Monday 18 June 2007

பாம்பும் சாகாமல், கம்பும் நோகாமல் காலம் போரைப் பொத்தி வைத்திருந்தால்த்தானே துரோகிகள் காட்டுக்கு மழை!

புலிஎதிர்ப்புக்கு கலை ஆடுவதென்பது, பணத்துக்கு பத்தையும் பறக்கவிடும் மானசிகாமணிகளது தொழில்த் தர்மம்.
தன்இனத்தின் அவலங்களில் பணம்பண்ணும் வித்தை துரோகம்.
நாய்கேன் போர்த்தேங்காய் நடுவீட்டுக்குள்ளே உருட்டவா?
அந்த போர்த்தேங்காய் படும் பாடுதான் இந்த இனவிடுதலைஉணர்வு இந்த ஜென்மங்களிடம் இருந்து விலை தெரியாமல் விற்கப் படுகின்றது.
விளங்காதவர்களை விலைக்கு வாங்கும் கடைதான் துரோகம்,
பின்பு புலித்துவேசத்தின் மந்திரங்கள் ஆக ஆக்குகிறது துரோகப் பணம்.
பணத்தைக் கண்டு வாய் ஒழுக்கு விடும் ஜென்மங்களே! ஜனனாயகம் உங்கள் வாய்க்குள் பேசப்பட அது என்னபாவம் செய்ததோ?
உங்கள் நடவடிக்கைகளின் பயனால் சமூகத்தின் ஒதுக்கல்கள் ஆகிநீர்கள், இன்று வானொலிகளிலும், இணைய பதிவுகளிலும் பந்தா யாருக்கு காட்டுகிறீர்கள்?

பைத்தியக்காறன் புத்தி மற்றவனைப் பைத்தியம் என்பது போல்,
ரயாகரனுக்கு மற்றவர்களை பணத்துக்கு குப்பை கொட்டுவதாக சொல்வதில் ஒரு திருப்த்தி வைக்கோ, நெடுமாறன், சு.ப.வி போன்றவர்களை
உங்கள் புண்ணின் அரிப்பிற்க்கு இதுதான் மருந்து என்றால் நாம் என்ன செய்ய முடியும்!!!

No comments: