என்ற எண்ணம் இன்னும் உலகத்தில் மிச்சம் இருந்தால் இதோ அந்த மிச்சங்களையும் தெளியவைக்க உழைக்கின்ற பார்பான் நெறியைப் பாருங்கள்!
தமிழா! நீ ஈழத்தில் என்ன செவ்வாயில் இருந்தாலும் எம் நோக்கங்களும் குறிக்கோளும் என்றும் ஒன்றுதான் என்று உரைக்கின்ற செயல் வரிசைகளில் தினமலரின் பங்கை இப்போது பார்ப்போம்!
தினமலரின் தமிழ் உணர்வுமீதான துவேசம் சிங்களதேசத்தின் அதர்மங்களுக்கே காவடி எடுக்க வைக்கின்றது.
யார் இந்த சங்கரி?
சொந்த இனத்தின் உண்மைகளை உலகிற்க்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே காரணத்திற்க்காக எந்த ஊடகர்கள் அந்தப் படையால் வேட்டை ஆடப்பட்டார்களோ அவர்களின் ஜீவாதாரக கடமைகளில் ஒன்று இந்த சங்கரியாருக்கு வளங்கும் பாதுகாப்பு.
பெயருக்கு அருகில் போடும் பட்டம் த.வி.கூ இது எங்கே இருக்கின்றது?
நடைமுறையில் இருக்கின்ற அமைப்பிற்க்கு இவர் தலைவரும் அல்ல கடைத் தொண்டனும் அல்ல அப்போது வேறு என்ன அடிப்படையின் பொருட்டாம்?
கழுத்தைப் பிடித்து வெளியேற்றி விட்டது அந்த அமைப்பு, பின்னால் சுயேட்சையாய் நின்று தேர்தலை எதிர் கொண்டார் கட்டுக் காசை இழந்தும் உலகம் காணாத தோல்வி மக்கள் பரிசாய்க் கொடுத்தார்கள், இந்தப் பின்னணி ஒன்றே விளக்குகின்றதே இவர் குரல் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் என்று, இவை தெரியாமலா இவர் வாந்தியை தினமலர் நாளேடு தன் பக்கங்களில் கொட்டி அகமகிழ்கின்றது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment