Wednesday 5 December 2007

ரயாகரனின் புலிதுவேசப் பித்தம் தலைக்கு ஏறி இருப்பது.

ரயாகரனின் புலிதுவேசப் பித்தம் தலைக்கு ஏறி இருப்பது.
பணத்தினாலா? பகுத்தறிவினாலா?
புலித்தேசியம் வேறாம், தமிழ்தேசியம் வேறாம்.
எடுகோள்கள் கொண்டே ஒவ்வொரு தேற்றங்களும் நிறுவப்படும்.
ரயாகரனிசத்தின் புளுத்துப் போன பொய்களையே எடுகோள்களாக கொண்டு நிறுவப்படுவது தேற்றங்களா?
இல்லை உள்ளக் கனவுகளா?
அவரின் எடுகோள்கள்.
புலிகளை மக்கள் வெறுக்கின்றார்கள். ( மக்கள் ஆதரவு என்பதை எப்படி மக்கள் வெளிப்படுத்த முடியுமோ அப்படி ஈழத்திலும் வெளிப்படுதி ஆகிவிட்டது. அவர்கள் துப்பாக்கிகளுக்கு பயப்பிடும் தூரத்தில் இல்லாத புலத்திலும் வெளிப்படுத்தியாகி விட்டது இவர் முருங்கையை விட்டு எப்பதான் இறங்கப் போகிறாராம். கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் புலத்தில் புலிகளின் பின்னால் திரளும் மக்கள் வெள்ளத்தை பார்க்கலாம்.)
புலிகள் பலத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு விட்டது தோல்வி அவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றது. (இது ஜேஆர் ஜேவர்தனா காலத்தில் இருந்து மகிந்த காலம் வரைக்கும் சிங்களவர் பாடும் பாட்டல்லவா, தாங்களும் அட்சரம் பிசகாமல் பாடுவது தான் பகுதறிவுக்கு அழகா?)
மக்கள் ஆதரவுடன் இயங்காத எந்தப் போராட்டமும் உலகில் வென்றதாக சரித்திரம் இல்லை. ( மக்கள் ஆதரவுக்கு மகேசனா ஆயுத வினயோகம் செய்வது அட தரித்திரமே பூகோள பின்னணியின் செல்வாக்குதான் போராட்டங்களை இயக்கின் கொண்டிருப்பது. அட சனியனே இதைக் கூட விளங்கமுடியாத அறிவு மட்டம் போராட்டதுக்கு பாடம் வேறு எடுக்கின்றதா?)
மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டமாக மறுக்கப்பட்டு சிலருக்காக சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது அது தோற்கடிக்கப்படுகின்றது. (அட நீர் சொல்லும் சிலர் நலனுக்கான போராட்டம் என்றால் சிங்களம் போர்தளபாடம் வாங்கும் காசுக்கு வைக்கும் தெட்சனைக்காசு போதும் அந்த நலங்களை வாலாட்ட வைப்பிக்க. சிங்களத்திடம் அடைமானம் வைத்துவிட்ட டக்ளஸ் இன் போராட்டத்தை பார்க்கலாமே, அதை விட்டு மரண சுருக்கு கயிற்றில் தானே தலையை கொளுவுகின்ற இந்த போராட்டமா அதற்க்கு வாழ்வு தரும் என்று சொல்ல வருகின்றீர். சாட்சியின் காலுக்கே (டக்ளஸ், ரயாகரன்) இவளவு பொருள்தரும் சிங்களம் எதிரியின் கால்களுக்கு எவளவு தருவான். இதெல்லாம் உமது பகுத்தறிவுக்கு உறைக்காதோ?
வெல்வதற்க்கும் எதிரியை தோற்கடிப்பதற்க்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு ( தன் வாந்தியைப் பார்திருப்பார் புலிகள் பூசையின்போது வெற்றியை எங்கே பார்திருப்பார்? போர் அறிவியல் கரைத்துக் குடித்த மாமேதைகளே நீங்கள் எல்லாம் இந்திய வல்லரசின் செல்லப் பிள்ளைகள் அல்லவா இருந்தும் எந்த அரசினதும் பின்புலம் இல்லாத புலிகளிடம் தோற்றோடியது ஏனோ? அதிரடியாக புலிகள் தாக்கினார்கள் என்று சொன்னால், புலிகள் ஒவ்வொன்றாகத்தானே கால இடைவெளி நிறையவே விட்டுதானே உங்களை துடைத்தெடுத்தார்கள் அப்போது உங்கள் போர் ஞானம் எல்லாம் விடுமுறையில் சென்றிருந்ததா?
6. மக்கள் தமது யுத்தமாக கருதி அதை நடத்தாதவரை எந்த யுத்தத்தையும் வெல்லமுடியாது. (அண்டைச் சக்திகளில் நலன்களுக்கு தன்னை தியாகம் செய்கின்ற போராட்டங்களின் போக்கு வேறு, ஒட்டு மொத்த தன் தேசிய நலன்களுக்கு போராடும் போராட்டங்களின் போக்கு வேறு. இன்றுவரை இந்த போராட்டம் எந்த சக்திகளின் தயவும் இல்லாமல் பூகோள அமைப்பின் காரணத்தினாலும் உலக வல்லரசின் துணையோடு நிற்கின்ற எதிரியை வென்று தன் ஆட்சி நிலத்தை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்ற புலிகளுக்கு மக்கள் சக்தி என்ற ஆத்ம பலம் இல்லை என்றால் அவர்களால் எப்படி கோடு போட்டு எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி இருக்கின்றார்கள். புலிகள் சிங்கள அரசின் போரை எதிர் கொள்வதென்பது ஒரு வல்லரசின் பகையை ஒரு சாமானிய ஒரு சிறிய குழு எதிர் கொள்வ்தைப் போன்றது. மனித வலுவிலும், போர்க்கல வசதிகளிலும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பதின் உச்சதில் நிற்கின்ற அரசை. நாம் தனி அரசு ஆகியிருந்தால் கூட அதன் கால்பங்குக்கும் இல்லாத பெரிய அரசுடனான போர், வெற்றிவாகை சூடுவதென்பது நடைமுறைக்கு மிக மோசமான விலைகேட்கின்ற ஒன்றுதான் அதை புலிகள் போராளிகளாகவே இருந்து சாதித்திருப்பது உலகசாதனை என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஒரு வைத்தியனை எப்படிப் பட்ட சூழ்நிலை உருவாக்கி கொடுக்க முடியுமோ அப்படியே இராணுவ மேதைகளின் உருவாக்கமும் உலக இராணுவவியல் அறிவு பட்டை தீட்டி கொடுத்த சிங்கள படை மேதாவிகளை வைத்து புலிகள் கோலிகள் விளையாடுகின்றார்கள் இவற்றை நினைத்தால் சிரிப்புக்கூட வந்து விடுவதில்லையா? நெஞ்சில் என்ன வறுமை நியாயத்துக்கு)
7. புலித்தேசியம் வேறாம், தமிழ்தேசியம் வேறாம். ( எட்டப்பவாததேசியம் வேறு. புலிபோராட்டதின் தேசியம் வேறுதான். புலிதுவேசம்சத்தை ஊதி வளர்தெடுக்க வேண்டிய தேவை, வளங்கும் பெருநன்மையின் பெறுனர் யார்? சிங்களவாதமா? தமிழ்மக்களா? ஆயுத கலாச்சாரமே தமிழர்களை அறிந்திராத காலத்தில் பத்துதடவைகளுக்கு மேல் இனப்படுகொலையில் தமிழனை வேட்டையாடியவர்களிடம் தமிழர்களை ஒப்படைக்க வேண்டுமாம், அப்படி என்றால் போராட்டதின் ஆரம்ப புள்ளிக்கு வந்து இந்த போராட்டதின் பிறப்புக்கு ஒரு தேவையே இல்லை என்பதை மறைமுகமாக அடித்துச் சொல்வதற்க்குச் சமனாகும். ஆக சிங்கள அரசிடம் எமது உரிமைகளை வாங்கித்தருவதற்க்கு ஓரு ஆயுத போராட்டம்தான் தகுதியானது என்பது இந்திய அரசினது முடிவாக கூட அன்று இருந்ததால்தான் ஆயுத பயிற்சிகளில் இருந்து ஆயுதங்கள் வரைக்கும் அள்ளிக் கொடுத்திருந்தார்கள். அன்று இருந்த சிங்களத்தின் கடும்போக்கே இன்றும் மாற்றுகுறையாமல் இருக்கின்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. என்வே இன்றும் ஆயுதபோராட்டம் தான் தேவை என்பது பழைய தேற்றங்களில் இருந்து எடுக்கப்படும் புதிய தீர்வு. ஆக இந்தியா ஆதரிக்கவில்லை. அமெரிக்கா ஆதரிக்கவில்லை என்பது பிரச்சினைக்குரியதா? இல்லை தமிழர்கள் ஆதரிக்க வில்லை என்பது பிரச்சினைக்குரியதா? வல்லரசுகள் ஆதரவு இல்லை என்பது சொல்லும் உண்மை என்ன? நியாயத்தின் பக்கம் போராட்டம் இல்லை என்பதா? இல்லை நியாயத்தின் பக்கமே எப்போதும் தோளைக் கொடுப்பது உலகப்போக்கின் வழப்பம் என்பதா? இது ரயாகரனின் சொந்த அறிவின் ஊற்றா? இல்லை பணத்துக்கு ஊறும் அறிவின் ஊற்றா? அற்புதனின் கேள்விக்கு திருவாய் மலர்தருளிய பதில் இது. இப்படி புலிகள் செய்வதாக கூறுவதை மறுத்து நான் இன்னொரு கட்டுரை எழுதவேண்டிய அவசியம் கிடையாது. ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் தெரியும் என்ன நடக்கிறது என்பது { அட சிவனே தமிழ் மக்களுக்குள் என்ன இருக்கின்றது என்று தெரிந்துதான் இப்படி பிதற்றுகின்றாயோ?} புலிகள், அல்லது புலிஆதரவாளர்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை மனிதனின் எதார்த்த உண்மையை நான் அவர்களுடன் விவாதிக்க விரும்பவில்லை நாங்கள் மக்களுடன் தான் விவாதிக்க விரும்புகின்றோம். { அப்ப புலிகளை ஆதரிக்கின்ற மக்களுடன் இவர் இவாதிக்க தயார் இல்லை நாட்டில் புலிகள் படையைக் கண்டு சிங்களம் நடுங்கியதாலேயே சமாதானப் பேச்சில் இப்போதும் வெளியேறாமல் இருக்கின்றது. வெளிநாடுகள்: அதற்க்கு கிடைக்கும் மக்களாதரவு என்ற பின்னணியைக் கண்டு நடுங்காவிடின் ஏன் இந்த நாடுகளில் புலித்தடை வரவேண்டும் புலிகள் வற்புறுத்தி பணம் சேர்ப்பதை தடுப்பதற்க்காக என்று ஒருதரப்பு சொல்கிறது. அட்ட கடவுளே வற்புறுத்தி பணம் பறிப்பதை தடுப்பதற்க்கு இந்த நாடுகளில் ஒரு சட்டம் இல்லாமலா போய்விட்டது? தனியே அதற்க்கென்று சட்டம் கொண்டுவர? ஐயா உங்கள் கருத்துக்களுக்கு எத்தனை கூட்டம் வைத்திருக்கின்றீர்கள்? அந்த பிரமாண்டத்தை காட்ட முடியுமா? புலத்தின் எந்த மூலையிலாவது ஒரு அச்சுப்பதிப்பில் ஒரு புலிஎதிர்ப்பு புராணம் ஒன்றை விற்று காட்ட முடியுமா? மகிந்தா கூட சொல்லும் அதே பல்லவிதான் தமிழ்மக்கள் எனக்கு பின்னால் தான் என்பதையே நீரும் சொல்லுகின்றீர். அடிவருடி உனக்கு எப்படி தைரியம் வரும் எம் கேள்விகளுக்கு பதிலகள் தர} என்,எல், எப்,ரி பி, எல். எப், ரி தீப்பொறி பாதுகாப்பு பேரவை பாசறை என்ற இடதுசாரி அமைப்புக்கள் அழிக்கப்பட்டமை அவை மேலான படுகொலைகள் எல்லாம் பாட்டாளி வர்க்கதுக்கு எதிரானது. { இன்று டக்ளஸ்க்கு போட்டியாக இவர்கள் இருந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இவர்கள் கலைக்கப் பட்டார்கள் ஆக 80,000 மக்களை சிங்களவன் கொன்று குவித்தான் அது பற்றி வருத்தம் இல்லை இந்த அமைப்புக்களை கலைத்ததுதான் றொப்ப பழி புலிகளுக்கு வந்து சேரப்போகின்றது. எலும்புதுண்டுகளை டக்ளஸ் வெளிச்சதில் வைத்து நக்குகின்றான், ரயாகரன் இருட்டுக்குள் வைத்து நக்குகின்றார் இவற்றை விட வித்தியாசம் வேறு இல்லை.


http://www.tamilnaatham.com/photos/2007/NOV/20071129/LONDON/slides/IMG_7182R.html

http://www.tamilnaatham.com/h_photos20071127.html

4 comments:

Anonymous said...

Before comming to blog world i never knew there was a such thing as anti LTTE. I was aware of Sangari and Douglas but thats it. All these anti LTTE bloggers writings are so bad, they use such a difficult terms for no apparent reason. I think they use these terms to hide the lack of content in their views.

Plus, what would have happened if LTTE didn't exist and we have to depend on Douglas and Sangari. I know i wouldn't be alive.... i dont know about rest of them

தேவன் said...

நன்றி பெயரிலி உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும். புலிகளின் இருப்புதான் இந்த அடிவருடிப்பிழைப்பு வாததுக்கு அத்திவாரமாககூட இருப்பது. ஒரு விபச்சாரி ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதைப்போல் இருக்கின்றது, இவர்களின் மக்கள் நலனில் மேல் சிந்தும் கண்ணீர்துளிகள்!

Anonymous said...

ஹற்றன் நஷனல் வங்கிக்கொள்ளை விடயத்தில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு அது தற்செயலான நிகழ்வு எனச் சொன்ன அறிவாளி இவர்! இவரின் கருத்துகளுக்கு விளக்கமெல்லாம் எழுதி ஏன் கால விரயம் செய்கிறீர்கள்.

தேவன் said...

நன்றி பெயரிலி தங்கள் வருகைக்கும், கருத்துக்கும். மனிதபிணங்களில் பணம் செய்யும் இந்த அடிவருடிதனங்களுக்கு எமது கேள்விகளுக்கு பதிலளிக்க நியாயம் துளியும் இவர்களிடம் இருக்கமுடியாது தமது கடமையாக உளறிவைப்பதே மட்டும் குறிக்கோளாக அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். புலியுடன் கொள்ளும் பகை என்பது பதின்மூன்று கோடி தமிழர்களின் உணர்வை சீண்டி விளயாடுதல் என்பதை இவர்கள் உணரவேண்டாமா?