடுக்க உடன்பாடாக இருக்கின்றார்கள், ஆக இதுவரை போர் செய்து சிங்களவன் செத்துக்கொண்டிருப்பது உரிமை கொடுப்பதற்க்காகத்தான்.

அடுத்து டக்ளஸ் இது சொல்கிறது ஜனனாயக போட்டி அரசியலை எதிர்கொள்ள முடியாத புலிப்பாசிசம் போட்டுதள்ளுதலையே வழியாய் கொண்டுள்ளது.
அட நாயே ஜனனாயக தேர்தலில் தோல்விக்கு வரலாறாக அல்லவா உனது வாக்குகள் எண்ணப்பட்டன. உன்வாய்க்கு ஜனனாயகம் பேச என்ன யோக்கிய்தை இருக்கிறது. சிங்கள விசுவாசத்துக்கு கிடைத்த பிச்சையாக சிங்கள அரசால் தேசியப்பட்டியலூடு அமைச்சன் பதவி. நாயே உன்பதவி சிங்களவனுக்கு குரைக்காமல் வேறு தமிழனுக்கா குரைக்கும்.

அடுத்து சிறீரங்கம், ரயாகரம் இது இரண்டும் எட்டப்ப நோய்கள்!
கண்டதைத்தின்னும் நாயகள்!
புலிப்போருக்கு வயது முப்பது இதை
தோளில்தாங்க ஒரு அரசில்லை இன்னும்
எதிரியைத்தாங்க முரண்பாடுகள் மறந்து கூட்டமாய் வல்லரசுகள்
இந்த சாதகத்தை எதிரி அநுபவிப்பதற்க்கு காரணமும் புலியின் நடைப்பிழை அல்ல
இலங்கையின் பூகோழ நிலை ஒன்றுதான்.
இருநூறாயிரம் இராணுவம் மானியமாய் பெற்ற வல்லரசின் போர்த் தளபாடங்களுடன், விஞ்ஞான நுட்பத்தின் உச்சத்தை பயன் படுத்தும் தொழில்நுட்பத்துடன் முப்படைகளுமாய் முப்பது வருடப் போரில் என்னத்தைக் கிளித்தார்களாம்.
கதைதான் அளக்கின்றார்கள் காலம் காலமாய்.
கோடு போட்டு நிறுத்தி வைத்திருக்கும் புலிப்பலத்தை
விஞ்ஞான வித்தைகளுக்கு பலிக்காத அந்த அற்புதத்தை
உலகம் படிக்கைவைத்த அந்த தமிழன் தொழில்நுட்பத்தை
என்றும் காலங்கள் புகழ்பாடும் எங்கள் தலைவனின் வீரத்தை.

அடைக்கோழியின் கொக்கரிப்புக்களாக
கையாலாகாத்தனங்களின் வாய்க்கு வந்த வியாதிகளாக
வாசல்கள் அண்டாத சொறிநாய் பிழைப்புக்களாக
தமிழன் மானத்துக்கு வந்த சிரங்குகளாக
தாயைக்கூட விற்கும் ஈனப்பிழைப்புக்களாக
மனிதன் என்ற பேர்வாங்க நடத்தைகளில் துளி மானம் இல்லை எடைக்கு
புலிஎதிர்ப்பு பிச்சை எடுப்பது தமிழன் எதிரிகளிடம்
ஈழத்தமிழனின் ஆதரவைக் கொண்ட ஒருவன் புலிஎதிர்ப்பை உச்சரிக்க காட்டுவாயா?
நாலுபேர மதிக்கும் நிலையை முதலில் ஒருவன் நடைத்தை பெற்றால்
அவன் பேச்சுக்கு தகுதி தானாய் வரும்.
நாய்களே உங்கள் நடத்தைகள் நாறும் சாக்கடைகள்
வயிற்றுக்கு எதையும் விக்கும் கால்நடைகள்
நவீன திருவோட்டு வாதிகள், பொதுவுடமை வாதமா இப்போது ஜெபிப்பது
“அம்மா பிச்சை” என்னும் வசனம் தொலைந்து விட்டதா?

No comments: